புதிய பதிவுகள்
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
102 Posts - 65%
heezulia
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
279 Posts - 45%
heezulia
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விலைமாது விம்முகிறாள்.


   
   
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue 1 Nov 2011 - 3:04

கெட்டவளா நான்?
கேட்காமல்
கொட்டிவிடாதீர்கள்.

ஒரு வாய்
கஞ்சி கொடுத்து
கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்கள்
நல்லவளாய் இருக்கிறேன்.

போராட்டம் என்று
தீ மூட்டிப்போனவன்
திரும்பவே இல்லையே
இன்றுவரை..

போராட்டத்தில்
அவன் மரித்தான்.
பசியோடு
நாங்கள் மரிக்கிறோம்.

தேசத்திற்காய்
அவன் எரிந்தான் - தினம்
தேகத்திற்காய்
நான் எரிகிறேன்.

எனது
மூன்றும்
முனங்கியபடி
மூலையில் இருக்கிறதே
பசியோடு,
யாரறிவார்?

அவர்கள் என்னை
அசிங்கம் செய்தால்தான்
இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள்.

என்னமோ,
மானத்தை விட - என்
மக்கள் முக்கியம்
எனக்கு!

நானும் என்ன
காமத்திற்காகவா
காடையர்களை சுமக்கிறேன்?

என்
உணர்வுகள் செத்து
காலம் கடந்து போச்சு,
சுகமும் சூம்பி
சூடில்லாமல் போச்சு.

மரத்து விட்டதாய்
உரத்து ஏசுகிறார்கள்.
நீங்களே சொல்லுங்கள்,
காமத்திற்காகவா - நான்
கட்டில் விரிக்கிறேன்??
வெறும் காசிற்குத்தானே..

எல்லை மீறி
மழுவர் போகையில்
விட்டுவிட நினைப்பேன் - வலி
கொட்டிவிடும் வேளைகளில்..
இருந்தும்,
கொட்டும் பஞ்சத்தில்
குழந்தைகள் பாவமே??

சிலர் அஞ்சுவார்கள்
சிலர் மிஞ்சுவார்கள்
அதற்குள்ளும் சிலர்
கொஞ்சி கொஞ்சி மெச்சுவார்கள்..

எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??




பி.அமல்ராஜ் - இலங்கை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 1 Nov 2011 - 3:11

எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??

மனதை சுடும் வரிகள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு விலைமாது விம்முகிறாள். Ila
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue 1 Nov 2011 - 3:17

நன்றி இளமாறன் அண்ணா..



பி.அமல்ராஜ் - இலங்கை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 1 Nov 2011 - 11:12

குழந்தைகளை காக்க இந்த வேலைக்குதான் வர வேண்டும் என்பதில்லையே.
அப்படி பார்த்தால் கணவனை இழந்த எல்லா பெண்களும் இந்த வேலையா செய்கிறார்கள்.இந்த தொழில் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அந்த குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கூலி வேலை பார்த்தாவது தன்னை காத்து கொள்ளலாமே.சகதியில் விழுந்து புரண்டு கொண்டு விம்மல் எதுக்கு?



ஒரு விலைமாது விம்முகிறாள். Uஒரு விலைமாது விம்முகிறாள். Dஒரு விலைமாது விம்முகிறாள். Aஒரு விலைமாது விம்முகிறாள். Yஒரு விலைமாது விம்முகிறாள். Aஒரு விலைமாது விம்முகிறாள். Sஒரு விலைமாது விம்முகிறாள். Uஒரு விலைமாது விம்முகிறாள். Dஒரு விலைமாது விம்முகிறாள். Hஒரு விலைமாது விம்முகிறாள். A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 1 Nov 2011 - 12:39

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

மிகவும் அருமையான வரிகள் "விலை மாதர் எனும் சொல் வர நாம் அனைவரும் தான் காரணம்" நாம் என்றால் நம். சமுதாயம்.கணவ்னை இழந்தவள்,கைவிடப்பட்டவள்,நாசமாக்கப்பட்டவள் இன்னும் எவ்வளவோ பேரின் மொத்த உருவாக இவர் தெரிகிறார்.
அதற்காக விபச்சாரம் சரியான பாதை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue 1 Nov 2011 - 22:08

உதயசுதா wrote:குழந்தைகளை காக்க இந்த வேலைக்குதான் வர வேண்டும் என்பதில்லையே.
அப்படி பார்த்தால் கணவனை இழந்த எல்லா பெண்களும் இந்த வேலையா செய்கிறார்கள்.இந்த தொழில் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அந்த குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கூலி வேலை பார்த்தாவது தன்னை காத்து கொள்ளலாமே.சகதியில் விழுந்து புரண்டு கொண்டு விம்மல் எதுக்கு?

நிச்சயமாக குழந்தைகளைக் காக்க இந்த தொழிலுக்குத்தான் வரவேண்டும் என்பது இல்லை. ஆனால் வரலாம்.. அது அவரவரைப் பொறுத்தது. இதற்கு சான்று இங்குவந்தால் (வடக்கில்) தாராளமாக காணலாம். அவ்வாறானதொரு பெண்ணை 'நீ செய்வது தவறு?' என்று என நாம் சொல்லும் பொழுது அவள் எப்பொழுதுமே தன்னை நியாயப்படுத்திக்கொள்ளவே முற்படுவாளே தவிர தான் உடனடியாகவே தவறு என ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆகவே, இது அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பிரதிபலிக்கின்ற ஒரு கவிதையே தவிர வேறொன்றும் இல்லை. இதைக்கொஞ்சம் கவிதையாகவும், இப்படி நடக்கிறது என்றும் நீங்கள் நோக்கினால் உங்கள் கருத்தை கொஞ்சம் திருத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்... உங்கள் கருத்துக்கு நன்றி..



பி.அமல்ராஜ் - இலங்கை.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக