ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

3 posters

Go down

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Empty சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

Post by kirikasan Tue 1 Nov 2011 - 20:09

ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)

பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்

ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்

அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி

தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி

பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு

ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?

தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்


ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்

பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்

காக்கும் கடவுள்:

நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்

படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Empty Re: சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

Post by கே. பாலா Wed 2 Nov 2011 - 9:18

வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Empty Re: சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed 2 Nov 2011 - 10:34

கே. பாலா wrote:வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Empty Re: சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum