Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
+6
ராஜா
முஹைதீன்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ARR
ஜாஹீதாபானு
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
First topic message reminder :
பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.
உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.
சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.
நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.
நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.
இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.
சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.
நன்றி தமிழ்
பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.
உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.
சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.
நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.
நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.
இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.
சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
எந்த சட்டத்துக்கும் மதிப்பில்லைபூஜிதா wrote:ஜாஹீதாபானு wrote:அந்த சட்டம் தான் இருக்கே இருந்தும் எங்க மதிக்கிறாங்க ..........அந்த சட்டம் வந்ததுல இருந்து நம்ம மூஞ்சில புகைய விடுறாங்கபூஜிதா wrote: நல்லது நல்ல விதமா சொன்னா கேட்கமாட்டாங்க இப்படி சொன்னாலாவது திருந்துவாங்களா என்ன, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாதுணு ஒரு சட்டம் வந்தா நல்லா இருக்கும்
பேருந்து நிலயத்தில் நிர்க்க முடிவதில்லை அக்கா இந்த புகை பிடிக்கிறவங்க வீட்ல போயி பிடிக்கவேண்டியதுதானே யார் கேட்க்க போறாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லைபிளேடு பக்கிரி wrote:ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணாஉதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
வை.பாலாஜி wrote:
ஜி! இதுக்கு அதானே அர்த்தம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
ராஜா wrote:உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லைபிளேடு பக்கிரி wrote:ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணாஉதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஆனா அக்கா மலேசியா பக்கமா பார்த்து சொல்லலையாம்.. கத்தார் பக்கமா பார்த்து சொன்னதா ஒரு தகவல் வந்துச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
ஏம்பா நான் அவர சொன்னேன் இவர சொன்னேன் என்னை வம்புல இழுத்துவிடரிங்க.நான் சிகரெட் பிடிக்கும் அனைத்து ஈகரை தலைகளையும் என்று பொதுவாக தான் சொன்னேன்பிளேடு பக்கிரி wrote:ராஜா wrote:உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லைபிளேடு பக்கிரி wrote:ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணாஉதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஆனா அக்கா மலேசியா பக்கமா பார்த்து சொல்லலையாம்.. கத்தார் பக்கமா பார்த்து சொன்னதா ஒரு தகவல் வந்துச்சு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
இவ்வ்லவு நன்மைகள் தானா இன்னும் அதிகமாய் இருக்கு என நினைத்தேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?
உதயசுதா wrote:
ஏம்பா நான் அவர சொன்னேன் இவர சொன்னேன் என்னை வம்புல இழுத்துவிடரிங்க.நான் சிகரெட் பிடிக்கும் அனைத்து ஈகரை தலைகளையும் என்று பொதுவாக தான் சொன்னேன்
அப்ப சரி...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புகைப் பிடிப்பதனால் பெண்கள
» பிஸ்கட் உண்பது நல்லதா?
» வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
» வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
» நதிகள் இணைப்பால் நன்மையா, தீமையா?
» பிஸ்கட் உண்பது நல்லதா?
» வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
» வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
» நதிகள் இணைப்பால் நன்மையா, தீமையா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|