புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆவி  Poll_c10ஆவி  Poll_m10ஆவி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 20 Jul 2013 - 17:37

இரவில் தனிமையில் இருந்தால் திக்.....திக்.... இருட்டிற்குள் கொஞ்ச நேரம் செல்லவும் திக்....திக்....காரணம் உள்ளூர ஊறிவிட்ட பயம் தான். பேய் என்றொரு விசித்திரம். இருக்கிறதா, இல்லையா? என்று விடை தெரியாததால் ஒட்டிக்கொண்ட பயம் தான் அது.

உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும், அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.




ஆவி  Mஆவி  Aஆவி  Dஆவி  Hஆவி  U



ஆவி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 20 Jul 2013 - 17:41

என்ன மது..ஆவி ஏதும் பார்த்துவிட்டாயா என்ன?
எதற்கு இந்த பேய் பதிவுமா....அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 20 Jul 2013 - 17:44

ஆவிகளுக்கு உடல் இல்லாமல் எப்படி உருவம் ஏற்படும்?
தோன்றும் முன்பாக அவை எங்கே குடியிருக்கின்றன?
என்பவை பேய் மறுப்பாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள்.
இறந்தவரின் ஆன்மா ஆவியாக உருப்பெற்று அலைகிறது என்றால் இறப்பின் மர்மங்களை அவை மனிதனுள்ளு விளக்க முடியுமே?
ஒரு இடத்தில் இருக்கும் எந்த மனிதரையும் கவனிக்காமல் தான் பாட்டுக்கு கடந்து செல்கிறதே அவற்றுக்கு புத்திசாலித்தனம் கிடையதா?
உருவமற்ற அவை உடை அணிந்து தோன்றுமாமே?
அவற்றுக்கு எதற்கு உடை? அவை எப்படி அணியும்?
இவையும் அவர்களின் கேள்விகள்.




ஆவி  Mஆவி  Aஆவி  Dஆவி  Hஆவி  U



ஆவி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 20 Jul 2013 - 17:50

அடிக்கடி கண்ணாடி பாக்காதீங்கன்னு எம்புட்டு தரம் சொல்றது புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 20 Jul 2013 - 17:53

யினியவன் wrote:அடிக்கடி கண்ணாடி பாக்காதீங்கன்னு எம்புட்டு தரம் சொல்றது புன்னகை

அதானே ரிலாக்ஸ் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 20 Jul 2013 - 17:55

ஆவி உலக ஆராய்ச்சிகளின் முன்னோடியாக கருதப்படும் ஜி.என்.எம்.டைரல் என்பவர் 4 வகை பேய்கள் உண்டு என்கிறார்.

1. உயிரோடு இருப்பவர்களின் ஆவி. ஒருவர் உயிரோடு இருக்கும் போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர் முன் தோன்றுவது

2. ஆபத்து நேர ஆவிகள் நமக்கு நான்கு தெரிந்தவர், அவருக்கு ஆபத்தான தருணத்தில் (இறப்பு அல்லது விபத்தின் போது) நாம் முன் தோன்றுவது.

3. இயல்பான ஆவிகள். இறந்த ஆவிகள் ஒருவருடைய ஆவி எப்போதாவது தோன்றுவது.

4. நீண்ட கால ஆவிகள். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகளில் பல ஆண்டுகளாக வசிப்பவை இந்த வகை ஆவிகள்.




ஆவி  Mஆவி  Aஆவி  Dஆவி  Hஆவி  U



ஆவி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 20 Jul 2013 - 17:56

உங்களை பற்றிய கருத்தை இப்பதிவின் இறுதில் ஆவிகள் தங்களை பற்றி சொல்லும் என்று ஒரு திரி போடுவேன் அதில் சொல்லுங்கள் ஆவிகளே



ஆவி  Mஆவி  Aஆவி  Dஆவி  Hஆவி  U



ஆவி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 20 Jul 2013 - 17:58

ஆவி  Kids-smiley-ghost-costume-881022

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 20 Jul 2013 - 17:59

மது போட்டோ எப்படி கிடைத்தது ராஜா? புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 20 Jul 2013 - 18:03

ஆவி உலகில் மீடியமாக செயல்படும் பெண்கள் ஏராளம்.
ஆவி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டவர்களில் முக்கியமான பெண் ஆய்வாளர் பாய்ன்.ஆவிகளில் நல்லவை, கேட்டவை, சாது,முரடானவை, உண்டு என்கிறார். அவை மனிதர்களை தாக்கும், உதவும், கண்டுகொள்ளமால் செல்லும் என்பது இவருடைய கருத்து. பேய் அடித்து யாரும் சாவதில்லை. பேயைப் பார்த்த பயத்தில் செத்தவர்கள் தான் ஏராளம் எனிறார் பாய்ன். பேயைப் பார்த்து பயப்படாமல், 'ச்சீ' போய்விடு என்று அலடசியப்ப்டுத்தினால் அவை போய்விடும் என்று பேய் விரட்ட டிப்ஸ் தருகிறார் அவர்.




ஆவி  Mஆவி  Aஆவி  Dஆவி  Hஆவி  U



ஆவி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக