புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_m10தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின்  கோசமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின் கோசமா ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 12:07 pm

இலங்கையின் முற்றதிகாரி இராசபக்சே ஓர் இழிவான இனப்படுகொலைக் குற்றவாளி என்று இன்று உலகிற்கே தெரியும்! ஆனால், அந்த இனப்படுகொலைக்கு முற்றாகத் துணைபோன இந்தியாவையும் இந்திய அதிகாரிகளையும் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாதான் என்னைத் தவறாக வழிகாட்டியது என்று இராசபக்சே இன்று புலம்பித் தவிக்கிறான்! இந்தியா இதை மறுக்கவில்லை!

ஈழத்தமிழர்களின் 62 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் முற்பகுதி அறவழிப்போராட்டமாக அமைந்தது. ஆனாலும் சிங்களப் பேரினவாத அரசு அப்போராட்டங்களை கொலைவெறியோடும் குருதிப் பசியோடும்தான் அடக்கி ஒடுக்கியது. இன்றைக்கு ஊடகங்கள் விழித்துக் கொண்டிருக்கிற காலம்! முள்ளிவாய்க்கால் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், 62 ஆண்டுகாலப் போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். காந்தி தேசமென்றும், அகிம்சையின் களம் என்றும் பாரதத் திருநாடு என்றும் பீற்றிக் கொள்கிற இந்தியா கண்ணெதிரே வெட்ட வெளிச்சத்தில் நடந்த இந்த பச்சைப் படுகொலைகளை, இன அழிப்பைக் கண்டும் காணாததுபோலத்தான் இருந்தது. காரணம் “நாங்கள் இந்தியர்கள் நீங்கள் தமிழர்கள்” என்று தில்லி வல்லாட்சி எப்போதுமே கருதி வந்தது. பாலத்தீன விடுதலைக்கும் வங்காளத்தின் விடுதலைக்கும் காவடி தூக்கிய இந்தியா ஈழத்தின் மீது எரி நெருப்பைக் கொட்டியது! காரணம் அவர்கள் இந்தியர்கள், நீங்கள் தமிழர்கள்!

இராசீவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்போகிறேன் என்று அனுப்பிய அமைதிப் படை பத்தாயிரம் தமிழர்களைக் கொன்றுவிட்டுத்தான் திரும்பியது. பார்ப்பன ஏடான இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. 44 தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்முறையால் அவர்களைச் சிதைத்து இறுதியில் தெருவில் கிடத்தி தகரிளை ஏற்றிக் கொன்றார்கள் என்று! அமைதிப் படை இப்படியெல்லாம் செய்த அட்டூழியத்தினால் பத்தாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்ட்டார்கள். தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடியவுடன் பதறியடித்து எழுந்த தமிழன் வாஞ்சையோடு பாரத நாட்டின் மூவண்ணக் கொடிக்கு பற்றோடு வணக்கம் செலுத்துகிறான். வெகுளி இவன்! இன்னும் இந்தியாதான் தாய்நாடு என்று நம்பிக் கொண்டு இருக்கிறான்! தில்லிக்காரனோ, “நீ தமிழனடா! நான் இந்தியனடா” என்று இறுமாப்போடு எட்டி உதைக்கிறான்! “எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்து”ப் பழகிய அப்பாவித் தமிழன் ஆயிற்றே! என்ன செய்வது?

இறுதியில் முள்ளி வாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ்ச் சொந்தங்கள் பட்டினிப் பசியோடு, நண்டுகளும் சிண்டுகளுமாய் பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுது கொண்டு நிற்க, பெண்டு பிள்ளைகள் உயிர்ப்பிச்சை கேட்டு பரிதவித்து நின்ற அந்த நேரத்தில் கொடுங்கோலன் ராசபக்சே இந்த காந்தி தேசத்தைக் கேட்டுவிட்டுத்தான் ரசாயணக் குண்டுகளைப் போட்டு அந்த இடத்தை ஐந்து நிமிடங்களில் சாம்பல் மேடாக்கினான்! பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது! அன்றொருநாள் யாழ்ப்பாணத்திற்குள் சிக்கித் தவித்த நாற்பதாயிரம் சிங்களப் படை வீரர்களுக்கு விடுதலைப் புலிகள் உயிர்ப்பிச்சை கொடுத்தார்கள்! ஆனால் நரக நாதாரிகளின் கூட்டில் மலர்ந்த இந்திய சிங்களப் பேய்கள் அந்த 40 ஆயிரம் தமிழர்களை நொடியில் தின்று தீர்த்தது. காரணம் அவர்கள் இந்தியர்கள் நாமோ தமிழர்கள்.

சேனல் 4ன் வழியாக கண்ட காட்சிகளில் உலகே உறைந்து போயிருக்கிற வேளையில் அந்தக் கொலைகாரப் படைகளுக்கு தாய்த் தமிழ் மண்ணில் ஊட்டியில் இன்றைக்கும் பயிற்சி கொடுக்கிறான் இந்தியன்! காரணம் சிங்களன் இன்னும் கொல்லத்துடித்துக் கொண்டிருக்கிறான். அச் சிங்களனுக்கு எப்படி பாலியல் வன்முறைகள் செய்வது, எப்படிக் கொத்துக் குண்டுகள் வீசுவது, எப்படி ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று இன்னும் பயிற்சி கொடுக்கிறான். காரணம், அவன் இந்தியன்! நீ கீழ் நிலையில் கிடக்கிற, ஒடுக்கப்படவேண்டியவன், நசுக்கப்பட வேண்டியவன், நசுக்கி ஒழிக்கப்பட வேண்டியவன் என்று அவன் கருதுகிற தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் நீ!

உன் கடற்கரையில் 545 மீனவர்களைப் பிணமாக்கிய சிங்களனுக்கு இந்தியா உதவியது! இன்றும் உதவிக் கொண்டிருக்கிறது. காரணம் அவன் இந்தியன், நீ தமிழன்!

நீ அழிக்கப்பட வேண்டும், உன் இனம், உன் மொழி, உன் சுவடுகள், உன் வரலாறு, உன் கலைகள், உன் பண்பாடு, உன் பெண்கள், உன் பிள்ளைகள், உன் எதிர்காலம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று நினைக்கிற இந்தியன்! நீதான் வெள்ளந்தியாக, வெகுளியாக, பால்மனம் படைந்தவனாக நிற்கிறாய்! இன்னும் நம்பிக் கொண்டு நிற்கிறாய்! பட்டாக்கத்தியை உயர்த்தி நிற்கிற கசாப்புக் கடைக்காரனைப் பார்த்து புன்னகை பூக்கிற ஆட்டுக்குட்டியாய் நிற்கிறாய்! நீ, தமிழன்! அவன் இந்தியன்!

இங்கிலாந்தில் கிடக்கிற ஒரு வெள்ளையன் மாந்த உணர்வினால் தூண்டப்பெற்று சேனல் நான்கு என்கிற தொலைக் காட்சியில் உன் இனம் அழிக்கப்பட்டதை போட்டுக் காட்டினான்! இந்த உலகம் குலுங்கி அழுதது! ஆனால், தமிழினத் தலைவனாகப் பட்டம் சூட்டிக் கொண்டு பதவியில் இருந்த கருணாநிதியிடம் 20க்கும் மேற்பட்ட தொலைக் காட்சிகள் இருந்தன, இன்னும் இருக்கின்றன! அவையெல்லாம் நித்தியரஞ்சிதாவையும் அவர்களது படுக்கைகளையும் வலம் வந்து வலம் வந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன! காரணம் அவர்கள் திராவிடர்கள்! நீயோ தமிழன்! தாழ்ந்து கிடக்கிற தமிழன்!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிக் கூட்டணிக்கு அன்று நீ கொடுத்திருந்தாய். அவர்கள் தயவில் இந்தாலிய டிராக்கூலாவின் தில்லி அரசாட்சி இருந்தது! உன் சொந்தங்களை அவர்கள் அங்கே கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஆயுதங்களும் ஆட்களும் அங்கே படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தபோது கருணாநிதியின் கண் அசைவிற்குத்தான் 40 பேரும் காத்திருந்தார்கள். ஆனால், கருணாநிதி கடற்கரையில் படுத்து நாடகமாடினார்! திகாரில் வாடும் கனிமொழிக்காக கதறியழும் இந்தக் கயவர், நயவஞ்சகர், என் இசைப்பிரியா சிதைக்கப்பட்ட போது அவளைப் போன்ற பல்லாயிரம் பெண்களும் பிள்ளைகளும் இளைஞர்களும் சதைக் குவியலாய் கிடந்தபோது நாடகமாடினார்! காரணம் அவர் திராவிடர்! நீ தமிழன்! வரலாறு அறியாத தமிழன்! அவனுக்கு 1800 ஆண்டு காலப் பகை! உன்னை அழித்தொழித்து அத்தனையையும் அள்ளிக் கொள்ள எத்தனைக்கும் பகைவன்!

உலகப் பரப்பில் 12 கோடித் தமிழர்கள் நாம்! தாய்த் தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் நாம்! ஆனால் இலங்கை என்கிற சுண்டைக் காய் நாட்டில் ஒன்றறைக் கோடி சிங்களர்கள்! அவர்கள் இன்றைக்கு 12 கோடித் தமிழர்களை வென்றிருக்கிறார்கள். இந்த உண்மை கசக்கிறது! எட்டிக்காயின் கேவலமாய்க் கசக்கிறது! 12 கோடித் தமிழர்கள், வரலாற்றில் மிகச் சிறந்த ஓர் இனம்! வீரம் செறிந்த இனம் இன்று ஒன்றைரைக் கோடி சிங்கள இன வெறியர்களால் தோற்கடிக்கப்பட்டுக் கிடக்கிது. ஒரே காரணம்! நமக்கு நாடில்லை! அவனிடம் ஒரு நாடு இருக்கிறது! நாம் நாடற்ற குடிகளாய் இருக்கும் வரை கையேந்தி கையேந்தி கையறு நிலையில் நிற்போம்! எவன் ஒருவன் உன்னை அழித்தொழிக்க நினைக்கிறானோ, அவனிடமே நீ கையேந்தி நிற்கிறாய்! உன் பிள்ளைகளை கொன்றொழிக்க ஆயுதம் கொடுத்தவனிடம் கையேந்தி நிற்கிறாய்! நீ மாயையில் நிற்கிறாய்! இந்தியன் என்ற மாயையில், சேற்றுக் குழியில் சிக்கி நிற்கின்றாய்!

ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க பெருத்த ஆர்வம் காட்டிய கருணாநிதியும், இந்தியாவின் சில மலையாள அதிகாரிகளும் இந்த இனப் படுகொலைக்கு முகாமையான காரண கர்த்தாக்கள்! இவர்கள் இன்று சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். சிவசங்கர மேனனும் நாராயணனும் நிரூபமாவும் கருணாநியின் கோபாலபுரச் சந்திப்புகளுக்குப் பிறகே கொழும்பு சென்று கூடிக் குலவினர்! இவர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளே! ஆனால், எப்படி இதற்கெல்லாம் தீர்வு காணப்போகிறாம்!

ஒரே தீர்வுதான்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்குங்கள், முன்னெடுங்கள், முனைப்போடு செயலாற்றுங்கள்! இந்தத் தமிழ்இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று நெஞ்சில் நெருப்பாற்றலோடு எழுதிக் கொள்ளுங்கள்! தமிழருக்கு என்று ஒரு நாடு தோன்றினால் மட்டுமே ஈழம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழருக்குத் தீர்வு உண்டு, விடுதலை உண்டு என்று நம்புங்கள்! உன் நண்பன் யார், எதிரி யார் என்று தெளிவாக வகுத்துக் கொள்ளுங்கள்! நீ திராவிடனுமில்லை! இந்தியனுமில்லை! நீ தமிழன் என்று உன்னை உதைத்துச் சொல்லுகிற திராவிடனுக்கும் இந்தியனுக்கும் முன்பாக துணிந்து நிமிர்ந்து எழுந்து சொல்லுங்கள்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஓங்கிச் சொல்லுங்கள், உரத்தக் குரலில் சொல்லுங்கள்! தமிழருக்கு என்றொரு நாடு அமைவது தமிழினத்தின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள்! அப்படி நீங்கள் சொல்கிற பொற்காலம் அண்மித்துவிட்டால் உலகத் தமிழர்கள் விடுதலைக் காற்றை விரைவில் சுவாசிப்பர்! என்பது மட்டும் உறுதி

தமிழர் களம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக