Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
+11
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
அப்துல்லாஹ்
ராஜா
சிவா
பிரசன்னா
ஹிஷாலீ
ஹர்ஷித்
dsudhanandan
உதயசுதா
கே. பாலா
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
First topic message reminder :
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார
அவருக்கு வயது 60
இவருக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என்ற மகனும் , பவதாரணி என்ற மகளும் உள்ளார்கள்
http://www.deccanchronicle.com
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார
அவருக்கு வயது 60
இவருக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என்ற மகனும் , பவதாரணி என்ற மகளும் உள்ளார்கள்
http://www.deccanchronicle.com
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. ஜீவாவின் உடல் அவர் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.
ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.
மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
ஜீவாவின் மரணத்தின்போது இளையராஜா அருகில் இல்லை. அவர் திரைப்படப் பாடல் பதிவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். தகவல் அறிந்ததும் அவர் இன்று காலை சென்னை விரைந்து வந்தார். அவரைப் பார்த்ததும் அவரது குழந்தைகள் கதறியழுதனர்.
ஜீவாவின் மரணச் செய்தி திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவைப் பார்த்ததும் இளையராஜாவின் மகள் பவதாரணி கட்டிப் பிடித்து கதறி அழுதார். அவரைப் பார்த்தி பாரதிராஜாவும் கண்ணீர் விட்டு அழுதார். வீடே பெரும் சோகமாக காணப்படுகிறது.
பண்ணைப்புரம் செல்கிறது உடல்
இளையராஜா, ஜீவா ஆகியோருக்கு சொந்த ஊர் தேனிமாவட்டம் பண்ணைப்புரம் ஆகும். அங்கு ஜீவாவின் உடல் இன்று பிற்பகலுக்கு மேல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தட்ஸ் தமிழ்
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
இவ்வளவு அழகான வீட்டை இதுவரை பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் சிற்பங்களும் மலர்களுமாக, ஒரு கோயில் போல இருக்கிறது உங்கள் வீடு. யாருடைய ரசனை?’
"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.
இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.
என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.
- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.
"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.
இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.
என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.
- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!
இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60. திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இளையராஜா பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ஆனந்தக் கும்மி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு தமில்வயர் இணைய குழுமம் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
அவரது குடும்பத்துக்கு ஈகரை சார்பாகவும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
தெரியாது அண்ணா எனக்குஅப்துல்லாஹ் wrote:நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
இந்தத் திரியில் இப்படி ஒரு அரட்டை வருத்தமளிக்கிறது
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
dsudhanandan wrote:இந்தத் திரியில் இப்படி ஒரு அரட்டை வருத்தமளிக்கிறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இசைஞானி இளையராஜா
» என் இசை மக்களுக்கானது! - இசைஞானி இளையராஜா
» பாதை – இசைஞானி இளையராஜா
» இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
» தாயைத் தெய்வமென வணங்கு! - இசைஞானி இளையராஜா
» என் இசை மக்களுக்கானது! - இசைஞானி இளையராஜா
» பாதை – இசைஞானி இளையராஜா
» இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
» தாயைத் தெய்வமென வணங்கு! - இசைஞானி இளையராஜா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|