புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
68 Posts - 47%
heezulia
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
60 Posts - 41%
mohamed nizamudeen
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
5 Posts - 3%
prajai
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
4 Posts - 3%
Jenila
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
2 Posts - 1%
jairam
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
1 Post - 1%
M. Priya
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
1 Post - 1%
kargan86
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
103 Posts - 52%
ayyasamy ram
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
9 Posts - 5%
prajai
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
6 Posts - 3%
Jenila
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
4 Posts - 2%
Rutu
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
2 Posts - 1%
jairam
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
2 Posts - 1%
viyasan
"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_m10"அன்னம் பரப்பிரம்மம்'  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்னம் பரப்பிரம்மம்'


   
   
senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Mon Nov 07, 2011 11:21 am

"அன்னம் பரப்பிரம்மம்'

"அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.

அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.

"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.

"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!

முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.
ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.

"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.
"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.
"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.

"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.

பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!

நன்றி: தினமலர்

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 11:37 am

"அன்னம் பரப்பிரம்மம்'  224747944 "அன்னம் பரப்பிரம்மம்'  2825183110 "அன்னம் பரப்பிரம்மம்'  154550 நல்ல பகிர்வு ...நாம் எத்தகைய உணவை உண்கிறோமோ

அதன் குணங்களே நாம் என்பதாக விகாசிக்கிறது .இதன் காரணத்தால்தான் மாமிஸ
மசாலா உணவுகள் வன்முறை போன்றவற்றை தூண்டும் என்றும் சாத்வீக உணவுகள் நல்ல
உணர்வுகளை தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. "அன்னம் பரப்பிரம்மம்'  677196 "அன்னம் பரப்பிரம்மம்'  677196 "அன்னம் பரப்பிரம்மம்'  154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக