புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீர் சிக்கனம்  Poll_c10நீர் சிக்கனம்  Poll_m10நீர் சிக்கனம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் சிக்கனம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 31, 2011 6:11 pm

7,000,000,000 : நீருக்காக சண்டையிட தயாராகுங்கள்..

இன்றிலிருந்து உலகின் சனத்தொகை இதுதான்- 700 கோடி!!! ஒவ்வொரு முறையும் சனத்தொகை கோடிகளைக் கடக்கின்ற தருணங்களில், அனைவரும் பேசுகின்ற விடயங்கள்,

வளப்பற்றாக்குறை.


இதோ இப்போதும் ஆரம்பித்துவிட்டது. இன்றைய நாளிதழ்கள் அனைத்தினை திறந்தாலும் இதுவே செய்தி / தலைப்பு புள்ளிவிபரங்கள் , படங்கள், எதிர்வு கூறல்கள் ,அறிஞர்களின் கருத்துக்கள் என அமர்க்களப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு வித திருவிழா மூட் போல, இரு தினங்களுக்கு பின் அனைத்தும் மறந்து அவரவர் அன்றாட தலையிடிகளுக்குள் அடங்கிவிடுவோம்.

வளப்பற்றாக்குறை தொடர்பான கவலை நமக்குள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது. அதற்கு காரணம். வளம் தொடர்பான நமது கண்ணோட்டம். தண்ணீர் ஒரு வளம் என்றால், நமது ஊர்களில் என்ன சொல்லுவார்கள்?? சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் இப்போது மிக முக்கியமாக பேசப்படும் வளப்பற்றாகுறைகளில் நீர்வளம் தொடர்பான பிரச்சினைகள் முதன்மை பெறுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி,


நீர் வளப்பற்றாக்குறையினால் உலகில் உள்ள சனத்தொகையில் மூவருக்கு ஒருவர் பாதிக்கபடுகின்றனர்.
கிட்டத்தட்ட 1.2 Billion உலக சனத்தொகையினர் நீரினை பெற்றுக்கொள்வதில் பௌதீகரீதியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் உலக சனத்தொகையின் காற்பங்கு மக்கள், அங்குள்ள, சீரற்ற உட்கட்டுமானங்களினாலும், இன்ன பிற குறைபாடுகளினாலும் நீரினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், சுத்திகரிக்கப்படாத , சுகாதாரமற்ற் நீரினை குடிநீராக பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.என உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.


மேலும் சுகாதாரமற்ற நீரினை அதிகமான மக்கள் குடிநீராக பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. சூடானில் 12.3 மில்லியன் மக்கள் இவ்வாறான நீரினையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுத்தமான குடிநீரினை பெற இப்போது உலக நாடுகள் பல்வேறு திட்டங்களையும் நிடியினையும் செலவிட்டு வருகின்றன. இஸ்ரேல் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நாடுகள் வடிகட்டல் செயன்முறக்கான பெரிய கூடங்களை நிறுவி தமது நீர் வள நெருக்கடிக்கான குறைந்தளவான மாற்றீடுகளை பெறமுயற்சிக்கின்றன. இதே போல் இந்தியா சீனா போன்ற நாடுகளும் இவ்வாறான செயன்முறைகளில் கவனம் செலுத்தி வருவதோடு சிறியளவில் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கான மூல காரணம் வளத்தட்டுப்பாடே,
கிணற்றிலிருந்து சும்மாதானே கிடைக்குது என நாம் எண்ணிக்கொண்டால் அது மிக தவறு. அதுவும் ஒரு வளம் என்பதை புரிந்து இனி வரும் நாட்களில் சிக்கனாமாக செலவளிப்போம்.

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~

இனி வரும் காலங்கள் யுத்தங்களுக்கான காரணம் எண்ணை என்பதை தாண்டி நீராக இருக்கலாம் என யாரோ சொன்னது நினைவு கூரத்தக்கது.

நன்றி – WHO , Wikipedia .கூகிள்

http://www.sarhoon.com/2011/10/7000000000.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Oct 31, 2011 9:29 pm

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~


நிச்சயமாய் தோழரே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக