புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_m10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10 
7 Posts - 64%
heezulia
சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_m10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_m10சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 31, 2011 2:20 pm

சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி.

Monday 31 October 2011

சென்னை - தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கட்டட விதிமுறைகளை மீறியும், முறையான அனுமதி பெறாமலும் உள்ள கட்டடங்களை கண்காணிப்பதற்கு, குழு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சியையும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தையும் அந்தக் குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட சுமார் 61 கட்டடங்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பல கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகாரிகளால் சீலிடப்பட்ட கடைகளுள் சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஒரு கடை,பாலு ஜுவல்லர்ஸ், ஸ்ரீதேவி கோல்டு கவரிங், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகியவையும் அடங்கும்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தி.நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கையின் பின்னணி...

கடந்த 2006-ல் மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

அதில், சென்னை நகரின் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடக்கோரியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக, சி.எம்.டி.ஏ. பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை நியமித்தது.

தியாகராய நகரிலுள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்தது, கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு விதிமுறைகள் மீறிய கட்டடங்களை இடிப்பதற்கு 2007-ல் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, அவற்றை இடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், கட்டடங்களை இடிப்பதை நிறுத்தும் வகையில் முந்தைய ஆட்சியில் அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. கட்டங்களை இடிக்கும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது.

இதனிடையே, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கை முடக்கப்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன், மாநில அரசின் அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிக்க கடந்த ஜுலை மாதம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. அதன்படி, தியாகராய நகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். எனினும், கடந்த மாதம் வரை அடுத்தகட்ட எடுக்கப்படவில்லை. இதற்கு, அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் ஒரு காரணம்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனால், உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சி.எம்.டி.ஏ.யும், மாநகராட்சியும் இணைந்து இப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


http://www.thedipaar.com/news/news.php?id=36070



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 31, 2011 2:25 pm

அட போங்கப்பா முடி சீல் வச்ச கடைய திறக்க தெரியாதா என்ன?
கொடுக்காரதை கொடுத்தா அதிகாரிகளே வந்த இந்த கடையில எந்த விதிமுறையும் நடக்கவில்லை என்று திறந்து விடுவார்கள்.இதை எல்லாம் பெரிய செய்தியா சொல்லிட்டு இருக்கீங்க.இதெல்லாம் இது போன்ற கடைகளுக்கு எக்ஸ்ட்ரா விளம்பரம்தான்.



சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Uசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Dசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Aசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Yசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Aசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Sசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Uசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Dசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. Hசென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு. A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 2:53 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா முடி சீல் வச்ச கடைய திறக்க தெரியாதா என்ன?
கொடுக்காரதை கொடுத்தா அதிகாரிகளே வந்த இந்த கடையில எந்த விதிமுறையும் நடக்கவில்லை என்று திறந்து விடுவார்கள்.இதை எல்லாம் பெரிய செய்தியா சொல்லிட்டு இருக்கீங்க.இதெல்லாம் இது போன்ற கடைகளுக்கு எக்ஸ்ட்ரா விளம்பரம்தான்.




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக