புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
3 Posts - 6%
heezulia
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 என்னடி உலகமிது! Poll_c10 என்னடி உலகமிது! Poll_m10 என்னடி உலகமிது! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னடி உலகமிது!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 31, 2011 7:28 pm





என்னடி உலகமிது!


வஞ்சிக்கப்பட்ட
தன் கற்புக்காக
வழக்கு தொடர்ந்தாள்
பேதை பெண்ணொருத்தி
வழக்கும் தொடர்ந்தது
வாழ்வும் தொலைந்தது

குறுக்கு விசாரனையில்
குன்றிபோனது மனம்
மீண்டும்
களங்கப்படுத்தபட்டது மானம்
குமுறியழுதது மனம்

தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டதென
தெரிவிக்கப்பட்டதும்
வெளியில் வந்த வேளையில்
பளிச் பளிச்—என
பத்திரிக்கைக்காரர்களின்
கேமராக்களும் கேள்விகளும்
காதையும் கண்ணையும் கூச

மேலும்
காற்றில்விடப்பட்டது மானம்
கலங்கியது மனம்

குமுறிய மனதோடும்
கொட்டுகின்ற கண்ணீரோடும்
இருதலைக் ”கொள்ளியாய்”
இரவு விடிய
இருட்டு முடியும்முன்னே
வெட்டவெளிச்சமானது
இருட்டில்
இவளுக்கு நடந்தகொடுமை
முதன்மைச் செய்தியாய்!

மீண்டும்
களங்கப்படுத்தப்பட்டது மானம்
கதறியழுதது மனம்





தவறாதபோதும்
தனக்கிந்த நிலையா?
பொன்மானும் துடித்தாள்
கண்ணீரும் வடித்தாள்
தன்மானம் காக்க
தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே
தன்தேகம் முழுதும்
தீ யிற்கு இரையாக்கி
தனக்குத் தானே
தீர்ப்பெழுதிக்கொண்டாள்

மதியிருந்தும் கெட்ட
மாந்தரை நினைக்கையில்
மதியில்லா மிருகம் தேவலை
இவள் செய்துகொண்ட தற்கொலை
அதுவும்
இவளுக்கு இழிநிலை

இதுவா மனிதயினம்
இதுவா மனித குணமென்று
எங்கிருந்தோ ஒரு
ஓநாயின் ஊளை கேட்டது
அது
மனச்சாட்சியுள்ள மனித
மனச்செவியை மட்டும்
சுட்டது...

நன்றி http://niroodai.blogspot.com/2010/04/blog-post.htmlஎன்னடி உலகமிது



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Oct 31, 2011 8:15 pm

அது
மனச்சாட்சியுள்ள மனித
மனச்செவியை மட்டும்
சுட்டது...

ரசித்த கவிதையும் அருமை தங்கள் ரசனையும் அருமை.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 10:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 என்னடி உலகமிது! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக