புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்தது. இது ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை வளர்ச்சியின் ஒரு குறியீடாக இதனை ஐ.நா. வரவேற்றுள்ளது.
2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பல கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்துடன் உலகிற்கு வந்தது.
கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.
தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.
பிறந்தவுடனேயே அதிர்ஷ்டம் இந்தக் குழந்தைக்குக் கொட்டத் தொடங்கியது. இந்தப் பெண் குழந்தையின் கல்விக்காக நன்கொடைகள் குவிவதோடு, பெற்றோர் ஒரு சிறு கடை திறப்பதற்கும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் 600கோடியாவது குழந்தையாகப் பிறந்து தற்போது 12வயதாகும் போச்னியாவைச் சேர்ந்த அட்னன் நெவிக், மடேஜ் கஸ்பர் என்ற உலகின் 500வது கோடியாகப் பிறந்த குழந்தை ஆகியோர் தங்களை ஐ.நா. புறக்கணித்து விட்டதாக புகார் எழுப்பியுள்ளனர்.
-வெப்துனியா ..
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்தது. இது ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை வளர்ச்சியின் ஒரு குறியீடாக இதனை ஐ.நா. வரவேற்றுள்ளது.
2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பல கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்துடன் உலகிற்கு வந்தது.
கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.
தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.
பிறந்தவுடனேயே அதிர்ஷ்டம் இந்தக் குழந்தைக்குக் கொட்டத் தொடங்கியது. இந்தப் பெண் குழந்தையின் கல்விக்காக நன்கொடைகள் குவிவதோடு, பெற்றோர் ஒரு சிறு கடை திறப்பதற்கும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் 600கோடியாவது குழந்தையாகப் பிறந்து தற்போது 12வயதாகும் போச்னியாவைச் சேர்ந்த அட்னன் நெவிக், மடேஜ் கஸ்பர் என்ற உலகின் 500வது கோடியாகப் பிறந்த குழந்தை ஆகியோர் தங்களை ஐ.நா. புறக்கணித்து விட்டதாக புகார் எழுப்பியுள்ளனர்.
-வெப்துனியா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
போன வாரமே ஐ நா வில் இந்த வாரத்திற்கும் 700 கோடி தாண்டி விடும் என அறிக்கை வந்து விட்டது .. சொன்ன கடைசி நேரம் பிறந்த குழைந்தை தான் அது .. யாரும் எத்தனை குழைந்தை என்று எண்ண வில்லை ... ஏனா எனக்கு ஒரு கோடிக்கே எத்தனை பூஜ்ஜியம் என்று தெரியாது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
aathma wrote:கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ?
அவங்க எலி கணக்கு எடுக்கலை.. குழந்தைங்க கணக்கு தான் எடுக்கிறாங்க
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிளேடு பக்கிரி wrote:aathma wrote:கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ?
அவங்க எலி கணக்கு எடுக்கலை.. குழந்தைங்க கணக்கு தான் எடுக்கிறாங்க
700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது
லக்னோ, நவ.1- உலகின் மக்கள் தொகை 700 கோடியாக நேற்று உயர்ந்தது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.
உலகின் ஜனத்தொகை 700 கோடி
உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஐக்கிய நாட்டு சபையின் கணக்கெடுப்பு அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இந்தியாவில் நிமிடத்துக்கு 51 குழந்தைகள் பிறப்பதாகவும், இதில் 11 குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் பிறப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்தநிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழந்தை உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. இந்த குழந்தை அங்கு இந்திய நேரப்படி காலை 7-20 மணிக்கு பிறந்தது. 3 கிலோ எடை உள்ள அந்த பெண் குழந்தை அங்குள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் பிறந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள்.
நர்கீஸ்
அந்த அழகிய பெண் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையின் தாயின் பெயர் வினிதா (வயது 23). தந்தை அஜய் (25) இந்த தம்பதிக்கு நர்கீஸ் முதல் குழந்தை ஆகும். சாதாரண விவசாயியான அஜய், குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்.
இதுகுறித்து அஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதால், அதை நான் வெறுக்க வில்லை. மாறாக நேசிக்கிறேன். இந்த சமுதாயத்தில் அவள் `தேவி' போல வாழ வேண்டும். அவள் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.
பெண் குழந்தை பற்றி பிரசாரம்
கிராம மக்களை சந்தித்து, பெண் குழந்தைகள் மீது பாசம் காட்ட வேண்டும் என்ற கருத்தை நான் பரப்புவேன். பெண் குழந்தைகளுக்கு உரிய உரிமைகளை நாம் கொடுக்க வேண்டும் என்று எடுத்து கூறுவேன்.
இவ்வாறு அஜய் கூறினார்.
கல்வி இலவசம்
உலகின் 700 கோடியாவது குழந்தையாக நர்கீஸ் பிறந்து இருப்பது பற்றி இந்திய குழந்தைகள் உரிமை அமைப்பின் நிர்வாக டைரக்டர் பாக்கியஸ்ரீ டெங்லே நிருபர்களிடம் கூறியதாவது:-
குழந்தை நர்கீஸ் பிறந்த நேரத்தையொட்டி பிறந்த மேலும் 6 குழந்தைகளுக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது. மொத்தம் 7 குழந்தைகளையும் மல்லிகா சாராபாய், சுனிதா நரைன், அனுஷ்கா சங்கர் தத்து எடுத்து இருக்கிறார்கள். இதன்படி 7 குழந்தைகளுக்கும் 7 ஆண்டுகளுக்கு கல்வி, சமூக உரிமை, உடல் நலம் போன்றவை இலவசமாக கிடைக்கும்.
இந்தியாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றன. எனவே பெண் சிசு கொலை என்பதை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்பதை மக்களிடம் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பாக்கியஸ்ரீ கூறினார்.
ரஷியா-பிலிப்பைன்ஸ்
700-வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்தது என்று ரஷியா அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பெட்ரோபாவ்லோஸ்விக் காமாசாட்ஸ்கை என்ற ஊரில் அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவு இந்த குழந்தை பிறந்து இருப்பதாவும், அந்த ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. காலினின்கிரேட் என்ற ஊரிலும் அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது என்றும் ரஷியா கூறி இருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாடும், `எங்கள் நாட்டில்தான் 700-வது கோடி குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த குழந்தைக்கு டேனி சாமே என்று பெயரிட்டு இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது.
சீனா முதலிடம்
உலக அளவில் 133 கோடி ஜனத்தொகையை கொண்ட சீனா முதல் இடத்திலும், 110 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
லக்னோ, நவ.1- உலகின் மக்கள் தொகை 700 கோடியாக நேற்று உயர்ந்தது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.
உலகின் ஜனத்தொகை 700 கோடி
உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஐக்கிய நாட்டு சபையின் கணக்கெடுப்பு அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இந்தியாவில் நிமிடத்துக்கு 51 குழந்தைகள் பிறப்பதாகவும், இதில் 11 குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் பிறப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்தநிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழந்தை உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. இந்த குழந்தை அங்கு இந்திய நேரப்படி காலை 7-20 மணிக்கு பிறந்தது. 3 கிலோ எடை உள்ள அந்த பெண் குழந்தை அங்குள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் பிறந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள்.
நர்கீஸ்
அந்த அழகிய பெண் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையின் தாயின் பெயர் வினிதா (வயது 23). தந்தை அஜய் (25) இந்த தம்பதிக்கு நர்கீஸ் முதல் குழந்தை ஆகும். சாதாரண விவசாயியான அஜய், குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்.
இதுகுறித்து அஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதால், அதை நான் வெறுக்க வில்லை. மாறாக நேசிக்கிறேன். இந்த சமுதாயத்தில் அவள் `தேவி' போல வாழ வேண்டும். அவள் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.
பெண் குழந்தை பற்றி பிரசாரம்
கிராம மக்களை சந்தித்து, பெண் குழந்தைகள் மீது பாசம் காட்ட வேண்டும் என்ற கருத்தை நான் பரப்புவேன். பெண் குழந்தைகளுக்கு உரிய உரிமைகளை நாம் கொடுக்க வேண்டும் என்று எடுத்து கூறுவேன்.
இவ்வாறு அஜய் கூறினார்.
கல்வி இலவசம்
உலகின் 700 கோடியாவது குழந்தையாக நர்கீஸ் பிறந்து இருப்பது பற்றி இந்திய குழந்தைகள் உரிமை அமைப்பின் நிர்வாக டைரக்டர் பாக்கியஸ்ரீ டெங்லே நிருபர்களிடம் கூறியதாவது:-
குழந்தை நர்கீஸ் பிறந்த நேரத்தையொட்டி பிறந்த மேலும் 6 குழந்தைகளுக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது. மொத்தம் 7 குழந்தைகளையும் மல்லிகா சாராபாய், சுனிதா நரைன், அனுஷ்கா சங்கர் தத்து எடுத்து இருக்கிறார்கள். இதன்படி 7 குழந்தைகளுக்கும் 7 ஆண்டுகளுக்கு கல்வி, சமூக உரிமை, உடல் நலம் போன்றவை இலவசமாக கிடைக்கும்.
இந்தியாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றன. எனவே பெண் சிசு கொலை என்பதை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்பதை மக்களிடம் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பாக்கியஸ்ரீ கூறினார்.
ரஷியா-பிலிப்பைன்ஸ்
700-வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்தது என்று ரஷியா அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பெட்ரோபாவ்லோஸ்விக் காமாசாட்ஸ்கை என்ற ஊரில் அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவு இந்த குழந்தை பிறந்து இருப்பதாவும், அந்த ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. காலினின்கிரேட் என்ற ஊரிலும் அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது என்றும் ரஷியா கூறி இருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாடும், `எங்கள் நாட்டில்தான் 700-வது கோடி குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த குழந்தைக்கு டேனி சாமே என்று பெயரிட்டு இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது.
சீனா முதலிடம்
உலக அளவில் 133 கோடி ஜனத்தொகையை கொண்ட சீனா முதல் இடத்திலும், 110 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது
லக்னோ, நவ.1- உலகின் மக்கள் தொகை 700 கோடியாக நேற்று உயர்ந்தது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.
வாழ்த்துக்கள் :suspect:
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
இந்தியா இல்லயா ?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|