புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் காமமும்..
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".
பி.அமல்ராஜ் - இலங்கை.
- nerunchiபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011
மிகவும் சரி - நானும் இது குறித்து அண்மையில் படித்து வருகிறேன்.
திருக்குறளும் காமத்துப்பாலை, இரு பிரிவுகளாக்கி,
காமத்திலும் மனிதன் பின்பற்ற வேண்டிய நெறிகளை கற்பியலிலும்,
ஒழுக்கம் தவறினால் எச்சரிக்கை போல களவியலும் எடுத்துக் கூறுகிறது
(வள்ளுவன் காலத்திலும் களவியல் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது)
களவும் கற்றும் அற -
ஒழுக்கமற்ற காமம் (களவு), அதை மறைக்கக் கூறும் பொய்கள்(கற்று), அற
நாமோ, அதையும் நமக்கு ஏற்றவாறு,
களவும் கற்று மற (ஒழுக்கமற்றதையும் செய்து பார்த்து மறந்து விடு)
என்றுதானே பொழிப்புரை படிக்கிறோம்
திருக்குறளும் காமத்துப்பாலை, இரு பிரிவுகளாக்கி,
காமத்திலும் மனிதன் பின்பற்ற வேண்டிய நெறிகளை கற்பியலிலும்,
ஒழுக்கம் தவறினால் எச்சரிக்கை போல களவியலும் எடுத்துக் கூறுகிறது
(வள்ளுவன் காலத்திலும் களவியல் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது)
களவும் கற்றும் அற -
ஒழுக்கமற்ற காமம் (களவு), அதை மறைக்கக் கூறும் பொய்கள்(கற்று), அற
நாமோ, அதையும் நமக்கு ஏற்றவாறு,
களவும் கற்று மற (ஒழுக்கமற்றதையும் செய்து பார்த்து மறந்து விடு)
என்றுதானே பொழிப்புரை படிக்கிறோம்
- nerunchiபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011
ஒருவரிடம் பேச பேச சுவைப்ப்து நட்பு மட்டும் காரணம் இல்லை, உள்ளர்த்தமாக காமம் அதில் கலந்து இருக்கிறது என்பது தான் உண்மை.
மிகச்சரி பேசிப் பேசி நெருக்கம் அதிகமாகிறது.
பின் பேசாவிட்டால் எதையோ இழந்தார் போல.
பல வலயத்தில் பல தளங்களிலும் நான் தெரிந்துகொண்டவைகளும்
நீங்கள் கூறியதை ஊர்ஜிதம் செய்கின்றன
ஆண், பெண் இருபாலாருமே பறிமாரிக்கொள்ளும்
பல விஷயங்களில் ஏதோ ஈர்ப்பு இருப்பதை
உணரமுடிகிறது
is it virtual சோரம்?
மிகச்சரி பேசிப் பேசி நெருக்கம் அதிகமாகிறது.
பின் பேசாவிட்டால் எதையோ இழந்தார் போல.
பல வலயத்தில் பல தளங்களிலும் நான் தெரிந்துகொண்டவைகளும்
நீங்கள் கூறியதை ஊர்ஜிதம் செய்கின்றன
ஆண், பெண் இருபாலாருமே பறிமாரிக்கொள்ளும்
பல விஷயங்களில் ஏதோ ஈர்ப்பு இருப்பதை
உணரமுடிகிறது
is it virtual சோரம்?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி நெருஞ்சி.
ஆண் நண்பர்களிடம் நட்பாக பழகி, அது எல்லைதாண்டும் போது அவஸ்தைப்படும் பெண்கள் நிலை என்ன என்பது பெண்கள் பலராலும் உணர்ந்து கொள்ள முடியும்.
பலராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாமுக்கு ஏவாள் என்ன சொந்தம் என்று நாம் யோதித்தால் அதற்கு விடை தெரியாது. அனைத்து மத நூல்களிலும் உலக அழிவில் கடவுள் ஒரு ஜோடி ஆணும் பெண்ணும் (அனைத்து உயிரினங்களிலும்) விட்டு வைப்பார் என்று கூறுகிறது. அந்த கடைசி ஜோடிக்குள் என்ன உறவு இருந்தால் என்ன?
நாகரீகம் என்பது ஒரு வளர்ச்சி, இன்று சரி என்பது நாளை தவறாகலாம், அது போல் தவறு என்பது சரி ஆகலாம். ஒரு சிலர் ஏற்றுக்கொண்டால் அதை அடுத்தவர் தொடர விரும்புவர். இதற்கு பல உதாரணங்கள் நம் இந்தியா நாகரீகத்தில் உண்டு. (பால்ய விவாகம், விதவா விவாகம், ஏன் பெண்கள் சேலையை தாண்டி சுடிதார் வந்து ஜீன்சுக்கு மாறி இருப்பதும்). இன்றைய ஜீன்ஸ் பெண்கள் சங்க காலத்தில் இருந்தால் என்ன சொல்லீருப்பார்கள்.
"விலைமகளுக்கு அழகு மேனி மினுக்குதல்"
"குலமகளுக்கு அழகு கொழுநனைப் பேணுதல்" - ஔவையார் . இது இன்று ஒத்து வருமா ?
"களவும் கற்று மற
காமம் பெற்றுத் துற" என்பது தான் முழு மொழி,
ஆனால் இதில் முதல் வரியைதான் நம்மில் பலபேருக்குத் தெரியும்.
உண்மையை ஒத்துக் கொள்வது சற்று கடினம்.
ஆண் நண்பர்களிடம் நட்பாக பழகி, அது எல்லைதாண்டும் போது அவஸ்தைப்படும் பெண்கள் நிலை என்ன என்பது பெண்கள் பலராலும் உணர்ந்து கொள்ள முடியும்.
பலராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாமுக்கு ஏவாள் என்ன சொந்தம் என்று நாம் யோதித்தால் அதற்கு விடை தெரியாது. அனைத்து மத நூல்களிலும் உலக அழிவில் கடவுள் ஒரு ஜோடி ஆணும் பெண்ணும் (அனைத்து உயிரினங்களிலும்) விட்டு வைப்பார் என்று கூறுகிறது. அந்த கடைசி ஜோடிக்குள் என்ன உறவு இருந்தால் என்ன?
நாகரீகம் என்பது ஒரு வளர்ச்சி, இன்று சரி என்பது நாளை தவறாகலாம், அது போல் தவறு என்பது சரி ஆகலாம். ஒரு சிலர் ஏற்றுக்கொண்டால் அதை அடுத்தவர் தொடர விரும்புவர். இதற்கு பல உதாரணங்கள் நம் இந்தியா நாகரீகத்தில் உண்டு. (பால்ய விவாகம், விதவா விவாகம், ஏன் பெண்கள் சேலையை தாண்டி சுடிதார் வந்து ஜீன்சுக்கு மாறி இருப்பதும்). இன்றைய ஜீன்ஸ் பெண்கள் சங்க காலத்தில் இருந்தால் என்ன சொல்லீருப்பார்கள்.
"விலைமகளுக்கு அழகு மேனி மினுக்குதல்"
"குலமகளுக்கு அழகு கொழுநனைப் பேணுதல்" - ஔவையார் . இது இன்று ஒத்து வருமா ?
"களவும் கற்று மற
காமம் பெற்றுத் துற" என்பது தான் முழு மொழி,
ஆனால் இதில் முதல் வரியைதான் நம்மில் பலபேருக்குத் தெரியும்.
உண்மையை ஒத்துக் கொள்வது சற்று கடினம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இளமாறன் wrote: நல்ல அலசல்
காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது
உண்மை,
ஆனால் காமம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்க்கை ஆகாது,
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அய்யம் பெருமாள் .நா wrote:
ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை அம்மா மகன் , அப்பா மகள் உறவு அதிக பாசத்துடன் இருப்பதக்ற்கு எதிர்பாலின ஈர்ப்புதான் காரணம் என்று கூறினார். . சரி அதை விட்டுவிடுவோம். எல்லா உறவுகளும் இந்த ஈர்ப்பை அடிபப்டையாய் வைத்துதான் எழுகிறதா ? ஜெயகாந்தன் கூறுவதைபோலவோ , மேற்கத்திய மனோவியால் அறிஞர் சிக்மண்ட் பீராய்டு கூறுவதைபோலவோ எதிர்பாலின ஈர்ப்புதான் உறவின் நெருக்கத்திற்கு காரணம் என்றால் மனிதர்களை தவிர வேறு எந்த உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த மாட்டோம்.
ஆடு , மாடு , பூனை , விரும்பிய பொருள் , நாய் போன்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நோக்கம் என்ன?
பிராய்டு இதை ஏன் கூறவில்லை ?
பொதுவாய் மேற்கத்திய மக்கள் logic and reasoning க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள் the real man making என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் 3 வகையான மன நிலைகளை கூறியிருக்கிறார்.
1. விலங்கு வாழ்க்கை - வயிற்று பசி , உடல்பசி இரண்டையும் மட்டுமே கவனத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை.
2. எதையுமே தர்க்கரீதியில் ( லாஜிக் அண்ட் ரீசனிங் ) பார்க்கும் வாழ்க்கை. இது எப்போதும் zee zaa விளையாட்டு போல ஏற்றம் இறக்கம் மிகுந்ததாகவே இருக்கும்
3. தெய்வீக நிலை. எதையும் உணர்வுபூர்வமாய் அணுகும் மனநிலை.
ஆக , எதிர் பாலின ஈர்ப்பு காரணமாகத்தான் , தாய் - மகன்
தந்தை - மகள் உறவு வலுவாய் இருக்கிறது என்று கூறுவது , விலங்கு மனநிலை வைக்க பெற்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். அதை கடந்தவர்களுக்கு
அது பொருந்தாது.
ஏனென்றால் ஒரு மேற்கத்திய அறிஞர் கூட
human mind making by feelings but not logic என்று கூறியிருக்கிறார். வெகு நாள் ஆனதால் அவரது பெயர் மறந்துவிட்டது.
மற்றபடி ,
இந்தியர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு சட்டை போட்டு பார்ப்பவர்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால் அந்த சட்டை போடும் எண்ணம் எல்லா துறைகளிலும் பயன்படுத்த பட்டுவந்திருக்கிறது.
ஈசனே ஆயினும் ஆசை அறுமின் கண் என்று கூறுவது நாம் தானே ?
ஃப்ராய்டின் கருத்துகளை என்னாலும் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். பல மனிதர்களுக்குப் பொருந்தாதவை. ஆனால் பிறந்த குழந்தையை, இரண்டு, மூன்று வயது குழந்தைகளைக் காமக்கண்களோடு பார்க்கும், நடக்கும் இழிவான மனிதர்களுக்குப் பொருந்தும். இல்லை என்று கூற முடியாது. ஆனால் எல்லாவற்றையும் பொதுக்கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்ளவும் முடியாது. எங்கோ ஒரு சதம் இருப்பதைக் காட்டாகக் கொள்ளவும் கூடாது.
மேலும் ஃப்ராய்டு கூறுகையில் தந்தை மகன் விரிசலுக்குக் காரணமே அவன் தன் மனைவியை நேசிக்கிறான் என்பதாலே என்பார்.
நல்ல ஆரோக்கியமான விவாதங்கள். தொடரட்டும்.
அய்யம் பெருமாள், சதாசிவம் இருவரின் வாதங்களாலும் பல செய்திகளை அறிந்து கொண்டேன். சுவையான கருத்துகள்.
என்னதான் நம் சங்க இலக்கியங்கள்
”ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
அப்படி இப்படின்னு கதைகள் எல்லாம் விட்டாலும் முதல் காட்சியிலேயே காதல் வருவது என்பது அடிப்படையில் காமமே.
காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.
என்னதான் நம் சங்க இலக்கியங்கள்
”ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
அப்படி இப்படின்னு கதைகள் எல்லாம் விட்டாலும் முதல் காட்சியிலேயே காதல் வருவது என்பது அடிப்படையில் காமமே.
காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.
அருமையான விளக்கம் அக்கா! உண்மை தான்..!
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|