புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
44 Posts - 45%
heezulia
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
3 Posts - 3%
prajai
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
8 Posts - 2%
prajai
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_m10தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 10:48 am

பாலம் அறுந்து விழுந்தது

அருணாசல பிரதேசம், கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த செப்பா நகரின் நுழைவாயிலில், காமெங் ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. 200 அடி நீளமுள்ள அந்த பாலம் வழியாக நேற்று மாலையில் ஏராளமான குழந்தைகள் நடந்து சென்றனர்.

உணவாக பயன்படுத்தப்படும் ஈசல் போன்ற ஒரு வகை பூச்சிகளை பிடிப்பதற்காக அவர்கள் ஒன்றாக சென்றனர். அப்போது திடீரென்று அந்த பாலம் அறுந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த 100-க்கு மேற்பட்டவர்கள், ஆற்றுக்குள் விழுந்தனர்.

50 குழந்தைகள் பலி

அவர்களில் பலர் நீந்திக் கரை சேர்ந்தவர். ஏறத்தாழ 50 குழந்தைகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று இரவு வரை 5 பேர் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் சூழல் காரணமாகவும், இரவாகிவிட்டதாலும், மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் இன்றுதான் தெரியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கிமி அயா தெரிவித்தார்.

தினதந்தி



தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 10:52 am

ஐயோ பாவம் இந்த குழந்தைகள், பலர் இன்னும் உயிருடன் மீட்கப் பட வேண்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 10:53 am

இதே போல நிகழ்ச்சி காட்மாண்டுவில் சென்ற வாரம். என் நண்பர் முதல்வராக உள்ள மார்க் க்ருகோரியஸ் கல்லூரி மாணவர்கள் சென்ற போது நிகழ்ந்துள்ள்து. மூன்று பெண்கள் பலி. மற்றவர்கள் தப்பித்தனர்.

பாலம் எத்தனை பேரைத் தாங்கும் என்று அறிந்து பின்னே செல்ல வேண்டும். அழைத்துச் செல்பவர்களும் சற்று கவனம் செலுத்த வேண்டும். சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 11:39 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி 1357389தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி 59010615தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Images3ijfதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 11:48 am

வேதனையான செய்தி , தொங்கு பாலங்களில் நடக்கும்போது கவனம் தேவை, குதித்து நடக்க கூடாது. சிறு குழந்தைகளை அதுவும் இத்த்நை பேரை ஒரே நேரத்தில் எப்படி தான் அனுமத்தித்தார்களோ........

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:12 pm

50 குழந்தைகள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 30, 2011 1:15 pm

ஐயோ படிக்கும்போதே மனது பதறுகிறதே. அவர்களை பெற்ற தாய் தந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா அமைதி பெற என் பிரார்த்தனைகள்



தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Uதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Dதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Aதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Yதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Aதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Sதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Uதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Dதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Hதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 30, 2011 1:17 pm

பாவம் அந்த குழந்தைகள்

சந்தோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது......... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 2:10 pm

அறுவரின் உடல் கிடைத்திருப்பதாகவும் 75 பேரை இன்னும் காணவில்லை எனவும் கடைசியாக கிடைத்த செய்தி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 2:11 pm

அறுவரின் உடல் கிடைத்திருப்பதாகவும் 75 பேரை இன்னும் காணவில்லை எனவும் கடைசியாக கிடைத்த செய்தி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக