புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
44 Posts - 59%
heezulia
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
3 Posts - 4%
viyasan
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
236 Posts - 42%
heezulia
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
13 Posts - 2%
prajai
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_m10நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 02, 2011 1:11 pm

நமக்கெல்லாம் தெரியும், எம்‌எஸ் விஸ்வநாதனும் , ராமமூர்த்தியும் இசை இரட்டையர்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பிரிவு வந்துவிட்டது. எம்‌எஸ் விஸ்வநாதன் தனியாய் இசை அமைக்கிறார் . கண்ணதாசன் பாடல் எழுதுகிறார்.
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .

உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.

ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?


இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !



நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Thank-you015
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 1:13 pm

ஏமாற்றங்களால்..



நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  0018-2நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  0001-3நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  0010-3நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  0001-3
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 1:14 pm

"புரிதல்" இல்லாததால் மட்டுமே நட்பில் பகை வருகிறது..!!!



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 02, 2011 1:16 pm

ஏமாற்றங்கள் , புரிதலின்மை ...

இருவருக்கும் நன்றி !

இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.

நன்றி !



நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 1:20 pm

நட்பிலும்,உறவுகளிலும் பகை வருவது நாம் அவர்களிடம் வைக்கும் அதிக எதிர்பார்ப்புகளால்.
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.

மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்



நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Uநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Dநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Aநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Yநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Aநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Sநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Uநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Dநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Hநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 1:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.

சரி செய்வது ரொம்ப கஷ்டமான விஷ்யம் காரணம் நட்பின் மதிப்பை உணராதவர்கள்தான் பெரும்பாலும் பகை வளர காரணமாகின்றனர்..எந்த பிரச்சனையாயனும் அதனை பேசி தீர்த்து விடுவதுதான் நல்லது :silent:



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 1:22 pm

விட்டுக்கொடுத்தல் என்ற ஒன்று இல்லாவிட்டால் பகை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 1:22 pm

உதயசுதா wrote:
அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Nov 02, 2011 1:56 pm

எதிர்பார்ப்புகள் அவை கிட்டாத நிலையில் ஏமாற்றம் தருகின்றன...
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...

ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Aநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Bநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Dநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Uநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Lநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Lநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  Aநட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?  H
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 02, 2011 1:58 pm

நட்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக