ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நூறு கிறுக்கல்கள்

+3
ரேவதி
சிவா
செய்தாலி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty முந்நூறு கிறுக்கல்கள்

Post by செய்தாலி Sun Oct 30, 2011 11:28 am

 முந்நூறு கிறுக்கல்கள் 300themovie

முன்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்

இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்

படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது

அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்

சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு

கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்

வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று


ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்

சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை


எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்

-செய்தாலி


குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்


Last edited by செய்தாலி on Sun Oct 30, 2011 12:26 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by சிவா Sun Oct 30, 2011 11:34 am

முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.


 முந்நூறு கிறுக்கல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by ரேவதி Sun Oct 30, 2011 11:39 am

முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by செய்தாலி Sun Oct 30, 2011 11:41 am

சிவா wrote:முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.

ஈகரை தலைமகனின்
அன்புமிக்க பாராட்டுக்கு மிக்க நன்றி

உங்களின் இனிய வரவுக்கு நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by செய்தாலி Sun Oct 30, 2011 11:45 am

ரேவதி wrote:முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022

அன்பு
மலர் கொடுத்த
ஈகரையின் நேசமலருக்கு
நன்றிகள் கோடி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by Aathira Sun Oct 30, 2011 11:47 am

அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?


 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் T முந்நூறு கிறுக்கல்கள் H முந்நூறு கிறுக்கல்கள் I முந்நூறு கிறுக்கல்கள் R முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by செய்தாலி Sun Oct 30, 2011 12:14 pm

Aathira wrote:அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?

முன்னூறுக்கு சிறப்பு காரணங்கள் என்று ஒன்றும் இல்லை

வலையில் எல்லாரும் கதை ,கவிதைகள் .கட்டுரைகள் ,சித்திரங்கள் .ஒளிக் கோர்வைகள் என்று பதிவார்கள்
வலை துடங்கி இதுவரை இரண்டு வருஷத்தில் நான் கிறுக்கலை தவிர வேற எதையும் பதியவில்லை


தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by அப்துல்லாஹ் Sun Oct 30, 2011 12:18 pm

 முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் B முந்நூறு கிறுக்கல்கள் D முந்நூறு கிறுக்கல்கள் U முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by செய்தாலி Sun Oct 30, 2011 12:37 pm

அப்துல்லாஹ் wrote: முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF

எழுத்து
மலர்களை
வரி நூல் இழையில்
அழகிய கவிமாலையாய்
கோர்த்து சூடிய
ஆசிரியர் பெருந்தொகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by இளமாறன் Sun Oct 30, 2011 1:05 pm

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

சூப்பருங்க சூப்பருங்க உங்கள் கவிதிறனுக்கு300 கவிதை எழுதிய உங்கள் சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 முந்நூறு கிறுக்கல்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 முந்நூறு கிறுக்கல்கள் Empty Re: முந்நூறு கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum