Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
+8
நட்புடன்
Aathira
கேசவன்
உதயசுதா
பிளேடு பக்கிரி
இளமாறன்
ந.கார்த்தி
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
நாம் எல்லோருமே நமக்குப் பிறர் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வண்டி `பஞ்சர்' ஆகி நடுவழியில் அல்லாடிக் கொண்டிருந்தாலும் சரி, முன்பின் பழக்கமில்லாத இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாலும் சரி... தேடி வந்து யாராவது நமக்கு உதவாவிட்டால், `என்னடா உலகம் இது' என்று சலித்துக்கொள்கிறோம்.
ஆனால், பிறருக்கு உதவி செய்வதில் நாம் எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா!
நீங்கள் சுயநலவாதியா.. இல்லையா? இதோ ஒரு `டெஸ்ட்'...
1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...
அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.
ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.
இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.
2. வண்டியில் செல்லும்போது ஒரு விபத்தைக் கண்டால்...
அ. நின்று, வண்டியை ஓரங்கட்டிவிட்டு, காயம்பட்டவர்களை மீட்டு உதவி செய்வேன்.
ஆ. விபத்தில் சிக்கிய வாகனங்களின் எண்களைக் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நகர்வேன்.
இ. திரண்டிருக்கும் கூட்டத்தை `ஹாரன்' அடித்து ஒதுங்கவைத்துவிட்டு, போய்க்கொண்டே இருப்பேன்.
3. நாட்டிலோ, உங்கள் மாநிலத்திலோ இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
அ. என் நேரம், பணம், வசதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உதவுவேன்.
ஆ. பிரதமரின் நிவாரண நிதிக்குக் காசோலை அனுப்புவேன். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்போரிடம் பழைய ஆடைகளைக் கொடுப்பேன்.
இ. அதிகபட்சமாய் எனது ஒருநாள் சம்பளத்தை உதவியாய் அளிப்பேன்.
4. தெருவில் சில இளைஞர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பதைக் காணும் நீங்கள்...
அ. அவர்களை ஜாக்கிரதையாக நெருங்கி, சமாதானப்படுத்த முயல்வேன்.
ஆ. `கலைந்து போங்கள்... இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன்' என்று எச்சரிப்பேன்.
இ. `எனக்கென்ன வந்தது?' என்று என் பாட்டுக்குப் போவேன்.
5. நடந்து செல்கையில், காயம்பட்ட ஒரு பிராணியைக் காண்கிறீர்கள். உடனே...
அ. அந்த பிராணியை அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வேன். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.
ஆ. பிராணிகள் நல அமைப்பை தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்வேன்.
இ. யாராவது கவனிப்பார்கள். எனக்கு வேலையிருக்கிறது என்று நடையைக் கட்டுவேன்.
6. உங்கள் கண் முன்னே கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. அவ்வேளையில்...
அ. கொள்ளையைத் தடுப்பதற்கு ஓடுவேன். ஆட்களைத் திரட்டி, கொள்ளைக்காரர்களால் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவேன்.
ஆ. நைசாக நழுவி, போலீசுக்கு தகவல் கொடுப்பேன். கொள்ளைக்காரர்கள் அகன்றபின்பே, காயம்பட்டவர்களை நெருங்குவேன்.
இ. ஏன் `ரிஸ்க்' எடுக்கணும் என்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவேன்.
7. கூட்டத்தில் மின்சார ரெயில் பெட்டியில் ஏற அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அ. அவருக்கு உதவுவேன். அதனால் நான் பிடிக்கவேண்டிய ரெயிலை தவற விட்டாலும் கவலைப்படமாட்டேன்.
ஆ. அந்தப் பெட்டியில் ஏறும் யாரையாவது அழைத்து, அந்த முதியவருக்கு உதவும்படி கூறுவேன்.
இ. என் ரெயிலைப் பிடிப்பதற்காக நான் போய்விடுவேன்.
8. உங்கள் பகுதியில் வீடற்ற பிளாட்பாரவாசிகள் சிலர் வசிக்கிறார்கள். நீங்கள்...
அ. வாரம் ஒருமுறை அங்கு சென்று, பிஸ்கட், பழைய துணி, குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு வருவேன்.
ஆ. உள்ளூர் தொண்டு நிறுவனத்துக்கு எப்போதாவது ஒரு தொகை கொடுப்பேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பேன்.
இ. போலீசாரை அழைத்து, பிளாட்பாரவாசிகளின் ஆக்கிரமிப்பு, தொல்லை குறித்துப் புகார் செய்வேன்.
உங்களுக்கான முடிவு:
* உங்கள் பதிலில் அதிகமாக `அ' என்றால்...
நீங்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர் மட்டுமல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக ரொம்பவே விரும்புகிறவர். இது உயர்ந்த விஷயம், கட்டாயம் தொடர வேண்டியது என்றபோதும், உங்களுக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வும் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு விடக் கூடாது. காரணம், உதவும் உள்ளம் கொண்டவர்களை உறிஞ்ச நினைப்பவர்கள் உலவும் உலகம் இது.
* அதிகமாக `ஆ' என்றால்...
பிறருக்கு உதவுவதில் நடைமுறை சார்ந்து யோசிப்பவர் நீங்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதில் எளிதானதைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்களின் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வு, கூடுதலான பேருக்கு நீங்கள் உதவுவதைத் தடுத்து
விடும் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.
* அதிகமாக `இ' என்றால்...
நீங்கள் நகரவாசியாக இருக்கக்கூடும். எந்திர வாழ்க்கையானது பிறரின் வறுமையையும், அவதியையும் கண்டுகொள்ளாத அளவு உங்களை மரத்துப் போகச் செய்துள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் செய்வது சிறிதாயிருந்தாலும், அவர்களுக்கு அது அந்த நேரத்தில் பெரிதா யிருக்கும் என்பதை உணருங்கள். உங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்று நினையுங்கள். உதவும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.
ஆனால், பிறருக்கு உதவி செய்வதில் நாம் எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா!
நீங்கள் சுயநலவாதியா.. இல்லையா? இதோ ஒரு `டெஸ்ட்'...
1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...
அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.
ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.
இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.
2. வண்டியில் செல்லும்போது ஒரு விபத்தைக் கண்டால்...
அ. நின்று, வண்டியை ஓரங்கட்டிவிட்டு, காயம்பட்டவர்களை மீட்டு உதவி செய்வேன்.
ஆ. விபத்தில் சிக்கிய வாகனங்களின் எண்களைக் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நகர்வேன்.
இ. திரண்டிருக்கும் கூட்டத்தை `ஹாரன்' அடித்து ஒதுங்கவைத்துவிட்டு, போய்க்கொண்டே இருப்பேன்.
3. நாட்டிலோ, உங்கள் மாநிலத்திலோ இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
அ. என் நேரம், பணம், வசதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உதவுவேன்.
ஆ. பிரதமரின் நிவாரண நிதிக்குக் காசோலை அனுப்புவேன். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்போரிடம் பழைய ஆடைகளைக் கொடுப்பேன்.
இ. அதிகபட்சமாய் எனது ஒருநாள் சம்பளத்தை உதவியாய் அளிப்பேன்.
4. தெருவில் சில இளைஞர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பதைக் காணும் நீங்கள்...
அ. அவர்களை ஜாக்கிரதையாக நெருங்கி, சமாதானப்படுத்த முயல்வேன்.
ஆ. `கலைந்து போங்கள்... இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன்' என்று எச்சரிப்பேன்.
இ. `எனக்கென்ன வந்தது?' என்று என் பாட்டுக்குப் போவேன்.
5. நடந்து செல்கையில், காயம்பட்ட ஒரு பிராணியைக் காண்கிறீர்கள். உடனே...
அ. அந்த பிராணியை அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வேன். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.
ஆ. பிராணிகள் நல அமைப்பை தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்வேன்.
இ. யாராவது கவனிப்பார்கள். எனக்கு வேலையிருக்கிறது என்று நடையைக் கட்டுவேன்.
6. உங்கள் கண் முன்னே கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. அவ்வேளையில்...
அ. கொள்ளையைத் தடுப்பதற்கு ஓடுவேன். ஆட்களைத் திரட்டி, கொள்ளைக்காரர்களால் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவேன்.
ஆ. நைசாக நழுவி, போலீசுக்கு தகவல் கொடுப்பேன். கொள்ளைக்காரர்கள் அகன்றபின்பே, காயம்பட்டவர்களை நெருங்குவேன்.
இ. ஏன் `ரிஸ்க்' எடுக்கணும் என்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவேன்.
7. கூட்டத்தில் மின்சார ரெயில் பெட்டியில் ஏற அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அ. அவருக்கு உதவுவேன். அதனால் நான் பிடிக்கவேண்டிய ரெயிலை தவற விட்டாலும் கவலைப்படமாட்டேன்.
ஆ. அந்தப் பெட்டியில் ஏறும் யாரையாவது அழைத்து, அந்த முதியவருக்கு உதவும்படி கூறுவேன்.
இ. என் ரெயிலைப் பிடிப்பதற்காக நான் போய்விடுவேன்.
8. உங்கள் பகுதியில் வீடற்ற பிளாட்பாரவாசிகள் சிலர் வசிக்கிறார்கள். நீங்கள்...
அ. வாரம் ஒருமுறை அங்கு சென்று, பிஸ்கட், பழைய துணி, குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு வருவேன்.
ஆ. உள்ளூர் தொண்டு நிறுவனத்துக்கு எப்போதாவது ஒரு தொகை கொடுப்பேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பேன்.
இ. போலீசாரை அழைத்து, பிளாட்பாரவாசிகளின் ஆக்கிரமிப்பு, தொல்லை குறித்துப் புகார் செய்வேன்.
உங்களுக்கான முடிவு:
* உங்கள் பதிலில் அதிகமாக `அ' என்றால்...
நீங்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர் மட்டுமல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக ரொம்பவே விரும்புகிறவர். இது உயர்ந்த விஷயம், கட்டாயம் தொடர வேண்டியது என்றபோதும், உங்களுக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வும் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு விடக் கூடாது. காரணம், உதவும் உள்ளம் கொண்டவர்களை உறிஞ்ச நினைப்பவர்கள் உலவும் உலகம் இது.
* அதிகமாக `ஆ' என்றால்...
பிறருக்கு உதவுவதில் நடைமுறை சார்ந்து யோசிப்பவர் நீங்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதில் எளிதானதைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்களின் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வு, கூடுதலான பேருக்கு நீங்கள் உதவுவதைத் தடுத்து
விடும் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.
* அதிகமாக `இ' என்றால்...
நீங்கள் நகரவாசியாக இருக்கக்கூடும். எந்திர வாழ்க்கையானது பிறரின் வறுமையையும், அவதியையும் கண்டுகொள்ளாத அளவு உங்களை மரத்துப் போகச் செய்துள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் செய்வது சிறிதாயிருந்தாலும், அவர்களுக்கு அது அந்த நேரத்தில் பெரிதா யிருக்கும் என்பதை உணருங்கள். உங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்று நினையுங்கள். உதவும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
சுயத்தை இழந்து சுயநலமாக வாழுபவர்கள் தான் இங்கு அதிகம்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
நகரங்களை ஒப்பிடுகையில் கிராமங்களில் இன்னும் பலரும் உதவி செய்பவர்களாக தான் இருக்கிறார்கள்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
நான் பார்த்துட்டேன் ப்பா. எனக்கு அதிகம் வந்தது ஆ வகை தான். ஆனால் என்ன செய்வது ஒரு எல்லைக்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடிய மாட்டேங்குது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
[quote]1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...
அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.
ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.
இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.
நான் மீட்டிங் முடிச்சுட்டு இரவு வரும்போது நல்ல ஃபுல்லா அடிச்சுட்டு கட்டை விரலைக் காட்டி லிஃப்ட் கேக்கறாரு. கொடுக்கட்டா சிவா?
அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.
ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.
இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.
நான் மீட்டிங் முடிச்சுட்டு இரவு வரும்போது நல்ல ஃபுல்லா அடிச்சுட்டு கட்டை விரலைக் காட்டி லிஃப்ட் கேக்கறாரு. கொடுக்கட்டா சிவா?
Last edited by Aathira on Sun Oct 30, 2011 3:00 pm; edited 1 time in total
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
அ ஆ வா இருந்தா நாம இ ஆயிடுவோம்
இ யா நாம இருந்தா உதவி கேட்பவர்களும் இ ஆயிடுவாங்க...
இ - இளிச்சவாயன்...
சமத்துவத்துவத்தில நம்பிக்கை கொண்டோர் இ யாகக் கடவர்...
இ யா நாம இருந்தா உதவி கேட்பவர்களும் இ ஆயிடுவாங்க...
இ - இளிச்சவாயன்...
சமத்துவத்துவத்தில நம்பிக்கை கொண்டோர் இ யாகக் கடவர்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: நீங்கள் சுயநலவாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்
எனக்கு அதிகம் அ வந்தது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!
» பட்டு போன்ற மேனிக்கு இதைப் படியுங்கள்!
» இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில்
» குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...
» கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்
» பட்டு போன்ற மேனிக்கு இதைப் படியுங்கள்!
» இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில்
» குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...
» கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|