ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

+5
ராஜா
கேசவன்
Aathira
மாணிக்கம் நடேசன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by சிவா Sun Oct 30, 2011 10:48 am

பாலம் அறுந்து விழுந்தது

அருணாசல பிரதேசம், கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த செப்பா நகரின் நுழைவாயிலில், காமெங் ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. 200 அடி நீளமுள்ள அந்த பாலம் வழியாக நேற்று மாலையில் ஏராளமான குழந்தைகள் நடந்து சென்றனர்.

உணவாக பயன்படுத்தப்படும் ஈசல் போன்ற ஒரு வகை பூச்சிகளை பிடிப்பதற்காக அவர்கள் ஒன்றாக சென்றனர். அப்போது திடீரென்று அந்த பாலம் அறுந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த 100-க்கு மேற்பட்டவர்கள், ஆற்றுக்குள் விழுந்தனர்.

50 குழந்தைகள் பலி

அவர்களில் பலர் நீந்திக் கரை சேர்ந்தவர். ஏறத்தாழ 50 குழந்தைகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று இரவு வரை 5 பேர் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் சூழல் காரணமாகவும், இரவாகிவிட்டதாலும், மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் இன்றுதான் தெரியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கிமி அயா தெரிவித்தார்.

தினதந்தி


தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 10:52 am

ஐயோ பாவம் இந்த குழந்தைகள், பலர் இன்னும் உயிருடன் மீட்கப் பட வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by Aathira Sun Oct 30, 2011 10:53 am

இதே போல நிகழ்ச்சி காட்மாண்டுவில் சென்ற வாரம். என் நண்பர் முதல்வராக உள்ள மார்க் க்ருகோரியஸ் கல்லூரி மாணவர்கள் சென்ற போது நிகழ்ந்துள்ள்து. மூன்று பெண்கள் பலி. மற்றவர்கள் தப்பித்தனர்.

பாலம் எத்தனை பேரைத் தாங்கும் என்று அறிந்து பின்னே செல்ல வேண்டும். அழைத்துச் செல்பவர்களும் சற்று கவனம் செலுத்த வேண்டும். சோகம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by கேசவன் Sun Oct 30, 2011 11:39 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி 1357389தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி 59010615தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Images3ijfதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by ராஜா Sun Oct 30, 2011 11:48 am

வேதனையான செய்தி , தொங்கு பாலங்களில் நடக்கும்போது கவனம் தேவை, குதித்து நடக்க கூடாது. சிறு குழந்தைகளை அதுவும் இத்த்நை பேரை ஒரே நேரத்தில் எப்படி தான் அனுமத்தித்தார்களோ........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by இளமாறன் Sun Oct 30, 2011 1:12 pm

50 குழந்தைகள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by உதயசுதா Sun Oct 30, 2011 1:15 pm

ஐயோ படிக்கும்போதே மனது பதறுகிறதே. அவர்களை பெற்ற தாய் தந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா அமைதி பெற என் பிரார்த்தனைகள்


தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Uதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Dதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Aதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Yதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Aதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Sதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Uதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Dதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Hதொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by Manik Sun Oct 30, 2011 1:17 pm

பாவம் அந்த குழந்தைகள்

சந்தோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது......... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 2:10 pm

அறுவரின் உடல் கிடைத்திருப்பதாகவும் 75 பேரை இன்னும் காணவில்லை எனவும் கடைசியாக கிடைத்த செய்தி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 30, 2011 2:11 pm

அறுவரின் உடல் கிடைத்திருப்பதாகவும் 75 பேரை இன்னும் காணவில்லை எனவும் கடைசியாக கிடைத்த செய்தி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum