Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை-பிஸி
4 posters
Page 1 of 1
விடுகதை-பிஸி
1.ஒளி தரும் உத்தமன் உருக்குலைவான் –அவன் யார்?
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-அது என்ன?
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-அது என்ன?
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-அது என்ன
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
அது என்ன
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-அது என்ன?
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-அது என்ன?
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-அது என்ன
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
அது என்ன
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: விடுகதை-பிஸி
சென்று வருகிறேன் உறவுகளே நாளை விடுகதைக்கு விடை பார்ப்போம்
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: விடுகதை-பிஸி
1.ஒளி தரும் உத்தமன் உருக்குலைவான் –மெழுகுவர்த்தி
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-ரயில் வண்டி
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-பானை
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-தேங்காய்
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-சூரிய பிம்பம்/சந்திர பிம்பம்
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
நுங்கு
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-ரயில் வண்டி
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-பானை
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-தேங்காய்
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-சூரிய பிம்பம்/சந்திர பிம்பம்
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
நுங்கு
Last edited by கோவிந்தராஜ் on Fri Oct 28, 2011 8:00 pm; edited 1 time in total
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: விடுகதை-பிஸி
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்
தங்கம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விடுகதை-பிஸி
ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்
தவலுக்கு நன்றி
மத்ததெல்லாம் சரியா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: விடுகதை-பிஸி
சரியாக தான் இருக்கும்...கோவிந்தராஜ் wrote:ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்
தவலுக்கு நன்றி
மத்ததெல்லாம் சரியா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விடுகதை-பிஸி
சரியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா...கோவிந்தராஜ் wrote:ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்
தவலுக்கு நன்றி
மத்ததெல்லாம் சரியா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விடுகதை-பிஸி
உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய்
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய்
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: விடுகதை-பிஸி
சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-செங்கல் ,
உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய் ,நுங்கு என பதில் இருக்கலாம். இந்த விடுகதை போட எனக்கு உதவிய புக் ஆத்தூர் வட்டார விடுகதைகள் -முனைவர். முத்து செல்வன்
உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய் ,நுங்கு என பதில் இருக்கலாம். இந்த விடுகதை போட எனக்கு உதவிய புக் ஆத்தூர் வட்டார விடுகதைகள் -முனைவர். முத்து செல்வன்
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: விடுகதை-பிஸி
அட டே! இப்படியும் சொல்லலாமா ?சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-செங்கல் ,
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|