புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_m10நதி+நதி=தண்ணீர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி+நதி=தண்ணீர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:00 pm

First topic message reminder :



நண்பர் செல்வா கேட்டுக் கொண்டதின் பேரில் எழுதிய கவிதை. கவிதை பிடித்திருக்குமாயின் நன்றியை செல்வாவின் தேசிய பற்றிற்கே சமர்ப்பிப்போம்!

நதி+நதி=தண்ணீர்

ரு சொட்டுத் தண்ணீரில் -
உயிர் பிழைக்கும் மனிதனடா;
உடம்பெல்லாம் பாயும் ரத்தம் -
பச்சை தண்ணி வர்கமடா!

றந்து பறந்து கிழித்தாயே
விமானமும் வெங்காயமும் எதுக்கு புரியலடா;
இயற்கையாய் பாயும் நதிகளை தடுப்பவன்
மனிதரில் வலிய முட்டாளடா!

திநீர் சேமிப்பு ஆண்டு ஆண்டுக்கு
மறவாமல் தீட்டும் திட்டமடா;
அதை தடுத்து தடுத்து கெடுப்பவன்
தண்ணீருக்கே செய்யும் துரோகமடா!

ரு குவளை நீருக்கு - ரூபாய்
பத்தோ இருபதோ தேவையா சிந்தியேன்டா;
நதிகளை மட்டும் இணைத்துப் பார்
பத்தும் இருபதும் மிச்சமடா!

நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!

ழைநீர் சேமிப்பும் கடல் நீர் சுத்திகரிப்பும்
ஓ! செய்யலாம் செய்யலாம்;
தெருக் குடங்களில் தவிக்கும் தாகம் பாரடா,
காடும் மேடும் சுற்றித் திரியும் நதியை
முயன்று சேர்த்து முடிந்தால் தாகம் ஒழியடா!

னநாயக தோள் தட்டி தேர்தல் பிரச்சாரம்
செய்யும் பிச்சை எதற்கடா;
காவிரி முதல் கங்கை வரை சேர்த்து வை -
கேட்காமலே ஓட்டெல்லாம் உனக்கு தானடா!

குமரி முதல் இமையம் வரை
பரதாள் நமக்கு - நீரின் காளிடா;
கை வெட்டி கால் வெட்டி அணைத்தால்
நதியின் பவனம் - நாட்டில் ஏதடா!

றக்கும் ரயில் விட்டு; தொங்கும் பாலமமைத்து;
நிலாவில் கொடி நட்டு; வானத்தில் வீதி போட்டு;
இந்தியா தண்ணிக்கலையுது தெருவில் பாரடா;
ஒரே ஒரு முறை நதியை சேர்த்துவிட்டு பிறகு மாரு தட்டுடா!

திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;
மனிதா நதியை மட்டும் சேர்த்து விட்டால்
நீ நதிக்கே பேரு; தண்ணீர் பஞ்சம் இல்லடா!
----------------------------------------------------------------
_வித்யாசாகர்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 8:53 pm

மிகவும் சிறந்த கவிதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய விடையத்தி கவிதையில் வடித்துள்ளிர்கள் அண்ணா குறிப்பாக அரசியல்வாதிகள் இதை புரிந்துகொண்டால் நாட்டுக்கும் அவர்களுக்கும் எமக்கும் நல்லது என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 9:04 pm

கவிதை அருமை..கொஞ்சம் அதட்டலான கவிதை ,,செமையா குற்றம் சொல்லும் கவிதை ,உணர்வின் வெளிப்பாடான கவிதை ..அருமை ..
அசத்திட்டீங்க வித்யாசாகர் ..நன்றாக இருக்கு ..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:31 pm

நல்லது மீனு, நமக்கெல்லாம் பொறுமையா சொன்னால் கேட்டுக் கொள்வோம், இது நமக்கு சொல்வதல்ல.. கேட்கவேண்டிய சுயநலவாதிகளுக்கு எழுதியதில்லையா, அதனால கொஞ்சம் அதட்டலா, இருக்கும்.

ஒருமுறை ஒரு அரசியல் பிரமுகர் வருகிறாரென வாழ்த்துக் கவி எழுதிக் கேட்டார்கள், நான் மறுத்துவிட.., பிறகு தமிழ் தமிழன் என்றெல்லாம் சொல்ல ஒரு கவிதை "தமிழ் வேட்கை" என்னும் தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை அவர்கள் அந்த மலரில் போடவே இல்லை தாமதமாகி விட்டதென மழுப்பினார்கள். அதை நான் நம் புத்தகத்தில் போட்டுக் கொண்டேன்.

பிறகு மேடையில் பேசுகையில்.. சிலர் வாழ்த்துக் கவி பாட நான் "இதோ என் வீர முழக்கம்" என்றொரு கவிதை படித்தேன். அவர்களுக்கு அது பிடித்ததோ இல்லையோ அதுவே என் அடுத்த புத்தகத்திற்கு தலைப்பும், தலைப்புக் கவிதையுமானது.

ன் கோபம் 'அரசியல் வாதிகள் மேலல்ல; அவர்கள் செய்யும் அரசியலின் மேல்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 9:35 pm

உண்மைதான் வித்யாசாகர் ,இன்னும் இன்னும் அசத்துங்க..ஆமா ஆமா .. இவங்களுக்கு செல்லமா சொல்ல முடியுமா ..சொன்னால் தான் கேட்பாங்களா..இடி முழக்கத்தோடு அதிர வைத்துதான் சொல்லணும் ..தொடரட்டும் உங்க பணி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:48 pm

வர்கள் அன்றே கேட்டிருந்தால்; இன்று ஈழத்தில் வெடி மருந்து நாற்றத்திற்கு பதிலாய் தென்றல் வீசியிருக்கும் மீனு. நம் வலியின் பெரிய குறையும் நாளைய சமுதாயத்தின் பெரிய பலமும் அரசியல் வாதிகள் தான். அவர்கள் சிறப்பெனில் நாடும் வீடும் தானே சிறக்கும். அவர்கள் அசிங்கமேனில் அதுவே நமக்கு களங்கம்.

அந்த கவிதைகளை முடிந்தால் நாளைக்கு தருகிறேன் மீனு.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:59 pm

மீனு.., கோ.சிவா. சற்று வேலை இருக்கிறது சென்று வருகிறேன். மீனு அமைதியை பார்த்தால் நம் கதை தான் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

பாவமன்னிப்பு தான் நான் எழுதியதில் கடவுளை பற்றிய நல்ல படிப்பினை மீனு பொறுமையாக படித்து வையுங்கள் நான் ஒரு மூன்று மணி நேரம் கழித்து வருகிறேன். நன்றிகளுடன்

உங்களின் வித்யா..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 10:24 pm

சென்று வென்று வாருங்கள் வித்யா

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Fri Sep 25, 2009 9:37 pm

வித்யாசாகர் wrote:

நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!
--------------------------------------------------
_வித்யாசாகர்


என்ன அருமையான வரிகள் நதிகளை பற்றி கவிதையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 1:42 am

மிக்க நன்றி தோழி..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக