புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_lcapசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_voting_barசெய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 28, 2011 1:47 pm

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2011,


கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருமருள் ராதிகாவின் மீது பைரப்பாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அனுபவிக்க, பைரப்பா அடிக்கடி சில செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதிக்கவில்லை. இறுதியாக உறவு கொள்ள சம்மதிக்காவிட்டால், உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்து, கை- கால்களை வராமல் செய்துவிடுவேன், என ராதிகாவை மிரட்டி உள்ளார். இதில் பயந்து போன ராதிகா மாமனாரின் ஆசைக்கு இணங்கினார்.

தினமும் காலையில் சுப்பிரமணி டீக்கடைக்கு சென்றுவிடுவது வழக்கம். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா-பைரப்பா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் உல்லாசமாக இருந்த போது, இதை கணவன் சுப்பிரமணியும், உறவினர்கள் சிலரும் பார்த்துவிட்டனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து, பைரப்பாவை அடித்து உதைத்துள்ளார். கையும் களவுமாக சிக்கியதை அறிந்த ராதிகா தனது தாய் வீட்டிற்கு ஓடிவிட்டார். காயமடைந்த பைரப்பா ஓசூர் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சை பெற்று வருகிறார்.

எனக்கும், குழந்தைகளுக்கும் செய்வினை வைத்து விடுவதாக மிரட்டி கடந்த 6 மாதங்களாக மிரட்டி மாமனார் கற்பழித்ததாக, மந்தகிரி போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 28, 2011 2:35 pm

இதற்க்கு பெயர் கற்பழிப்பா... என்ன கொடுமை சார் இது
ஆரமத்திலேயே வீட்டில் இதை சொல்லி இருக்கணும்....இப்போது விஷயம் அம்பலம் ஆனதும் சொல்வது கேவலமாக உள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை படிக்கவே அருவருப்பாக ஆத்திரமாக உள்ளது...நாட்டின் நிலைமையே வேறு மாதிரி போகிறது என்பதற்க்கு இதுவே எடுத்துக்காட்டு. அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

நாய்களுக்கும் இந்த மாதிரி மனிதருக்கும் வித்யாசமே இல்லை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 28, 2011 2:45 pm

செய்வினை செய்வேன் என்று ஒருவன் மிரட்டினால்
உடனே பெண் பயந்து விடுவாளா ? கோபம்

இப்படி ஒரு பொய்யை பேசி தான் மிகவும் நல்லவள் , தன்னால் இந்த தவறு நடக்கவில்லை என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறாள் அந்த பெண் என்ன கொடுமை சார் இது

ஏன் அவளுக்கு உண்மையாகவே மிகவும் பயமாக இருந்தால் உடனே தன் கணவனிடம் இந்த விஷயத்தை கூறவேண்டியது தானே அதை விட்டு விட்டு
பயந்தாளாம் , போனாளாம் , வந்தாளாம் என்ன கொடுமை சார் இது

நல்லா கதை கட்டுராளுகப்பா என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 2:47 pm

உறவினர் பார்த்ததால் சொல்லி இருக்கா இல்லைன்னா இன்னும் தொடர்ந்திருக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக