புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !
வாழ்த்துகளும் ,வணக்கமும் ! தமிழ் இலக்கியங்களில் ஏற்படுகிற மாற்றம் , தமிழ் திரையுலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனாலும் கல்கி காலத்தில் அதாவது விக்ரமன் , சாண்டில்யன் போன்றவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ரசிக்கும் படி அமைந்த வரலாற்று புதினங்களை திரைப்படம் தவறவிட்டது. இக்காலத்திலேயே தமிழ் இலக்கியமும் , தமிழ் சினிமாவும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்ய ஆரமித்தது. அப்போது தவற விட்ட இந்த கதை களங்கள் தசாவதாரம் படத்திற்கு பின்பு மீண்டும் கையில் எடுக்க பட்டிருக்கிறது என்பதை நீ உறுதி படுத்துகிறாய்
இங்கு இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். வரலாற்றினை நினைவுபடுத்துகிறேன் என்கிற பெயரில் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் இன்றும் அருவருக்க தக்கவிதத்தில் இருக்கிறது. ஆனால் நீ அப்படி இல்லை என்பது ஒரு ஆறுதல். ஒரு திரைப்படமோ , வேறு ஏதோ ஒரு படைப்போ தான் செய்ய வேண்டிய பணியை நீ கச்சிதமாக செய்திருக்கிறாய்.
நடனம் ஆட , கவர்ச்சிக்கு , கதாநாயகன் சோர்ந்து போகிற நேரத்தில் , ஒரு நிமிட உற்சாகவசனம் பேச என்கிற செயலுக்குத்தான் கதாநாயகிகள் என்கிற தற்கால திரை இலக்கணம் , உன்னுடைய படத்தில் இல்லை . இதில் வழக்கம் போலவே உன்னுடைய இயக்குனர் முருகதாஸ் வெற்றி அடைந்திருக்கிறார். சும்மா சொல்லகூடாது உன்னுடைய கதா நாயகி சுருதிஹாசனும் அபாரமான ஆற்றல் உடையவராகத்தான் இருப்பார் போல.
உன்காதலை கொண்டுபோய் குப்பையில் போடு , அதை தவிர உனக்கு என்ன தெரியும் என்று கேட்கிற இடங்களில் நன்றாய் நடித்திருக்கிறார்.இங்கே மருந்துக்கு கூட சுஹாசினியின் சாயல் வரவில்லை என்பதில்தான் நான் கமலஹாசன் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். DNA ஆராய்ச்சி பற்றிய பிரெசென்டேசன் நிகழ்வில் , தமிழ் பற்றி பேசுகிற கதாநாயகி , கல்லறையில் we have to do something என்று பேசுவது மிகப்பெரிய சறுக்கல் வசனம். நள்ளிரவில் நடுத்தெருவில் ,, நீ தூங்காத ப்ளீஸ் ,,என்று பேசும் போது , பின் அரவிந்த் அலைபேசியி பார்த்துவிட்டு கத்திய பிறகு விழித்துக்கொண்டு , நிலைமையை யூகித்துவிட்டு கூச்சத்தில் குலையும் போதும் சரி திரையரங்கில் எழுகிற சிரிப்பு அலைகளையும் தாண்டி சுபா ஸ்ரீநிவாசன் மனதில் நிற்கிறார் .அரவிந்த் கதா பாத்திரம் சுபா ஸ்ரீனிவாசன் கதாபாத்திரம் இரண்டில் நயகிக்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. போதி தர்மா கதாபாத்திரம் இல்லை என்றால் சூர்யா தோற்றுபோயிருப்பார். ஆனாலும் சுருதிஹாசனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் கதாபாத்திரத்தை வைத்துதான் அவரின் நடிப்பை உறுதிகூறமுடியும். ( தமன்னாவிற்கே இங்கு நிறைய படங்கள் கிடைக்கிறது சுருதிஹாசனுக்கு கிடைக்காதா என்ன ? )
உன் கதையின் நாயகன் வழக்கம் போலவே தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் இது ஏற்கனவே அறியப்பட்டதுதனே ? என்ன ஆச்சு சூர்யா ? நீங்க இன்னும் ஒரு மாலை இளவெயில் பாட்டிலிருந்தும், அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை பாட்டிலிருந்தும் வெளியே வரவில்லை என தெரிகிறது. நீங்களும் உங்களுக்கு என்று ஒரு பார்மலாவை உருவாக்கியிருக்கிரீர்களா ? அப்படி இருந்தால் அதை மாற்றிகொள்ளுங்கள் இல்லை என்றால் விஜய் கதைதான் உங்களுக்கும்.
உன் படத்தின் இசையமைப்பாளர் , இந்த படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார்.பின்னணி இசை சுவாரசியம் கூட்டுவதாக இருக்கிறது ஆனால் ரசிக்கும் படி இல்லை. அலை பேசியில் உள்ள புகைப்படத்தை பார்த்துவிட்டு இவன் எல்லா படத்திலேயும் இருக்கான் என்று கூறி , எதிரே உள்ள சூர்யாவை பார்க்கும் போது ......., கஜினி படத்தில் கல்பனா ,, முதன் முதலில் நான் அவனை ஏற்போர்ட்லதான் பார்த்தேன் என்று கதையளக்கும் போது உள்ள பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது. இன்னொன்றை புரிந்துகொள்ளுங்கள் ஹரிஸ்............ MSV யும் , இளையராஜாவும் ரஷ்ய இசையினையும் , வேறு பிற இசையினையும் தமிழ் வடிவில் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் தமிழ் இசையைகூட மேற்க்கத்திய இசையின் வடிவில் கொடுக்கிறீர்கள். மாற்றிகொள்ளுங்கள்.
உனது பாடல்களை பற்றி கூறவேண்டும். ஒ ரிங்கா எழுதிய பா.விஜய் ... முன் அந்தி எழுதிய நா. முத்துகுமார் இருவருக்கும் .... யம்மா , யம்மா எழுதிய கபிலனுக்கு ஆனாலும் ஆம்பிளைங்க காதல் கைரேகை போல , பொம்பளைங்க காதல் கைக்குட்டை போல என்பதெலாம் கொஞ்சம் ஓவர்தான் ...
SPB யின் இடம் இன்னும் நிரப்ப படவிழலி என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.
உன்னை இயக்கிய முருகதாசிடம் நிறைய பேச வேண்டும். ஆனால் .. யானையில் வரும் அரவிந்த் பின் அதில் சவாரி செய்யும் சுபா இருவரும் தங்களது காலில் காலணிகளை அணியாமல் யானையில் ஊர்வலம் வருவது நல்ல செயல். கதையின் நாயகன் . நாயகி இருவரைதவிற துணை பாத்திரங்களுக்கும் உணர்ச்சி வசனம் தந்திருக்கும் இவர் செயல் பாராட்டுக்குரியது. அந்தவகையில் மாலதி கொஞ்சம் பேசபடுவார்.
போதி தர்மாவைப்பற்றி, தமிழர்களுக்கு தெரியவில்லை , ஆனால் சீன மக்கள் அறிந்துவைத்திருக்கிரர்கள் என்று திரைப்படத்தின் இடையே நீங்கள் (காட்டியிருக்கும் ) செருகிய பேட்டி பில்டப் சீன்களே ... முதல் பல்பை வாங்க ஆரமிக்கிறது. பின்பு வில்லன் காட்டும் நோக்கு வர்மம், மாயா ஜாலங்களாக . மாறிப்போகிறது. எப்போது ஹிப்னாடிசம் என்கிற கலையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த ஆரமிக்கிரார்களோ அப்போதே அந்த நபர் தன் நோக்குவர்ம சக்தியை இழந்துவிடுவர் என்பது அக்கலை கூறுகிற முதல் கட்டுப்பாடு. இதை உன் இயக்குனர் முருகதாஸ் அறியதிருப்பாரா ?
மொத்தத்தில்
சுருதிஹாசன் டாப் கியர்
சூர்யா பிரஸ்ட் கிளாஸ்
இசை - மோசம்
எடிட்டிங், ஒளிப்பதிவு - எனக்கு தெரியவில்லை.
முருகதாஸ் - ஜஸ்ட் பாஸ் ( ஏனென்றால் நீங்கள் செய்த விளம்பரத்திற்கு ஈடுசெய்கிற வகையில் படத்தில் போதிதர்மன் பற்றி காட்சிகள் அமைக்கவில்லை. ஒருவேளை அதிக விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வெளியிட்டிருந்தால் அதிகமாய் பெசப்பட்டிருக்குமோ என்னவோ )
மொத்தத்தில் நீ (ஏழாம் அறிவு) தரமான படம் ஆனால் ஆகச்சிறந்த படம் என்று கூறமுடியாது
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !
வாழ்த்துகளும் ,வணக்கமும் ! தமிழ் இலக்கியங்களில் ஏற்படுகிற மாற்றம் , தமிழ் திரையுலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனாலும் கல்கி காலத்தில் அதாவது விக்ரமன் , சாண்டில்யன் போன்றவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ரசிக்கும் படி அமைந்த வரலாற்று புதினங்களை திரைப்படம் தவறவிட்டது. இக்காலத்திலேயே தமிழ் இலக்கியமும் , தமிழ் சினிமாவும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்ய ஆரமித்தது. அப்போது தவற விட்ட இந்த கதை களங்கள் தசாவதாரம் படத்திற்கு பின்பு மீண்டும் கையில் எடுக்க பட்டிருக்கிறது என்பதை நீ உறுதி படுத்துகிறாய்
இங்கு இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். வரலாற்றினை நினைவுபடுத்துகிறேன் என்கிற பெயரில் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் இன்றும் அருவருக்க தக்கவிதத்தில் இருக்கிறது. ஆனால் நீ அப்படி இல்லை என்பது ஒரு ஆறுதல். ஒரு திரைப்படமோ , வேறு ஏதோ ஒரு படைப்போ தான் செய்ய வேண்டிய பணியை நீ கச்சிதமாக செய்திருக்கிறாய்.
நடனம் ஆட , கவர்ச்சிக்கு , கதாநாயகன் சோர்ந்து போகிற நேரத்தில் , ஒரு நிமிட உற்சாகவசனம் பேச என்கிற செயலுக்குத்தான் கதாநாயகிகள் என்கிற தற்கால திரை இலக்கணம் , உன்னுடைய படத்தில் இல்லை . இதில் வழக்கம் போலவே உன்னுடைய இயக்குனர் முருகதாஸ் வெற்றி அடைந்திருக்கிறார். சும்மா சொல்லகூடாது உன்னுடைய கதா நாயகி சுருதிஹாசனும் அபாரமான ஆற்றல் உடையவராகத்தான் இருப்பார் போல.
உன்காதலை கொண்டுபோய் குப்பையில் போடு , அதை தவிர உனக்கு என்ன தெரியும் என்று கேட்கிற இடங்களில் நன்றாய் நடித்திருக்கிறார்.இங்கே மருந்துக்கு கூட சுஹாசினியின் சாயல் வரவில்லை என்பதில்தான் நான் கமலஹாசன் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். DNA ஆராய்ச்சி பற்றிய பிரெசென்டேசன் நிகழ்வில் , தமிழ் பற்றி பேசுகிற கதாநாயகி , கல்லறையில் we have to do something என்று பேசுவது மிகப்பெரிய சறுக்கல் வசனம். நள்ளிரவில் நடுத்தெருவில் ,, நீ தூங்காத ப்ளீஸ் ,,என்று பேசும் போது , பின் அரவிந்த் அலைபேசியி பார்த்துவிட்டு கத்திய பிறகு விழித்துக்கொண்டு , நிலைமையை யூகித்துவிட்டு கூச்சத்தில் குலையும் போதும் சரி திரையரங்கில் எழுகிற சிரிப்பு அலைகளையும் தாண்டி சுபா ஸ்ரீநிவாசன் மனதில் நிற்கிறார் .அரவிந்த் கதா பாத்திரம் சுபா ஸ்ரீனிவாசன் கதாபாத்திரம் இரண்டில் நயகிக்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. போதி தர்மா கதாபாத்திரம் இல்லை என்றால் சூர்யா தோற்றுபோயிருப்பார். ஆனாலும் சுருதிஹாசனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் கதாபாத்திரத்தை வைத்துதான் அவரின் நடிப்பை உறுதிகூறமுடியும். ( தமன்னாவிற்கே இங்கு நிறைய படங்கள் கிடைக்கிறது சுருதிஹாசனுக்கு கிடைக்காதா என்ன ? )
உன் கதையின் நாயகன் வழக்கம் போலவே தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் இது ஏற்கனவே அறியப்பட்டதுதனே ? என்ன ஆச்சு சூர்யா ? நீங்க இன்னும் ஒரு மாலை இளவெயில் பாட்டிலிருந்தும், அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை பாட்டிலிருந்தும் வெளியே வரவில்லை என தெரிகிறது. நீங்களும் உங்களுக்கு என்று ஒரு பார்மலாவை உருவாக்கியிருக்கிரீர்களா ? அப்படி இருந்தால் அதை மாற்றிகொள்ளுங்கள் இல்லை என்றால் விஜய் கதைதான் உங்களுக்கும்.
உன் படத்தின் இசையமைப்பாளர் , இந்த படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார்.பின்னணி இசை சுவாரசியம் கூட்டுவதாக இருக்கிறது ஆனால் ரசிக்கும் படி இல்லை. அலை பேசியில் உள்ள புகைப்படத்தை பார்த்துவிட்டு இவன் எல்லா படத்திலேயும் இருக்கான் என்று கூறி , எதிரே உள்ள சூர்யாவை பார்க்கும் போது ......., கஜினி படத்தில் கல்பனா ,, முதன் முதலில் நான் அவனை ஏற்போர்ட்லதான் பார்த்தேன் என்று கதையளக்கும் போது உள்ள பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது. இன்னொன்றை புரிந்துகொள்ளுங்கள் ஹரிஸ்............ MSV யும் , இளையராஜாவும் ரஷ்ய இசையினையும் , வேறு பிற இசையினையும் தமிழ் வடிவில் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் தமிழ் இசையைகூட மேற்க்கத்திய இசையின் வடிவில் கொடுக்கிறீர்கள். மாற்றிகொள்ளுங்கள்.
உனது பாடல்களை பற்றி கூறவேண்டும். ஒ ரிங்கா எழுதிய பா.விஜய் ... முன் அந்தி எழுதிய நா. முத்துகுமார் இருவருக்கும் .... யம்மா , யம்மா எழுதிய கபிலனுக்கு ஆனாலும் ஆம்பிளைங்க காதல் கைரேகை போல , பொம்பளைங்க காதல் கைக்குட்டை போல என்பதெலாம் கொஞ்சம் ஓவர்தான் ...
SPB யின் இடம் இன்னும் நிரப்ப படவிழலி என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.
உன்னை இயக்கிய முருகதாசிடம் நிறைய பேச வேண்டும். ஆனால் .. யானையில் வரும் அரவிந்த் பின் அதில் சவாரி செய்யும் சுபா இருவரும் தங்களது காலில் காலணிகளை அணியாமல் யானையில் ஊர்வலம் வருவது நல்ல செயல். கதையின் நாயகன் . நாயகி இருவரைதவிற துணை பாத்திரங்களுக்கும் உணர்ச்சி வசனம் தந்திருக்கும் இவர் செயல் பாராட்டுக்குரியது. அந்தவகையில் மாலதி கொஞ்சம் பேசபடுவார்.
போதி தர்மாவைப்பற்றி, தமிழர்களுக்கு தெரியவில்லை , ஆனால் சீன மக்கள் அறிந்துவைத்திருக்கிரர்கள் என்று திரைப்படத்தின் இடையே நீங்கள் (காட்டியிருக்கும் ) செருகிய பேட்டி பில்டப் சீன்களே ... முதல் பல்பை வாங்க ஆரமிக்கிறது. பின்பு வில்லன் காட்டும் நோக்கு வர்மம், மாயா ஜாலங்களாக . மாறிப்போகிறது. எப்போது ஹிப்னாடிசம் என்கிற கலையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த ஆரமிக்கிரார்களோ அப்போதே அந்த நபர் தன் நோக்குவர்ம சக்தியை இழந்துவிடுவர் என்பது அக்கலை கூறுகிற முதல் கட்டுப்பாடு. இதை உன் இயக்குனர் முருகதாஸ் அறியதிருப்பாரா ?
மொத்தத்தில்
சுருதிஹாசன் டாப் கியர்
சூர்யா பிரஸ்ட் கிளாஸ்
இசை - மோசம்
எடிட்டிங், ஒளிப்பதிவு - எனக்கு தெரியவில்லை.
முருகதாஸ் - ஜஸ்ட் பாஸ் ( ஏனென்றால் நீங்கள் செய்த விளம்பரத்திற்கு ஈடுசெய்கிற வகையில் படத்தில் போதிதர்மன் பற்றி காட்சிகள் அமைக்கவில்லை. ஒருவேளை அதிக விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வெளியிட்டிருந்தால் அதிகமாய் பெசப்பட்டிருக்குமோ என்னவோ )
மொத்தத்தில் நீ (ஏழாம் அறிவு) தரமான படம் ஆனால் ஆகச்சிறந்த படம் என்று கூறமுடியாது
இப்படிக்கு
படம் பார்த்த ஒருவன்
படம் பார்த்த ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
[quote="அய்யம் பெருமாள் .நா"
தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .
[/quote]
யாருக்கோ..!
தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .
[/quote]
யாருக்கோ..!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருண் wrote:[quote="அய்யம் பெருமாள் .நா"
தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .
யாருக்கோ..! [/quote]
அருண் அண்ணா படம் பார்த்து விட்டீர்களா...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரா.ரமேஷ்குமார் wrote:
என்னுடைய கருத்து என்னவெனில் முருகதாஸ் புதுமை பழமை என்று இரண்டையும் சேர்த்து படமாக்கியதை விட போதிதருமரை பற்றி மட்டுமே முழுபடமாக எடுத்து இருக்கலாம் என்பதே...
கரிகாலன் என்று விக்ரம் நடித்து கொண்டிருக்கும் படம் முழுமையாக அரசர்கள் காலத்து படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா...
அது சாண்டில்யன் அவர்களின் யவணராணியை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்...
நன்றி ரமேஷ் !
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
படத்திர்க்கு ஒரு மடல் நான் இன்னும் படம் பார்க்கவில்லை...
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
பூஜிதா wrote:படத்திர்க்கு ஒரு மடல் நான் இன்னும் படம் பார்க்கவில்லை...
தங்களின் கோபம் தீர்ந்தது போல. நன்றி தங்கையே !
- GuestGuest
உலக தமிழர்களுக்கு ஒரு பாடல், தமிழன் கர்வம் கொள்ளலாம் என பேசியது எல்லாம் விளம்பர யுக்தி தானா ... அட படம் கமர்ஷியல் இல்லாமல் . போதி தர்மன் வரலாற்றை மட்டும் வைது எடுது இருந்தால் நாம் போயி பார்த்து ---------- விடுவோமா என்ன ... எவனோ ஒருவன் போன்ற படங்கள் சரியாக போகாததை நாடு அறியும் ... மக்களக்கு இன்னும் சமூக உணர்ச்சியே வரவில்லை.. இதில் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்களா என்ன ?
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நல்ல விமர்சனம் புதியயுக்த்தியாக தெரிகிறது
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
நன்றி புரட்சி , நன்றி கோவிந்த்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நல்ல விமர்சனம் பெருமாள். நானும் இந்த படம் பார்த்துட்டு ஏமாந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். சுருதி ஹாசனுக்கும் சூர்யாவுக்கும்
கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட இல்லை அது ஒரு மைனஸ் பாயிண்ட்.
இரண்டாவது லாஸ்ட் 10 நிமிஷத்தில் வரும் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் வெயிலில் படமால் இருந்தால் மட்டுமே போதி தர்மர்
சக்திய பெற முடியும் என்று கூறுகிறார்கள்.ஆனால் சூர்யா மீது வெயில் பட்டும் உயிர் போகும் அளவுக்கு அத்தனை அடி வாங்கியும் எப்படி எழுந்து வந்து வில்லனை அடிக்கிறார் என்பது புரியாத புதிர்.
டைரக்டர் எடுத்துக்கொண்ட கதை கரு நல்ல கரு.ஆனா அதை எடுத்த விதம் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் இந்த படத்தை பார்க்கலாம்.
கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட இல்லை அது ஒரு மைனஸ் பாயிண்ட்.
இரண்டாவது லாஸ்ட் 10 நிமிஷத்தில் வரும் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் வெயிலில் படமால் இருந்தால் மட்டுமே போதி தர்மர்
சக்திய பெற முடியும் என்று கூறுகிறார்கள்.ஆனால் சூர்யா மீது வெயில் பட்டும் உயிர் போகும் அளவுக்கு அத்தனை அடி வாங்கியும் எப்படி எழுந்து வந்து வில்லனை அடிக்கிறார் என்பது புரியாத புதிர்.
டைரக்டர் எடுத்துக்கொண்ட கதை கரு நல்ல கரு.ஆனா அதை எடுத்த விதம் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் இந்த படத்தை பார்க்கலாம்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
உதயசுதா wrote:
இரண்டாவது லாஸ்ட் 10 நிமிஷத்தில் வரும் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் வெயிலில் படமால் இருந்தால் மட்டுமே போதி தர்மர்
சக்திய பெற முடியும் என்று கூறுகிறார்கள்.ஆனால் சூர்யா மீது வெயில் பட்டும் உயிர் போகும் அளவுக்கு அத்தனை அடி வாங்கியும் எப்படி எழுந்து வந்து வில்லனை அடிக்கிறார் என்பது புரியாத புதிர்.
டைரக்டர் எடுத்துக்கொண்ட கதை கரு நல்ல கரு.ஆனா அதை எடுத்த விதம் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் இந்த படத்தை பார்க்கலாம்.
நீங்கள் கூறியிருக்கும் கருத்துகளில் தான் அக்கா எல்லோரும் உடன்படுகிறார்கள். வெயிலில் தொக்கி எரியும் போது பயப்படுகிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் வாங்கி வார கூறுகிற சில மருந்து பொருட்களும் வரவில்லை. நிலமை இபாப்டி இருக்கும் போது .. அட்லீஸ்ட் காட்டில் தொக்கி எரியும் போது எத்நும் ஒரு மூலிகை சாற்றினை அவர்மீது இயற்கையாய் படும்படி எடுத்துவிட்டு , பின் பொதி தர்மனின் ஆற்றல்கள் அரவிந்த் கதாபாத்திரத்திற்கு வரும் படி காட்டியிருக்கலாம். இதெல்லாம் முருகதாஸ் யோசிக்காமலா இருப்பார். ஒருவேளை எடிட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டார்களோ என்னவோ ? நன்றி அக்கா !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|