புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது காந்தி தேசமா?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இது காந்தி தேசமா?
ஒரு உசிர அழிச்சாக்க கொலைங்கறான்.
ஒரு லட்சம் உசிருகள
அழிச்சாக்க தேசப் பற்றுங்கறான்.
ஒரு ரூபா அபகரிச்சா திருட்டுங்கறான்.
ஒண்னே முக்கால் லட்சம் கோடி
அபகரிச்சா ரைட்டுங்கறான்.
ஊழலுக்கு எதிரா மக்களை
அணி திரளச் சொல்லுறான்.
விதிவிலக்கா பிரதமர மட்டும்
விட்டுறச் சொல்லுறான்.
அந்நியச் செலாவணி மோசடிய
தடுக்கறேங்கறான்.
கொள்ளையடிச்ச பணத்தை எல்லாம்
சுவிசுல பதுக்கி வைக்கிறான்.
அயல் நாட்டு வங்கியில
கறுப்புப் பணப் பட்டியல
வாங்கிட்டேங்கறான்.
ஆனா பட்டியலுல யாரிருக்கான்னு
சொல்ல மறுக்குறான்.
(திருடனா இருந்தவன்தான்
அரசியலுக்கு வரானுகளா?
அரசியலுக்கு வந்தப்புறம் தான்
திருடப் பழகுறானுகளா?)
எல்லை தாண்டிய பயங்கரத்தை
ஒடுக்குறேங்கறான்.
ராமேசுவரத்துல மீனவனைக் கொல்ல
சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்குறான்.
மும்பை கடலோரக் காவற்படைய
தமிழக கடலோரம் குவிச்சு
தமிழனோடத் தொடர்புகளை
துண்டிச்சு கொல்லுறான்.
மும்பைத் தாக்குதலுக்கு
ரத்தினக் கம்பளம் விரிக்குறான்.
கொத்து கொத்தா
செத்தவங்களக் காட்டி
அரசியல் வயிறு பிழைக்கிறான்.
வசதியாக தன் தவறுகளை
மூடி மறைக்குறான்.
போபால் விசவாயு படுகொலைக்கு
நீதி வேணுங்கறான்.
முதலமைச்சரு தனி விமானத்துல
எதிரி தப்பிச்சுப் போகுறான்.
கால் நூற்றாண்டு கழிஞ்ச பிறகும்
மக்களுக்கு அநீதிய வழங்குறான்.
உடந்தையா இருந்தவனெல்லாம்
அபராதத்த கட்டி ஓடிப் போகுறான்.
நாட்டோட பாதுகாப்புல
சமரசம் இல்லேங்கறான்.
ஆனா ஆயுத பேர ஊழலுல
அங்கம் வகிக்கிறான்.
மழையில நனைஞ்சு
வீணாகும் தானியங்களுக்கு
கிடங்கு கட்ட மறுக்குறான்.
தனியார் கிடங்குல வைக்க
ஏலம் கூவுறான்.
வீணாகும் விளைபொருளை
கடலுல கொட்டுனாலும்
விவசாயிக்கு கொடுக்க மறுக்கிறான்.
வருசத்துக்கு பத்துமுறை
எண்ணெய் விலைய ஏத்துறான்.
முதலாளி வாழ்வாங்கு வாழ
வழி வகுக்குறான்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கறான்.
விமான நிலையங்கறான்.
அணு உலைங்கறான்.
இன்னும் என்னென்னமோ சொல்லி
விளைநிலங்களை ஆக்கிரமிக்கிறான்.
யாருக்கும் சூடு இல்லை.
யாருக்கும் சொரணை இல்லை.
யாருக்கும் வெட்கமில்லை.
யாருக்கும் மானமில்லை.
அடுத்த தலைமுறை
சோறுதான் திங்குமா?
எம்மதமும் சம்மதமுன்னு
சொல்லி திரியுறான்.
டெல்லியில சீககியனக்
கொன்னு வீசுறான். .
பாபர் மசூதிய இடிக்க விட்டு
வேடிக்கை பாக்குறான்.
இடிச்சவனுக்கு தண்டனை இல்லேங்குறான்.
இடி பட்டவனுக்கு கொஞ்சூண்டு
கருணை பிச்சை போடுறான்.
கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்ங்கறான்.
ஆனா, நம்பிக்கைகளின் அடிப்படையில
தீர்ப்ப வாசிக்குறான்.
குசராத்த மத கலவரத்துல
தகிக்க வைக்கிறான்.
ஒரிசாவுல கிறிஸ்தவன
ஒழிச்சு கட்டுறான்.
காஷ்மீர் முதல் குமரிவரை
சிறுபான்மையரக் தீர்த்துப் போடுறான். .
இனப் படுகொலைய நடத்திட்டு
நாற்காலில இருக்கறான்.
கருங்காலித் தமிழனால
நாட்டை ஆளுறான்.
இனக் கொலையாளனோடு
கொஞ்சிக் குலவுறான்.
பிரதமர சீக்கியன் கொன்னா
பிரதமர் பதவி கொடுக்குறான்.
சீககியனக் கொன்னவனுகள
மொன்னக் கமிசன வச்சு
நிரபராதிங்கறான்.
கைம்மாறா தேர்தல்ல
சீட்டும் கொடுக்குறான்.
கொந்தளித்த சீக்கியனோ
நரகல் மிதிச்ச
பிஞ்ச செருப்பாலடிக்கிறான்.
பழைய ஷூவாலடிக்கிறான்.
பதவி படுத்தும் பாட்டுனால
எல்லாம் மறந்து போகுறான்.
உடனே மன்னிப்பும் கேக்குறான்.
பார்வையாளர்களக் கண்டதுமே
"தே..யா" சிரிப்பு சிரிக்குறான்.
ஒவ்வொரு நாட்டுக்கும்
இறையாண்மை இருக்குதுங்கறான்.
ஆனா அடுத்த நாட்டுல
டர்பனுக்கு தடை விதிச்சா
துடிச்சுபோகுறான்.
தனியா சட்டம்
இயற்றச் சொல்லுறான்.
அடுத்த நாட்டு அதிபரைக் கொல்ல
சீக்கியன் குண்டு வைக்கிறான்.
அவனோட மரணதண்டனைய
இங்கிருந்தே நிறுத்தச் சொல்லுறான்.
அவனப் போலவே நானும்
பாழும் தேசத்துக்கு
வரி கட்டுறேன்.
வட்டி கட்டுறேன்.
திரை கட்டுறேன்.
கிஸ்தி கட்டுறேன்.
கட்டுன வரிய ஆயுதமாக்கி
என் கண்ணையே குத்துறான்.
அவன் மசுரக் கூட
உசுராக நெனக்கறேங்கறான்.
ஆனா, நம்ம உசுரக் கூட
மசுராக நெனக்க மறுக்குறான்.
அடுத்த நாட்டு பிரச்சினைல
உள்ள நுழையறான்.
நுழைஞ்சு வங்க தேசத்தை
பிரிச்சு கொடுக்குறான்.
அப்ப எல்லாம் இறையாண்மை
அவன் பேசுனதே இல்லை.
இனக்கொலைய நிறுத்தச் சொன்னா
இறையாண்மைய மீறுறேங்கறான். .
என் இனத்தை வேரறுத்தவனோட
நட்பு பாராட்டுறான்.
என் வீட்ட
பிணக் காடாக்கி,
செத்த வீட்டுல அழுததுக்கு
கைது செய்யுறான்.
எவனோ கனா கண்டாப்புல
அமர்ந்திருக்கனும்னு
ஆர்டர் போடுறான்.
காந்தி ஆர்டர் போடுறான்.
இது காந்தி தேசமாம்.
ஐயா,
இது காந்தி தேசமா?
http://agarathan.blogspot.com/2011/10/blog-post_1211.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» காந்தி
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» காந்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|