புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
44 Posts - 60%
heezulia
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
236 Posts - 42%
heezulia
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
13 Posts - 2%
prajai
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது காந்தி தேசமா? Poll_c10இது காந்தி தேசமா? Poll_m10இது காந்தி தேசமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது காந்தி தேசமா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 28, 2011 3:19 pm


இது காந்தி தேசமா?




ஒரு உசிர அழிச்சாக்க கொலைங்கறான்.
ஒரு லட்சம் உசிருகள
அழிச்சாக்க தேசப் பற்றுங்கறான்.
ஒரு ரூபா அபகரிச்சா திருட்டுங்கறான்.
ஒண்னே முக்கால் லட்சம் கோடி
அபகரிச்சா ரைட்டுங்கறான்.
ஊழலுக்கு எதிரா மக்களை
அணி திரளச் சொல்லுறான்.
விதிவிலக்கா பிரதமர மட்டும்
விட்டுறச் சொல்லுறான்.
அந்நியச் செலாவணி மோசடிய
தடுக்கறேங்கறான்.
கொள்ளையடிச்ச பணத்தை எல்லாம்
சுவிசுல பதுக்கி வைக்கிறான்.
அயல் நாட்டு வங்கியில
கறுப்புப் பணப் பட்டியல
வாங்கிட்டேங்கறான்.
ஆனா பட்டியலுல யாரிருக்கான்னு
சொல்ல மறுக்குறான்.
(திருடனா இருந்தவன்தான்
அரசியலுக்கு வரானுகளா?
அரசியலுக்கு வந்தப்புறம் தான்
திருடப் பழகுறானுகளா?)
எல்லை தாண்டிய பயங்கரத்தை
ஒடுக்குறேங்கறான்.
ராமேசுவரத்துல மீனவனைக் கொல்ல
சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்குறான்.
மும்பை கடலோரக் காவற்படைய
தமிழக கடலோரம் குவிச்சு
தமிழனோடத் தொடர்புகளை
துண்டிச்சு கொல்லுறான்.
மும்பைத் தாக்குதலுக்கு
ரத்தினக் கம்பளம் விரிக்குறான்.
கொத்து கொத்தா
செத்தவங்களக் காட்டி
அரசியல் வயிறு பிழைக்கிறான்.
வசதியாக தன் தவறுகளை
மூடி மறைக்குறான்.
போபால் விசவாயு படுகொலைக்கு
நீதி வேணுங்கறான்.
முதலமைச்சரு தனி விமானத்துல
எதிரி தப்பிச்சுப் போகுறான்.
கால் நூற்றாண்டு கழிஞ்ச பிறகும்
மக்களுக்கு அநீதிய வழங்குறான்.
உடந்தையா இருந்தவனெல்லாம்
அபராதத்த கட்டி ஓடிப் போகுறான்.
நாட்டோட பாதுகாப்புல
சமரசம் இல்லேங்கறான்.
ஆனா ஆயுத பேர ஊழலுல
அங்கம் வகிக்கிறான்.
மழையில நனைஞ்சு
வீணாகும் தானியங்களுக்கு
கிடங்கு கட்ட மறுக்குறான்.
தனியார் கிடங்குல வைக்க
ஏலம் கூவுறான்.
வீணாகும் விளைபொருளை
கடலுல கொட்டுனாலும்
விவசாயிக்கு கொடுக்க மறுக்கிறான்.
வருசத்துக்கு பத்துமுறை
எண்ணெய் விலைய ஏத்துறான்.
முதலாளி வாழ்வாங்கு வாழ
வழி வகுக்குறான்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கறான்.
விமான நிலையங்கறான்.
அணு உலைங்கறான்.
இன்னும் என்னென்னமோ சொல்லி
விளைநிலங்களை ஆக்கிரமிக்கிறான்.
யாருக்கும் சூடு இல்லை.
யாருக்கும் சொரணை இல்லை.
யாருக்கும் வெட்கமில்லை.
யாருக்கும் மானமில்லை.
அடுத்த தலைமுறை
சோறுதான் திங்குமா?
எம்மதமும் சம்மதமுன்னு
சொல்லி திரியுறான்.
டெல்லியில சீககியனக்
கொன்னு வீசுறான். .
பாபர் மசூதிய இடிக்க விட்டு
வேடிக்கை பாக்குறான்.
இடிச்சவனுக்கு தண்டனை இல்லேங்குறான்.
இடி பட்டவனுக்கு கொஞ்சூண்டு
கருணை பிச்சை போடுறான்.
கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்ங்கறான்.
ஆனா, நம்பிக்கைகளின் அடிப்படையில
தீர்ப்ப வாசிக்குறான்.
குசராத்த மத கலவரத்துல
தகிக்க வைக்கிறான்.
ஒரிசாவுல கிறிஸ்தவன
ஒழிச்சு கட்டுறான்.
காஷ்மீர் முதல் குமரிவரை
சிறுபான்மையரக் தீர்த்துப் போடுறான். .
இனப் படுகொலைய நடத்திட்டு
நாற்காலில இருக்கறான்.
கருங்காலித் தமிழனால
நாட்டை ஆளுறான்.
இனக் கொலையாளனோடு
கொஞ்சிக் குலவுறான்.
பிரதமர சீக்கியன் கொன்னா
பிரதமர் பதவி கொடுக்குறான்.
சீககியனக் கொன்னவனுகள
மொன்னக் கமிசன வச்சு
நிரபராதிங்கறான்.
கைம்மாறா தேர்தல்ல
சீட்டும் கொடுக்குறான்.
கொந்தளித்த சீக்கியனோ
நரகல் மிதிச்ச
பிஞ்ச செருப்பாலடிக்கிறான்.
பழைய ஷூவாலடிக்கிறான்.
பதவி படுத்தும் பாட்டுனால
எல்லாம் மறந்து போகுறான்.
உடனே மன்னிப்பும் கேக்குறான்.
பார்வையாளர்களக் கண்டதுமே
"தே..யா" சிரிப்பு சிரிக்குறான்.
ஒவ்வொரு நாட்டுக்கும்
இறையாண்மை இருக்குதுங்கறான்.
ஆனா அடுத்த நாட்டுல
டர்பனுக்கு தடை விதிச்சா
துடிச்சுபோகுறான்.
தனியா சட்டம்
இயற்றச் சொல்லுறான்.
அடுத்த நாட்டு அதிபரைக் கொல்ல
சீக்கியன் குண்டு வைக்கிறான்.
அவனோட மரணதண்டனைய
இங்கிருந்தே நிறுத்தச் சொல்லுறான்.
அவனப் போலவே நானும்
பாழும் தேசத்துக்கு
வரி கட்டுறேன்.
வட்டி கட்டுறேன்.
திரை கட்டுறேன்.
கிஸ்தி கட்டுறேன்.
கட்டுன வரிய ஆயுதமாக்கி
என் கண்ணையே குத்துறான்.
அவன் மசுரக் கூட
உசுராக நெனக்கறேங்கறான்.
ஆனா, நம்ம உசுரக் கூட
மசுராக நெனக்க மறுக்குறான்.
அடுத்த நாட்டு பிரச்சினைல
உள்ள நுழையறான்.
நுழைஞ்சு வங்க தேசத்தை
பிரிச்சு கொடுக்குறான்.
அப்ப எல்லாம் இறையாண்மை
அவன் பேசுனதே இல்லை.
இனக்கொலைய நிறுத்தச் சொன்னா
இறையாண்மைய மீறுறேங்கறான். .
என் இனத்தை வேரறுத்தவனோட
நட்பு பாராட்டுறான்.
என் வீட்ட
பிணக் காடாக்கி,
செத்த வீட்டுல அழுததுக்கு
கைது செய்யுறான்.
எவனோ கனா கண்டாப்புல
அமர்ந்திருக்கனும்னு
ஆர்டர் போடுறான்.
காந்தி ஆர்டர் போடுறான்.
இது காந்தி தேசமாம்.
ஐயா,
இது காந்தி தேசமா?

http://agarathan.blogspot.com/2011/10/blog-post_1211.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக