புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
21 Posts - 4%
prajai
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லம் ..!


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 21, 2011 10:22 am

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை
இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

உங்கள் வசீகரன்.க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:24 am

கவிதை மிக அருமை நண்பா....... ஆனால் அதில் உள்ள எழுத்துப்பிழைகள் அகற்றிவிடுங்களேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 10:36 am

கவிதை நன்றாக இருக்கிறது சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதியோர் இல்லம் ..! 1357389முதியோர் இல்லம் ..! 59010615முதியோர் இல்லம் ..! Images3ijfமுதியோர் இல்லம் ..! Images4px
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:06 pm

நன்றி நண்பரே ..தட்டச்சு பிழை இரண்டு இடங்களில் உள்ளதை கண்டேன் .. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .மீண்டும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன் .
அன்புடன் வசிகரன்.க

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:07 pm

நன்றி கேசவன் அவர்களே ..

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 4:21 pm

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

கவிதை நன்றாக உள்ளது, நண்பரே, அந்த எழுத்து பிழை சரியா -
ஒரு சிறு சந்தேகம்
[quote]
இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த


இதைப் படிக்கும் போது, ஒரு முற்றுப் பெறாத கவிதை போல் தெரிகிறது,இந்த வரிகளுக்கு அப்புறம் எதேநுண் வருமா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முதியோர் இல்லம் ..! Image010ycm
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Wed Oct 26, 2011 9:36 am

தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன் ..
உங்கள் கருத்துக்கு நன்றி .. நான் சொல்ல வந்த கருத்து முற்று பெறவில்லை என்பதும் உண்மையே . நீங்கள் எந்த அளவுக்கு என் கவிதையை உள்ளார்ந்து நோக்கி உள்ளீர்கள் என்பதும் புரிகிறது . இந்த கவிதை ஒரு உண்மை சம்பவத்தை பார்த்து எழுதியது ,அதனால் தான் கண்ணீர் நெஞ்சை நிறைக்க கருத்து முற்று பெறாமல் போக நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன் ,இந்த கவிதையை படிக்கும் போதெல்லாம் அந்த சோகம் என் நெஞ்சை நனைத்துவிடும் .

மீண்டும் உங்களுக்கு நன்றி..

வசிகரன்.க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:40 am

மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதியோர் இல்லம் ..! Ila
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 28, 2011 9:35 am

நன்றி திரு இளமாறன் அவர்களே ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக