புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
Page 1 of 1 •
நம்ம ஆளுங்க சிகாகோல இருந்து வந்த தன் பெரியப்பா சுப்புவைப் பார்க்க போனார்...சுப்புவிற்கு அச்சு அசலாக மூன்று பெண்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும்.. அவர்கள் முப்பிறவிகள் (மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் )...
ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"
ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...
ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....
இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..
அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!
சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!
(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)
ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"
ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...
ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....
இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..
அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!
சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!
(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இடமிருந்து வலமாக,
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
இல்லை..
இன்னொரு முறை முயற்சியுங்கள்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|