புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 27, 2011 6:11 pm

கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்

-ஆளுரான் M.S அமானுல்லா,

M.A(Eng);M.A(soc);ML.I.S;M.Phil(Eng);M.Phil(LIS)




மனிதன் தான் கண்டதையும் தனக்கு தேவையானவற்றையும் தன்னையொத்த மாந்தருக்கு அவன் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.




அவ்வுந்துதல் விளைவாக தன் கருத்தில் பட்டவற்றை முதலில் சைகையாலும், அடுத்து மெல்ல, மெல்ல ஒலியெழுப்பி கூக்குரலிட்டும் புலப்படுத்த முற்பட்டான்.




பின்னர் அவன் தான் கண்டதைக் களிமண்ணில் உருவாக்கியும், கல்லில் செதுக்கியும் உருவங்களைப் படைக்க முயன்றான்.




பின்னர் வளர்ச்சியுற்ற மனிதன், தன் எண்ணத்தையும் கருத்தையும் மரப்பட்டையிலும், ஓலையிலும், தோலிலும், துணியிலும் பதிக்கலானான்.




பின்னர், மனிதன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூல்களில் பதிவு செய்தது மனித நாகரிக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.




புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்.




சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை நூலகங்கள் ஆகும். தகுதி, வாய்ந்த தலைவர்கள் சிறந்த தொண்டர்கள், சீருடைய செம்மல்கள், சிறப்பான வேந்தர்கள், வீரத்தளபதிகள், பேரறிஞர்கள், பாவலர்கள், நாவலர்கள் முதலியோரை தோற்றுவிக்க உதவும் நூல்கள் ஆதரவற்றவர்களுக்கும் உரிய நண்பனாக விளங்குகின்றன. புத்தகங்கள் தொட்டறியக்கூடிய பயன்படுத்தவும் உதவ வேண்டும்.




நூலகப் பணிகளை மேம்படுத்த நூலகர், வாசகர் வட்டம் அமைத்து சிறப்பு சொற்பொழிவு நடத்த வேண்டும். அறிஞர்கள் மேதைகள் பிறந்த நாட்களில் அவர்கள் சம்பந்தமான நூல்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். கலந்துரையாடல் வழி நுலகத்தின் எதிர்கால திட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.




மத்திய அரசு மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தேறுவதற்கு (I.A.S;I.P.S;UPSC TNPSC etc) தேவைப்படும் புத்தகங்கள், குறிப்புதவி, நூல்கள், கல்வி வழிகாட்டும் நூல்கள் இடம் பெற செய்ய வேண்டும். உயர்கல்வி சம்பந்தமான வலைத்தளங்கள் மேற்படிப்பு கையேடுகள், கல்விக்கடன், கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.




“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற வரிகளுக்கேற்ப படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும். ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.




‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர்.




லண்டன் நூலகத்தில் தன்னுடைய ஆய்வை மேற்கொண்டதினால் தான் காரல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமை தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.




'தான்’ வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கியிருப்பதால் அதை முடிக்கும் வரை தமக்கு நடைபெறவிருந்த உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட முடியுமா’ என்று டாக்டர் மில்லரிடம் கேட்டாராம் அறிஞர் அண்ணா.




எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.




புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது திண்மை.




“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு

உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.




கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக