புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
செவ்வாய்க்கிழமை, 25, அக்டோபர் 2011 (8:39 IST)
[X]
காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு
மற்றொரு காதலனுடன் ஓட்டம்
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என்று ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த காதல் அரசி, திருமணத்தன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு, மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தபிரியா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் மேட்டூரை சேர்ந்த கணேஷ் என்பவருடன் வசந்தபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.
இவர்களது காதல் கணேசின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், வசந்தபிரியாவின் வீட்டிற்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.
கடந்த 19-ந் தேதி இருவருக்கும் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்யவும், பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக கடந்த 18-ந் தேதி இரவு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் வசந்தபிரியா தங்கியிருந்தார். திருமண நாளான, மறுநாள் அதிகாலை அவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனது மற்றொரு காதலனான ரமேசை பழனியில் திருமணம் செய்து கொண்ட வசந்தபிரியா மணக்கோலத்தில் நேற்று முன்தினம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வசந்தபிரியாவின் குடும்பத்தினரும், கணேசின் குடும்பத்தினரும் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு கணேசன் குடும்பத்தினர், தனது மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் திருமண ஏற்பாட்டிற்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை கொடுக்குமாறு வசந்தபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்துக்குப்பின் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்று விட்டார்கள்.
தன்னை காதலித்த காதலி திருமணத்தன்று ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதால், கணேஷ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். நக்கீரன்
செவ்வாய்க்கிழமை, 25, அக்டோபர் 2011 (8:39 IST)
[X]
காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு
மற்றொரு காதலனுடன் ஓட்டம்
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என்று ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த காதல் அரசி, திருமணத்தன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு, மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தபிரியா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் மேட்டூரை சேர்ந்த கணேஷ் என்பவருடன் வசந்தபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.
இவர்களது காதல் கணேசின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், வசந்தபிரியாவின் வீட்டிற்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.
கடந்த 19-ந் தேதி இருவருக்கும் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்யவும், பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக கடந்த 18-ந் தேதி இரவு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் வசந்தபிரியா தங்கியிருந்தார். திருமண நாளான, மறுநாள் அதிகாலை அவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனது மற்றொரு காதலனான ரமேசை பழனியில் திருமணம் செய்து கொண்ட வசந்தபிரியா மணக்கோலத்தில் நேற்று முன்தினம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வசந்தபிரியாவின் குடும்பத்தினரும், கணேசின் குடும்பத்தினரும் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு கணேசன் குடும்பத்தினர், தனது மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் திருமண ஏற்பாட்டிற்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை கொடுக்குமாறு வசந்தபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்துக்குப்பின் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்று விட்டார்கள்.
தன்னை காதலித்த காதலி திருமணத்தன்று ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதால், கணேஷ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். நக்கீரன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:இந்த பொன்னுகளே இப்புடித்தான்...
ஒன்றிரண்டு பேர் இப்படி என்றால்
உடனே ஏன் எல்லா பெண்களையும் சாடுகின்றீர் ? :farao:
இதுக்கு பேர் தான் காதலா???எங்க ஊருல நாய்கள் செய்யும் இதைஇளமாறன் wrote:அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்
இந்த டீலிங் நல்லா இருக்கே
இந்த டீலிங் நல்லா இருக்கே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு வேலை காதல் கண்ணை மறைச்சிருக்கும்..!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|