புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
25 Posts - 50%
heezulia
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
7 Posts - 2%
prajai
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 25, 2011 9:33 pm

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் .குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற



முனைவர் யாழ் சு .சந்திரா, பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .

சுட்டும் விழியின் மின்னல்கள்

ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் இரா .இரவியின் பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப் பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின் பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் .என ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச் சுட்டுவார்.அந்த வித்தை இரவிக்கு இயல்பாக உள்ளது .

இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை

என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?
கலை கலைக்காகவே என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது ! அந்த வகையில் ,இயற்கையின் சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட இன்றைய சமூக நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின் படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !

என்ற ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் !

தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் ! பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில், ஹைக்கூவாகிறது .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !

அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !

என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,

குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை !

என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,

பெண்ணை விட
ஆணே அழகு
மயில் !

என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,

கூறியது
வரலாறு
குட்டிச்சுவர் !

என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்

என்பதும் ,

உயிரோடு
கண்தானம்
காதலர்கள்

என்பதும் ,

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்

என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

என ஒலிக்கிறார்.அதேபோல்

முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !

என்ற ஹைக்கூவில் அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா ! இவ்வாறெல்லாம் இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம் அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின் ஹைக்கூவிற்கு வாய்க்கும் !

ஹைக்கூவின் அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின் அட்டையே - வரைபடமே ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக