புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
25 Posts - 38%
heezulia
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
2 Posts - 3%
prajai
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
1 Post - 2%
Barushree
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
1 Post - 2%
M. Priya
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 25, 2011 5:27 pm

October 19, 2011
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை:4 பேருக்கு மரண தண்டனை!

கோடீசுவர கனவில் மிதந்த 10 பேரை கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

மராட்டியத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சவுகான், மந்திரவாதி. இவர் கடந்த 2003- ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் 10 பேரை ஒரு கூட்டணி அமைத்து கொலை செய்துள்ளார். மராட்டியத்தை கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி வருமாறு:-

மந்திரவாதியான சந்தோஷ் சவுகான், கோடீசுவரர் ஆக விரும்புகிற அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை காட்டுவார். ஆளுக்கு ஏற்ப ரூ.11/2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கொண்டு வந்து தந்தால் சிறப்பு பூஜை நடத்தப்படும் என்பார்.

அதன்படி அவர்கள் பணம் எடுத்து வருவார்கள். அவர்களை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு பூஜை செய்கிறபோது, அவர்கள் மீது ஒரு கோடிக்கும் அதிகமாக பண மழை கொட்டும் என கூறுவார்.

அப்பாவி மக்கள் அதை அப்படியே நம்பி, பூஜைக்காக அவர் கேட்ட பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள்.

அதன்பின்னர் அவர்களை நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச்செல்வார். அங்கு அவரை முழங்கால் போடச் சொல்வார். அவர்களும் அவர் சொல்வதை கேட்டு முழங்கால் போடுவார்கள். அதைத் தொடர்ந்து முழங்கால் போட்டவரை துப்பாக்கியால் சுட்டோ, கத்தியால் குத்தியோ படுகொலை செய்து விடுவார்கள்.

பின்னர் முகத்தை மட்டும் அடையாளம் தெரியாதபடிக்கு நசுக்கி, சாக்கில் போட்டு கட்டி, பள்ளத்தாக்கு ஒன்றில் வீசி விடுவார்கள். இப்படி மராட்டியத்தில் 10 பேரை சந்தோசும், அவரது கூட்டாளிகளும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலைகளில் சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே, இரண்டு மைனர்கள், ஒரு பெண் என 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

செசன்சு கோர்ட்டு ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்கிறபோது, அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த வழக்கிலும் மரண தண்டனை உறுதி செய்யப்படுவதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.எச்.மார்லபல்லே, ஏ.எம்.திப்சே ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பில், இந்தக் கொலைகளை சாட்சியங்கள் இல்லாத வகையில் சர்வ ஜாக்கிரதையாக திட்டமிட்டு செய்துள்ளனர். இது மிகவும் மோசமான குற்றச்சதி ஆகும். குற்றவாளிகள் திருந்துவதற்கோ, தங்களது குற்றத்துக்காக மனஸ்தாபப்படவோ அறிகுறி ஏதும் இல்லை.

மேலும் இந்த வழக்கு மிகவும் அபூர்வமான வழக்கு ஆகும். எனவே 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது

http://www.kovainews24x7.com/2011/10/10-4.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக