புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
3 Posts - 6%
heezulia
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விசிறும் கை Poll_c10விசிறும் கை Poll_m10விசிறும் கை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசிறும் கை


   
   
siddhu
siddhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 23/10/2011

Postsiddhu Sun Oct 23, 2011 3:30 pm

எவ்வளவோ நேரமாக
விசிறிக்கொண்டே இருக்கிறாள்
அம்மா

ஏறி இறங்கும் மூச்சைப்போல
ஒரு விசிறியின் வசந்தம்
அங்கும் இங்கும் அசைகிறது

எப்போதோ தூங்கிப்போய்விட்டாள்
கை மட்டும் தூங்காமல்
விசிறிக்கொண்டே இருக்கிறது

தூங்கும் அம்மாவும்
விசிறும் அம்மாவும்
ஒருத்தியேதானா?
இருவர் எனில்
ஒருவருக்கொருவர்
எப்போதாவது
பார்த்துக்கொள்வார்களா?

அம்மாவின் கை
விசிறுவதை நிறுத்தும்போது
நான் அறிந்துகொள்வேன்
இந்த உலகில் காற்றின் மகத்துவத்தை

நன்றி :உயிர்மை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 3:49 pm

ஏறி இறங்கும் மூச்சைப்போல
ஒரு விசிறியின் வசந்தம்
அங்கும் இங்கும் அசைகிறது

எப்போதோ தூங்கிப்போய்விட்டாள்
கை மட்டும் தூங்காமல்
விசிறிக்கொண்டே இருக்கிறது

தன்னை அறியாமலே விசிறும் அம்மா நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விசிறும் கை Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:05 pm

உயிர்மையில் இந்த மாதிரி கவிதையும் வருகிறதா ?

நன்றி சித்து !



விசிறும் கை Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:உயிர்மையில் இந்த மாதிரி கவிதையும் வருகிறதா ? நன்றி சித்து !
விசிறும் கை 677196அதானே......

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:உயிர்மையில் இந்த மாதிரி கவிதையும் வருகிறதா ?

நன்றி சித்து !
உயிர்மை தொடர்ந்து படிப்பதில்லையோ ! ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:46 pm

[quote="கே. பாலா"]
அய்யம் பெருமாள் .நா wrote:உயிர்மையில் இந்த மாதிரி கவிதையும் வருகிறதா ?
s. ராமகிருஷ்ணனை தவிற பிறர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆகவே தான் இந்த கேள்வி !



விசிறும் கை Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:52 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:உயிர்மையில் இந்த மாதிரி கவிதையும் வருகிறதா ?
s. ராமகிருஷ்ணனை தவிற பிறர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆகவே தான் இந்த கேள்வி !
எஸ். ரா வைதவிர யாரும் எழுதுவதில்லை என்ற நினைப்பா? பைத்தியம் .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:57 pm

[quote="கே. பாலா"]எஸ். ரா வைதவிர யாரும் எழுதுவதில்லை என்ற நினைப்பா? குஓட்டே
அது வேறொன்றும் இல்லை பாலா சார்!

இயல்பான தவறுகளை கூட மிக பெரிய அளவில் கூறி இந்திய அரசமைப்பின் மீது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்படுத்துகிற படிதான் அவர்களது படைப்பு பிரசுரிக்க படுகிறது. அதனால் நான் அதை just at a glance செய்வதோடு சரி !



விசிறும் கை Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக