புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
24 Posts - 44%
mini
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
381 Posts - 58%
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
5 Posts - 1%
mini
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 3:33 pm

ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்



செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 3:42 pm

செய்தாலி wrote:
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டுவானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த நன்றியினை
உன் உறவுகளின் கண்ணீரில்
பதிவு செய்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் வாழ்த்துகள் ! ஆத்மா அக்காவிற்கு யாரேனும் கவிதை எழுதியிருக்கிறார்களா என பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது நீங்கள் எல்லோருக்கும் எழுதியிருக்கிறேர்கள் நன்றி செய்தாலி !



ஆத்மா Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 3:51 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நானும் ஆத்மாவிற்க்கு கவிதை என்று தான் வந்தேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:59 pm

வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:02 pm

அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆத்மா Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 4:14 pm

செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:45 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆத்மா 1357389ஆத்மா 59010615ஆத்மா Images3ijfஆத்மா Images4px
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:46 pm

உமா wrote:
செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்



இந்தக் கிறுக்கலில் நான் சொல்லவந்தது
ஒரு ஆத்மா
தான் குடியிருந்த உடலுக்கு நன்றி சொல்வதாக ஒரு சிறு கற்பனை

ஆத்மா இருக்கா என்கிற உங்கள் கேள்விக்கு

நான் படித்ததும் கேட்டறிந்ததும் நிறைய இருக்கு
அதை வெளிப்படுத்துவதால் மாற்றுக் கருத்துக்கள் வரலாம்

சிக்கலான கேள்வி பதில் இருந்தும் சொல்ல தயங்குகிறேன்
சில நண்மைகள் கருதியே

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:50 pm

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக