புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
58 Posts - 60%
heezulia
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணம்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 3:18 pm

ரயில் பயணம் Rail_sei260510

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது
மரமும் செடிகளும்
பின்னோக்கி ஓடியது
ஒரு பேரிரைச்சல்
இடவழியிட்டு
பயமுறுத்தியது
சிலர் என்னோக்கி
செய்கையால் அழைத்தார்கள்
விசித்திர முகங்கள்
இருப்பிட அசைவுகள்
அம்மாவின் மடியிலிருந்த்தும்
வெம்பி.. வெம்பி ...
அழுகை வந்தது .



செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 4:18 pm


தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது

மனிதனுக்கு கிடைக்கிற சுகங்களில் பயண சுகம் அலாதியானது. ( போகிற நோக்கத்தை பொறுத்து மாறுபடும்)

அந்த நேரங்களில் நாம் நம்மில் தான் இருக்கிறோமா என்று தெரியாத பொது பின்னோக்கி ஓடுகிற மரங்களை போல நாம் இயல்பிலிருந்து விடுபட்டுத்தான் இருப்போம். அப்போது
இதயத்தோடு தொடர்பில்லாத மனிதர்களின் பேச்சு நமக்கு சுகம் அளிக்காது என்பது உண்மை!



ரயில் பயணம் Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:20 pm

நல்ல கவிதை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரயில் பயணம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது

மனிதனுக்கு கிடைக்கிற சுகங்களில் பயண சுகம் அலாதியானது. ( போகிற நோக்கத்தை பொறுத்து மாறுபடும்)

அந்த நேரங்களில் நாம் நம்மில் தான் இருக்கிறோமா என்று தெரியாத பொது பின்னோக்கி ஓடுகிற மரங்களை போல நாம் இயல்பிலிருந்து விடுபட்டுத்தான் இருப்போம். அப்போது
இதயத்தோடு தொடர்பில்லாத மனிதர்களின் பேச்சு நமக்கு சுகம் அளிக்காது என்பது உண்மை!


உண்மைதான் நண்பா

இந்தக் கிறுக்கல் என் சொந்த அனுபவம்

1990இல் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு முதல் முறை ரயிலில் அம்மா அப்பாவுடன் வந்தபோது
எனக்கு நேர்ந்த அனுபவம்தான் இந்தக் கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:43 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரயில் பயணம் 1357389ரயில் பயணம் 59010615ரயில் பயணம் Images3ijfரயில் பயணம் Images4px
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:03 pm

KESAVAN wrote: சூப்பருங்க
நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:21 pm

அருமை கவிஞர் அவர்களை.... சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ரயில் பயணம் Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக