புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
30 Posts - 55%
heezulia
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
21 Posts - 38%
jairam
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
12 Posts - 4%
prajai
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
3 Posts - 1%
jairam
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே!


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 12:53 pm

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை...

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்..
அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்...

"பரிட்சை
ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை
நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்"

"
இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்"

"
பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்"

"
இல்லப்பா.."

"அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி"


அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை...

"அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா"



கடவுளே! Shaktimaan_sakthiman_wallpapers_images_animations


"அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு...
ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி குடுத்துடுவாரா? "

"இல்லப்பா.. அது வந்து.."

"அதெல்லாம் கிடையாது.. நாம் எல்லாரும் போறோம்"

முடிந்தது.. எல்லாம் முடிந்தது.. இந்த வாரம் சக்திமானைப் பார்க்க முடியாது!!
நாம் சக்திமானுக்கு டிப்ஸ் குடுக்காமல் போவதினால் சக்திமான் தோற்று விட்டால்??
அய்யய்யோ... இருள் ஆரம்பித்து விடுமே!!!

குலதெய்வம் கோவில் என்றால் சும்மா நினைத்தவுடன் போய் விட முடியாது...
முசிறியில் இருந்து காலை 9 மணிக்கு பேருந்து.. ஏறினால், ஒரு மணி நேரம் பயணம்..
தவறவிட்டால், மதியம் தான் பேருந்து!!!

எப்படியாவது சக்திமானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற என் ஆசை நிராசையானது..

அன்று நான் படுக்கையில் புரண்டு புரண்டு தூங்குவது போல் நடித்தும் அப்பா எழுப்பி விட்டார்..

ஒரு வழியாக காலை 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, முசிறி வந்தாயிற்று..

"அப்பா.. வீட்டுக்குப் போலாம்பா...சக்திமான்.." என்றாள் என் தங்கை (எல்லாம் என் தூண்டுதலால் தான்)
அப்பா முறைத்தார்..

அதற்கப்புறம் எங்கே பேசுவது?

ஒருவழியாக குல தெய்வம் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்...

கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய அனைத்து பொருட்களையும் அம்மாவும் தங்கையும் பரப்ப துவங்கினர்..

கண்களை மூடி சாமி கும்பிட முயன்றேன்..
கண் முன்னே சக்திமான் தான் நின்றார்... கண்னைத் திறந்தால் தலையில் குட்டு விழும் என்பதால், கண்ணை மூடியபடியே நின்றேன்.

கடவுளே! Praying


"தம்பி.. இந்த பரிட்சையில நல்லா மார்க் வரும்" என்று கூறிக்கொண்டே பூசாரி விபூதியை என் நெற்றியில் இட்டார்..
என் மனதிலோ அன்று சக்திமானுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதைபதைப்பு!!

ஆனால், என் தங்கையைப் பாராட்ட வேண்டும்...
என்னை விட சிறியவள் ஆனாலும், சிறிது கூட ஆர்ப்பாட்டம் செய்யாமல், கடவுளை வணங்குவதிலேயே குறியாக இருந்தாள்..

என் அப்பாவும் அவளை மெச்சினார் "அந்த பிள்ளையைப் பாருடா. உன்ன விட சின்ன
பொண்ணு.. எப்படி நல்ல பிள்ளையா நின்று சாமி கும்பிடறா.. நீயும் இருக்கியே"

ஒரு வழியாக சாமி கும்பிட்ட பின் வெளியே வர தயாரானோம்..
அப்பா அவர்களிடம் விடை பெற்றார்..



கடவுளே! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 3:51 pm

நான் முதலில் படித்ததற்கும் , இப்போது படித்ததற்கும் இடையே சில வசனங்களை காணவில்லையே ! ( அருண் ஆளுங்க )

மெல்லிய் சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. நன்றி !



கடவுளே! Thank-you015
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 4:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நான் முதலில் படித்ததற்கும் , இப்போது படித்ததற்கும் இடையே சில வசனங்களை காணவில்லையே ! ( அருண் ஆளுங்க )

மெல்லிய் சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. நன்றி !

சில திருத்தங்கள் செய்தேன்... கடவுளே! 68516
பகுதி பகுதியாய் எனது வலைப்பூவில் இருந்து எடுத்து ஒட்டியதால் சில பிழைகள் ஏற்பட்டன.. கடவுளே! 440806
(வரைவில் அவற்றைக் கவனிக்கவில்லை!)

சில நண்பர்கள் கவனித்து கூறியதால் திருத்தினேன்!!



கடவுளே! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக