புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்குயின்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பென்குயின் ஒரு காதல் குயின் !
டாக்டர்.N.சந்திரசேகரன்.B.V.Sc:
ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை!
ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள்.
ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும், தலை, கழுத்தில் உள்ள வித்தியாச நிறங்கள்தான் பென்குயின்களை ஜாதிவாரியாக பிரிக்கிறது. நீலப் பென்குயின்கள்தான் இருப்பதிலேயே குட்டி ரகம். ஒரு அடிதான் அதிகப்பட்சம்! சக்ரவர்த்திப் பென்குயின்கள் ஒரு மீட்டர் உயரம் இருக்கும்!
கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது பெரிய படுதாவைப் போர்த்தியிருக்கும் முகமூடி மனிதன் போல பென்குயின் இருக்கும். குட்டை கழுத்து, கனத்த சரீரம், வால் கூட ஃபார்மாலிட்டிக்கு கொஞ்சுண்டுதான். கால்கள் சிறிதாக, சற்றுப்பின் தள்ளி இருப்பதால் சவ்வோடு கூடிய பாத்தஃதை ஜிக்ஜாக்கா நடக்கும் போது அழகாக இருக்கும். பார்க்க ஆந்தைத் தோற்றம் தரும் பென்குயின், புறா குரலில் கத்தும்.
உடல் முழுவதும் வாட்டர் புரூப் சிறகுதான்.கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று லேயர்கள் இதில் இருக்கும். தினசரி 150 கிராம் சிறகுகள் உதிர்த்து, 12 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுவிடும். உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்!
பிடித்த உணவு எது என்று பென்குயினை கேட்டால் சிறிதும் தாமதம் இல்லாமல் சட்டென கடல்மீன்கள்தான் என கூறிவிடும். இதற்காக கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக்கும். 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும். ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது.வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங்தான்! பென்குயின்கள் கரையில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் வாரக்கணக்கில் கூட கரைக்குத் திரும்பாமல் நீந்துவதுண்டு.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். காதல் மனைவியைத் தவிர பிற அழகிகளை ஒரு போதும் ஆண் பென்குயின்களை நாடுவதில்லை!
மாலை நேரம் வந்துவிட்டால் குஷி பிறந்துவிடும் பென்குயின்களுக்கு! கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும்,காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின் வரும் வெட்கம்,அதன் பின் இறக்கைகள் படபடவென்று அடித்து சிக்னல் காட்டும்.பிறகு காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலப்பான் பென்குயின் காதலன்.
காதல் முடியும்வரை டிரெம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணை நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும். ஒரு பக்கம் டிரெம்பெட் இசை, மறுப்பக்கம் இறக்கைகளின் விளாசல் இரண்டும் முடிந்துவிட்டால் அது முடிந்துவிட்டது என அர்த்தம். வயிற்றில் ஜனனம் நடந்து, சீசன் வந்ததும், புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் மாநாடு கூடும். முட்டையிடுவதற்குதான்! இளம் பச்சை அல்லது வெள்ளை நிற ஜதை முட்டைகள்.30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இருவரும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்க வேண்டியதுதான்.அடை காக்கும் நாட்கள் முழுவதும் அன்னா ஹசாரேயாக மாறி அன்ன ஆகாரத்திற்கு நோ சொல்லி விடும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடிதான் அன்ன நடை போடும் பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஏகத்துக்கு டூரிஸ்ட்கள்!
ஒரு கொசுரு செய்தி! குட்டி பென்குயின் இறந்துவிட்டால் அடுத்தவரின் குட்டியை அபேஷ் செய்து தன்னுடன் ரகசியமாக சேர்த்துக்கொள்ளுமாம்! அரசு மருத்துவமனையில் நடப்பதுபோல்? இதை தடுப்பதற்கென்றே சிறப்பு தனி பாதுகாப்புப்படையும் பென்குயின்கள் ராஜ்யத்தில் உண்டாம்!
http://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_09.html
டாக்டர்.N.சந்திரசேகரன்.B.V.Sc:
ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை!
ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள்.
ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும், தலை, கழுத்தில் உள்ள வித்தியாச நிறங்கள்தான் பென்குயின்களை ஜாதிவாரியாக பிரிக்கிறது. நீலப் பென்குயின்கள்தான் இருப்பதிலேயே குட்டி ரகம். ஒரு அடிதான் அதிகப்பட்சம்! சக்ரவர்த்திப் பென்குயின்கள் ஒரு மீட்டர் உயரம் இருக்கும்!
கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது பெரிய படுதாவைப் போர்த்தியிருக்கும் முகமூடி மனிதன் போல பென்குயின் இருக்கும். குட்டை கழுத்து, கனத்த சரீரம், வால் கூட ஃபார்மாலிட்டிக்கு கொஞ்சுண்டுதான். கால்கள் சிறிதாக, சற்றுப்பின் தள்ளி இருப்பதால் சவ்வோடு கூடிய பாத்தஃதை ஜிக்ஜாக்கா நடக்கும் போது அழகாக இருக்கும். பார்க்க ஆந்தைத் தோற்றம் தரும் பென்குயின், புறா குரலில் கத்தும்.
உடல் முழுவதும் வாட்டர் புரூப் சிறகுதான்.கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று லேயர்கள் இதில் இருக்கும். தினசரி 150 கிராம் சிறகுகள் உதிர்த்து, 12 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுவிடும். உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்!
பிடித்த உணவு எது என்று பென்குயினை கேட்டால் சிறிதும் தாமதம் இல்லாமல் சட்டென கடல்மீன்கள்தான் என கூறிவிடும். இதற்காக கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக்கும். 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும். ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது.வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங்தான்! பென்குயின்கள் கரையில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் வாரக்கணக்கில் கூட கரைக்குத் திரும்பாமல் நீந்துவதுண்டு.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். காதல் மனைவியைத் தவிர பிற அழகிகளை ஒரு போதும் ஆண் பென்குயின்களை நாடுவதில்லை!
மாலை நேரம் வந்துவிட்டால் குஷி பிறந்துவிடும் பென்குயின்களுக்கு! கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும்,காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின் வரும் வெட்கம்,அதன் பின் இறக்கைகள் படபடவென்று அடித்து சிக்னல் காட்டும்.பிறகு காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலப்பான் பென்குயின் காதலன்.
காதல் முடியும்வரை டிரெம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணை நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும். ஒரு பக்கம் டிரெம்பெட் இசை, மறுப்பக்கம் இறக்கைகளின் விளாசல் இரண்டும் முடிந்துவிட்டால் அது முடிந்துவிட்டது என அர்த்தம். வயிற்றில் ஜனனம் நடந்து, சீசன் வந்ததும், புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் மாநாடு கூடும். முட்டையிடுவதற்குதான்! இளம் பச்சை அல்லது வெள்ளை நிற ஜதை முட்டைகள்.30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இருவரும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்க வேண்டியதுதான்.அடை காக்கும் நாட்கள் முழுவதும் அன்னா ஹசாரேயாக மாறி அன்ன ஆகாரத்திற்கு நோ சொல்லி விடும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடிதான் அன்ன நடை போடும் பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஏகத்துக்கு டூரிஸ்ட்கள்!
ஒரு கொசுரு செய்தி! குட்டி பென்குயின் இறந்துவிட்டால் அடுத்தவரின் குட்டியை அபேஷ் செய்து தன்னுடன் ரகசியமாக சேர்த்துக்கொள்ளுமாம்! அரசு மருத்துவமனையில் நடப்பதுபோல்? இதை தடுப்பதற்கென்றே சிறப்பு தனி பாதுகாப்புப்படையும் பென்குயின்கள் ராஜ்யத்தில் உண்டாம்!
http://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_09.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தகவலுக்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்த்மைக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
அருமையான தகவல் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|