ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)

+7
பூஜிதா
பாலாஜி
முஹைதீன்
உமா
dsudhanandan
ayyamperumal
சரவணன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) - Page 3 Empty இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)

Post by சரவணன் Mon Oct 24, 2011 12:32 pm

First topic message reminder :

பெண் ஒருத்தி விமான நிலயத்தில் அமர்ந்திருந்தால். தன்னுடைய விமானம் புறப்பட நீண்ட நேரம் இருந்ததால் புத்தகம் ஒன்றையும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்.

சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் அதே பெஞ்சில் அவளருகில் வந்தமர்ந்தார்.அவரும் அவர் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த பெண் அவள் அருகில் இருந்த ரொட்டி பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தாள். அந்த வாலிபரும் அவளுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ரொட்டியை எடுத்தார்.அந்த பெண் கோபமடைந்தாள். என்ன இந்த ஆள் ஒரு அனுமதிகூட பெறவில்லை, அடுத்தவருடைய பிஸ்கட்டை சாப்பிடுகிறானே என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டிருந்தாள்.

மறுபடியும் அவள் ஒரு ரொட்டியை எடுக்க, அந்த ஆணும் ஒரு ரொட்டியை எடுக்க மீண்டும் கோபமடைந்தாள். மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் எல்லா ரொட்டிகளையும் சாப்பிட, இறுதியாக ஒரே ஒரே ரொட்டி மட்டும் இருந்தது. இப்பொழு என்ன செய்கிறான் இவன் என்று பார்போம் என அவள் நினைத்தாள். அந்த ஆண் தான் எடுத்த கடைசி ரொட்டியை இரண்டாக பிரித்து ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கே சென்ற அவள் என்னுடைய ரொட்டியை எனக்கே தருகிறாயா? என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்களானாள்.

அவளுடைய விமானமும் வந்தது, உள்ளே அமர்ந்துகொண்டிருந்த அவளால், அந்த வாலிபர் செய்த செயல் மட்டும் மறக்கமுடியவில்லை. அவளுடைய கோவமும் குறையவில்லை........

தன்னுடைய கைப்பையில் அந்த புத்தகத்தை வைப்பதற்கு திறந்தபொழுது அவள் வாங்கிய ரொட்டியை அந்த பையில் வைத்தது அவளுக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது. இந்நேரம் அவள் வெட்கி தலைக்குணிந்தால். அந்த வாலிபர் அவருடய ரொட்டியை அவளுக்கு கொடுத்திருக்கிறார். இங்கே தவறு தன்னுடையதுதான் என்றெண்ணிய அவளுக்கு அந்த வாலிபரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.

ஈமெயில் வந்தது.
தமிழாக்கம்: பிச்ச!


Last edited by பிச்ச on Mon Oct 24, 2011 1:12 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) - Page 3 Empty Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)

Post by பிரசன்னா Mon Oct 24, 2011 2:35 pm

பிச்ச wrote:
கே. பாலா wrote: சூப்பருங்க நல்லா இருக்கு !
இது இன்டெர்நெட்டில் திருடினது அப்ப்டிதான் இருக்கும் பாலா சார். என்னுடைய சொந்த படைப்பு இல்லை............ புன்னகை

நல்ல விஷயம் தானே - இதில் என்ன திருட்டு இருக்கு... நமக்கு தெரிந்த பல கதை / கட்டுரைகள் யாரு ஒருவர் சொன்னது தானே.. (பாட்டி வட சுட்ட கதயின் copy right உரிமை யாருடையது!)

பகிர்வுக்கு நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) - Page 3 Empty Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)

Post by உமா Mon Oct 24, 2011 2:41 pm

சரோ..நாங்க சும்மா உங்களை கேலி செய்தோம்...தலைப்பு எப்படி இருந்தா என்ன...நமக்கு உள்ளே உள்ள விஷயம் தான் முக்கியம்..

சிரி

நன்றி பாலாஜி.

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) - Page 3 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) - Page 3 Empty Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum