புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன நான்கவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் குக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்...
முதல் இரண்டு ஓவர்களை மெய்டன் செய்தாலும் அடுத்து சில ஓவர்களில் அதிரடியை காட்டிய துவக்க ஜோடி அதிக நேரம் நீடிக்காமல் அடுத்ததுத்த பந்துகளில் ஆட்டம் இழந்து ஆட்டம் இழந்தனர்.இதன் பின் களம் இறங்கிய பீட்டர்சனும்,டிராட்டும் இனைந்து ரன் கணக்கை அதிகரித்தனர்.22 வது ஓவரில் இந்த இணை பிரிந்த உடன் இங்கிலாந்து அணியின் ரன் வேகமும் குறைந்தது விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்தது.இறுதியில் பிரஸ்னன் மட்டும் தாக்கு பிடித்து ஆடி 45 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை எடுத்தது.
புதிய வேகம்:
இன்றைய போட்டியில் அறிமுக வீரர் ஆக வருண் அரோன் என்ற வேகப்பந்து வீச்சாளர் களம் இறங்கினார்.உள்ளுர் போட்டியில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய இந்தியாவின் இளம் வேகம் இவர்...
முதல் போட்டியிலே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடதக்கது.
இந்திய பந்து வீச்சில் அஸ்வின்,அரோன் தலா மூன்று விக்கெட்டுகளையும்,ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும்,பிரவின்,வினய்குமார் ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்...
இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் பீல்டிங் அருமையாக இருந்தது.
ஆரம்ப அதிர்ச்சி:
221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்தது.
இதன் பின் இனைந்த கோலி மற்றும் ரெய்னா இவர்களின் ஆட்டம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றது.
இருவரும் அரைசதம் கடந்தனர்.50 ரன்களுக்கு பின் ரெய்னாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
62 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ஸ்டிவென் பின் பந்தில் ஆட்டம் இழந்தர்.
இறுதியி டோனி மற்றும் கோலி இனை வெற்றி இலக்கை 223/4 கடந்தது.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
குறிப்பிட வேண்டிய நபர் ஸ்டிவென் பின்,இந்த பய புள்ள தேவையில்லாம நம்ம அணி வீரர்களிடம் பிரச்சனை பண்ணிட்டு இருக்கு.பிளின்டாப் பன்ன தப்புக்கு பிராட் வாங்கினார் அடி(அதுதாங்க ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸ்).அதுமாறி இந்த பையன் பந்து வீச்சையும் இறுதில் துவம்சம் செய்து விட்டார்கள் ஆனாலும் ரெய்னா ஆடும் போதும் ஆட்டம் இழந்து வெளியேறும் போதும் ஓவராக ரவுசு விட்டார் ஸ்டிவென் பின்...
முதல் இரண்டு ஓவர்களை மெய்டன் செய்தாலும் அடுத்து சில ஓவர்களில் அதிரடியை காட்டிய துவக்க ஜோடி அதிக நேரம் நீடிக்காமல் அடுத்ததுத்த பந்துகளில் ஆட்டம் இழந்து ஆட்டம் இழந்தனர்.இதன் பின் களம் இறங்கிய பீட்டர்சனும்,டிராட்டும் இனைந்து ரன் கணக்கை அதிகரித்தனர்.22 வது ஓவரில் இந்த இணை பிரிந்த உடன் இங்கிலாந்து அணியின் ரன் வேகமும் குறைந்தது விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்தது.இறுதியில் பிரஸ்னன் மட்டும் தாக்கு பிடித்து ஆடி 45 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை எடுத்தது.
புதிய வேகம்:
இன்றைய போட்டியில் அறிமுக வீரர் ஆக வருண் அரோன் என்ற வேகப்பந்து வீச்சாளர் களம் இறங்கினார்.உள்ளுர் போட்டியில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய இந்தியாவின் இளம் வேகம் இவர்...
முதல் போட்டியிலே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடதக்கது.
இந்திய பந்து வீச்சில் அஸ்வின்,அரோன் தலா மூன்று விக்கெட்டுகளையும்,ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும்,பிரவின்,வினய்குமார் ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்...
இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் பீல்டிங் அருமையாக இருந்தது.
ஆரம்ப அதிர்ச்சி:
221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்தது.
இதன் பின் இனைந்த கோலி மற்றும் ரெய்னா இவர்களின் ஆட்டம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றது.
இருவரும் அரைசதம் கடந்தனர்.50 ரன்களுக்கு பின் ரெய்னாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
62 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ஸ்டிவென் பின் பந்தில் ஆட்டம் இழந்தர்.
இறுதியி டோனி மற்றும் கோலி இனை வெற்றி இலக்கை 223/4 கடந்தது.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
குறிப்பிட வேண்டிய நபர் ஸ்டிவென் பின்,இந்த பய புள்ள தேவையில்லாம நம்ம அணி வீரர்களிடம் பிரச்சனை பண்ணிட்டு இருக்கு.பிளின்டாப் பன்ன தப்புக்கு பிராட் வாங்கினார் அடி(அதுதாங்க ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸ்).அதுமாறி இந்த பையன் பந்து வீச்சையும் இறுதில் துவம்சம் செய்து விட்டார்கள் ஆனாலும் ரெய்னா ஆடும் போதும் ஆட்டம் இழந்து வெளியேறும் போதும் ஓவராக ரவுசு விட்டார் ஸ்டிவென் பின்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ஈகரை தமிழ் தளங்களின் தரவரிசைப்பட்டியலில் புதிய உலகம் இணையத்தளம் முதலாம் இடத்தைப்பிடித்துள்ளது. ஈகரை நிர்வாகத்தினர் மற்றும் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மும்பை, அக். 23-
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.
இன்று 4-வது போட்டி மும்பை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக்கும், கீஸ்வெட்டரும் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அடித்து விளையாடினார்கள். இதனால் ரன் விகிதம் அதிகரித்தது. ஆனால் 6வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
6வது ஓவர் கடைசி பந்தில் குக் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன் எடுத்தார். அடுத்து 2 விக்கெட்டுக்கு கீஸ்வெட்டருடன் ட்ராட் ஜோடி சேர்ந்தார். 7வது ஓவர் முதல் பந்தில் கீஸ்வெட்டர் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர் விலாசினார்.
அடுத்து 3வது விக்கெட்டுக்கு ட்ராட்டுடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஒரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து 18.4 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 22வது ஓவர் 3வது பந்தில் ட்ராட் வினய்குமார் பந்தில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து பீட்டர்சன் 41 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து 26.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்திருந்தது.
அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் 220 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பிரெஸ்னன் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின், புதுமுக வீரர் ஆரோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகப்பட்சமாக விராட் கோக்லி 86 ரன்களும் ரெய்னா 80 ரன்களும் எடுத்தனர்.
மாலைமலர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.
இன்று 4-வது போட்டி மும்பை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக்கும், கீஸ்வெட்டரும் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அடித்து விளையாடினார்கள். இதனால் ரன் விகிதம் அதிகரித்தது. ஆனால் 6வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
6வது ஓவர் கடைசி பந்தில் குக் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன் எடுத்தார். அடுத்து 2 விக்கெட்டுக்கு கீஸ்வெட்டருடன் ட்ராட் ஜோடி சேர்ந்தார். 7வது ஓவர் முதல் பந்தில் கீஸ்வெட்டர் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர் விலாசினார்.
அடுத்து 3வது விக்கெட்டுக்கு ட்ராட்டுடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஒரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து 18.4 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 22வது ஓவர் 3வது பந்தில் ட்ராட் வினய்குமார் பந்தில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து பீட்டர்சன் 41 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து 26.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்திருந்தது.
அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் 220 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பிரெஸ்னன் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின், புதுமுக வீரர் ஆரோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகப்பட்சமாக விராட் கோக்லி 86 ரன்களும் ரெய்னா 80 ரன்களும் எடுத்தனர்.
மாலைமலர்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வெற்றி நமதே, ஐந்தாவதையும் வெல்லட்டும்.
ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...
ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...
நட்புடன் - வெங்கட்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நட்புடன் wrote:வெற்றி நமதே, ஐந்தாவதையும் வெல்லட்டும்.
ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டி : இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» 14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» 14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|