புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
81 Posts - 67%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 1%
viyasan
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
273 Posts - 45%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
18 Posts - 3%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?




சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:21 pm

ஆளுங்க wrote:தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

தலைப்பில் சரியாக கேட்டுள்ளீர்கள் ஆனால் பதிவில் தவறுதலாக கோயிலையே இரண்டு முறை பதிந்துள்ளீரே... கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:38 pm

கோயில் = கோ + இல்
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 1:42 pm

உடனடி விளக்கத்திற்கு நன்றி அக்கா , சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 678642

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:47 pm

கோ என்றால் அரசன் என்கிறார்கள், கோ என்றால் பசு என்கிறார்கள், இப்போது நீங்கள் கோ என்றால் கடவுள் என்கிறீர்கள்... ஒரு எழுத்தில் இத்தனை பொருள்களா...!!! அதே போல் இல் என்றால் இல்லத்தையும், இல்லாமையும், இருப்பிடத்தையும் குறிப்பதற்கு சொல்வார்கள், இல் என்றால் ஆலயம் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் ஒரு கடுமையான இனிய மொழிதான் போங்கள்... கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:49 pm

தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:50 pm

[quote="ranhasan"]கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. குஓட்டே

என்ன ஒரு விளக்கம்? சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 168300



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:59 pm

ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:01 pm

ஆளுங்க wrote:தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!

அட பிழை செய்வதையே பிழைப்பாக கொண்டோர் நாமெல்லாம்... இதற்குபோய் எதற்காக வருந்தி, முட்டி மோதிக்கொண்டு முகரையை உடைத்துக்கொள்கிறீர்கள், ஈகரைல இதெல்லாம் சகஜம்ப்பா ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:06 pm

Aathira wrote:ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.

அதுதான் அக்கா எனக்கும் வியப்பாக உள்ளது.. இது சரியா தவறா என்று எனக்கு விளங்கவில்லை... ஒரு எழுத்திற்கும் ஒரு சொல்லிற்கும் பல பல பொருள்கள் இருப்பின் அதனை கற்கும் வேற்றுமொழிக்காரர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்... தமிழ் கற்பதற்கு ஒரு கடினமான மொழி என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும் அக்கா... இன்னும் இலக்கிய இலக்கண நடை சார்ந்து கற்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றுதான்...நல்ல வேலை நாம் தமிழ் நாட்டில் பிறந்து எளிமையாக தமிழ் தெரிந்து கொண்டோம்(முழுமையாக அல்ல, முயன்றவரை)..



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக