புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
சிவா | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் ஒரு தவறான வார்த்தை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தமிழில் கற்பழித்தல் என்ற வார்த்தை மிகவும் தவறானது. ஏனெனில் கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது மனம் சம்பத்தப்பட்ட விடயம் ஆகும். அதை எப்படி இன்னொருவரால் அழிக்கமுடியும்
கற்பு எனப்படுவது ஒருவனுக்கு ஒருத்தி என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையாகும். உடம்பைக்கெடுத்தல் கற்பை அழித்தல் ஆகாது. ஆகவே அதற்கு சரியான தமிழ் வார்த்தை பாலியல் பலாத்காரம் ஆகும். நாம் இனிமேல் கற்பழித்தல் என்ற சொல்லை பாவிப்பதை திவிர்த்துக்கொள்ளுவோம்.
என்னுடைய கருத்து தவறாயின், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே.
தமிழில் கற்பழித்தல் என்ற வார்த்தை மிகவும் தவறானது. ஏனெனில் கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது மனம் சம்பத்தப்பட்ட விடயம் ஆகும். அதை எப்படி இன்னொருவரால் அழிக்கமுடியும்
கற்பு எனப்படுவது ஒருவனுக்கு ஒருத்தி என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையாகும். உடம்பைக்கெடுத்தல் கற்பை அழித்தல் ஆகாது. ஆகவே அதற்கு சரியான தமிழ் வார்த்தை பாலியல் பலாத்காரம் ஆகும். நாம் இனிமேல் கற்பழித்தல் என்ற சொல்லை பாவிப்பதை திவிர்த்துக்கொள்ளுவோம்.
என்னுடைய கருத்து தவறாயின், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:
இந்த மென்மையால் தான் அவர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பாலா சாரும் , நட்புடனும் என் இப்படி சொன்னாங்கணு தெரியல ?
இதற்கு மகளிர் அணி பதிலளிப்பார்கள் [You must be registered and logged in to see this image.]
வாங்கி கட்டிக்கொள்வதே ....அய்யம்பெருமாளுக்கு வடிக்கையானது ....தர்ம அடிவாங்க தயார் ஆகுக !
நான் சில நாட்களுக்கு விடுமுறை இளா ! பாலா சார் ! [You must be registered and logged in to see this image.]
கருத்து சொல்லுறதுதான் எங்க வேலை. சமாளிக்கிறது எல்லாம்
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர் பாலா கார்த்திக் பார்த்துக்கொள்வார் !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இன்று காலை தினமலரில் படித்தது
பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது
பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இதை நாங்கள் நம்ப மாட்டோம் ..இளமாறன் wrote:இன்று காலை தினமலரில் படித்தது
பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது
அம்...மாக்களே , தாய்களே , மகளிர் அணி தங்கங்களே ! பாலா சார் நாளை எப்படியும் என்னை மாட்டிவிட முயற்ச்சிப்பார். அப்போது
இதையும் படியுங்கள் .. [You must be registered and logged in to see this link.] ( எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு )
இவளோ பயம் இருக்கும்போது அடக்க ஒடுக்கம்மா இருக்கவேண்டாமா ? இதற்க்கு ஒரே பரிகாரம் தான் உள்ளது.....உமாதேவி ....தோத்திரம் ....ரேவதி..நாமாவளி ....ம்ருதா சஞ்சீவினி மகா மந்திரம் ...உதயசுதா..மாலை ...ஜாகீதா ரத்னவளி ,,போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்யுங்கள் ..அம்பாளின் அனுக்கிரகம் பெறுவீர்கள்அய்யம் பெருமாள் .நா wrote:
அம்...மாக்களே , தாய்களே , மகளிர் அணி தங்கங்களே ! பாலா சார் நாளை எப்படியும் என்னை மாட்டிவிட முயற்ச்சிப்பார். அப்போது
இதையும் படியுங்கள் .. [You must be registered and logged in to see this link.] ( எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு )
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
[quote="அய்யம் பெருமாள் .நா"]
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?
குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !
பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?
குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote: இதற்க்கு ஒரே பரிகாரம் தான் உள்ளது.....உமாதேவி ....தோத்திரம் ....ரேவதி..நாமாவளி ....ம்ருதா சஞ்சீவினி மகா மந்திரம் ...உதயசுதா..மாலை ...ஜாகீதா ரத்னவளி ,,போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்யுங்கள் ..அம்பாளின் அனுக்கிரகம் பெறுவீர்கள்
இடுக்கண் பட்டிருப்பினும் இரந்து யாரையும்
விடுக்கல் பிரான் என்று வினாவுவோம் அல்லேன்!
அடுக்கல் கீழ் கிடக்கினும் மருளி நானுற்ற
நடுக்கம் களைப்பது பாலா கார்த்திக்கே !
சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?
குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பாலா சார் , நட்புடன் உங்கள் இருவருக்கும் ஒரு உண்மை தெரியுமா ?கே. பாலா wrote:சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?
குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
நாம் ஈகரை மகளிர் அணியை போல இந்த உலகில் சிறந்த அறிவாளிகள் யாருமே இல்லை. ஏனென்றால் உண்மை கூறினால் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த திரியில் இளமாறன் கேள்விக்கு நான் கூறிய பதிலையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அதான விடுவனா நான் - எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லைகே. பாலா wrote:சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?
குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
பெருமாளுக்கு ரெண்டுமே கோவிந்தா தான் - ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி....
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அதான விடுவனா நான் - எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லைநட்புடன் wrote:
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
பெருமாளுக்கு ரெண்டுமே கோவிந்தா தான் - ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி....[/quote]
natbudan summave aaduvaaru ! ithula palaa sir vera salangaiyai kattivittar.
naalaikkum unthikkitte irukakttum.ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|