ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

+7
இளமாறன்
அகிலன்
கே. பாலா
ராஜா
Aathira
ranhasan
ஆளுங்க
11 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

First topic message reminder :

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?


Last edited by ஆளுங்க on Sun Oct 23, 2011 1:47 pm; edited 1 time in total


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 4:08 pm

கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....


உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்

உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்

’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ராஜா Sun Oct 23, 2011 4:11 pm

கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty கோயில்

Post by அகிலன் Sun Oct 23, 2011 4:19 pm

கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by இளமாறன் Sun Oct 23, 2011 4:21 pm

கோவில் தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 4:21 pm

Aathira wrote:
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.
இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்

’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்

கோ + வ் + இல்

கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 4:27 pm

akilan7 wrote:கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிபடிதான் பார்க்க வேண்டுமே தவிர .. இங்கே இரண்டும் வரும் என்பதுதான் உள்ளதே

இங்கே என்ன பயன்படுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள் இங்கேயும்


Last edited by கே. பாலா on Sun Oct 23, 2011 4:37 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ராஜா Sun Oct 23, 2011 4:30 pm

கே. பாலா wrote:இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்
கோ + வ் + இல்
கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்
நன்றி சார் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 4:31 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்
வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ayyamperumal Sun Oct 23, 2011 4:35 pm


வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.

என்றும் மறக்கமுடியாத எடுத்துக்காட்டுகள். நன்றி அக்கா ! சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sun Oct 23, 2011 4:44 pm; edited 1 time in total


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 4:39 pm

நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ


Last edited by கே. பாலா on Sun Oct 23, 2011 4:44 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum