புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_m10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_m10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_m10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_m10வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 24, 2011 1:38 am

புதுடில்லி:இதுவரை வசூலிக்கப்படாமல் இருக்கும் 1 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்க, சிறப்புப் பிரிவு ஒன்றை வருமான வரித்துறை அமைத்துள்ளது. இதன் மூலம் வரி பாக்கி செலுத்தாமல் மாயமாகி விட்டவர்களை கண்டுபிடிப்பது அல்லது வரி பாக்கி வைத்திருப்போருக்கு, அவற்றை செலுத்தும் அளவுக்கு போதுமான சொத்துகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் (நிர்வாகம்) தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்யவும், வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் வருமான வரித்துறையின் விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி மேற்கொண்ட ஆய்வில், 1 லட்சத்து, ஆயிரத்து 836 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி பாக்கி நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள இந்த வருமான வரி பாக்கிகளை வசூலிப்பதற்காக, சிறப்பு பிரிவு ஒன்றை தற்போது வருமான வரித்துறை அமைத்துள்ளது. இந்தப் பிரிவினர், வருமான வரி பாக்கி செலுத்தாமல் தலைமறைவானவர்கள் எங்குள்ளனர் அல்லது வரி செலுத்தாமல் ஏமாற்றுவோருக்கு, வரிகளைச் செலுத்தும் அளவுக்கு போதுமான சொத்துகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்.வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டுபிடிக்க, கம்பெனிகளின் பதிவாளர் மற்றும் நிதி உளவுப் பிரிவினரை அணுகுவது, வங்கிகள் முதல் உள்ளூர் போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு பேசி விவரம் சேகரிப்பது, நகராட்சி நிர்வாகத்தினரை அணுகுவது, இன்பார்மர்கள் மூலம் தகவல் பெறுவது போன்ற வழிகளை கடைபிடிக்கவும், இந்த சிறப்புப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் செயல்படும் இந்தச் சிறப்புப் பிரிவுக்கு, நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை ஆணையர்களும், அவ்வப்போது தகவல்கள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி பாக்கிகளை பெருமளவில் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, இனி யாரும் செலுத்தாமல் ஏமாற்றாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட, சமீபத்தில் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த நபர்கள் இந்த மாத இறுதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 6:26 am

நடக்கட்டும் நடக்கட்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் 1357389வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் 59010615வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Images3ijfவரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக