புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
2 Posts - 18%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
372 Posts - 49%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
25 Posts - 3%
prajai
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 9:09 am

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? ஒன்னும் புரியல

யாராவாது விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 10:52 am

krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 11:07 am

என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:12 am

ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:16 am

kitcha wrote:என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.

நன்றி கிச்சா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 11:30 am

krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:37 am

ராஜா wrote:
krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

சாரி, எனக்கு அந்த பாக்யம் கல்யாணம் ஆனதும் தான் கிடைத்தது புன்னகை
என்றாலும், அப்பா பேர் இருக்குமே அதில்! நாங்க யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டி இருக்கு ராஜா புன்னகை

அம்மா பேரை வேண்டுமானாலும் போடுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 11:40 am

krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:46 am

ராஜா wrote:
krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

அடராமா, நீங்க என் கேள்வியை புரிஞ்சுக்கவே இல்ல ராஜா புன்னகை ஆண்களை நான் குறை சொல்லவே இல்லை, ( ஒரு விஷ்யம் தெரியுமா உங்களுக்கு நான் எப்பவுமே ஆண்களுக்கு தான் சப்போட் பண்ணுவேன் புன்னகை ) நாங்களாகவே தான் நான் இன்னாரின் மனைவி என்று சொல்லிக்கொள்கிறோம்.

அதுபோல் ஆண்களை மிஸ்டர். காலாவதி... அல்லது கவிதா என்று சொல்லலாமா? கூடாதா? இது இலக்கணப்படி சரியா இல்லையா? சொல்லலாம் என்றால் ஏன் நாம் சொல்வதில்லை? சொல்லக்கூடாது என்றால் என்ன காரணம்? இது தான் என் கேள்வி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 10, 2011 11:52 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்

கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக