புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாவைக் காதலிக்காதே
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆபீசுக்குள் நுழைந்தவுடன் மீனா ராஜாவுக்கு போன் செய்தாள்.
" உடனே காபி ரூமுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்"
" நாளைக்கு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப் போறோம் என்கறதைப் பத்தி பேசப்போறோமா?"
" அதை விட முக்கியமானது. நீ வா சொல்றேன்"
அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காபி ரூமை அடைந்தான் ராஜா. உள்ளே ஏற்கனவே அங்கு வந்திருந்த மீனா பரபரப்பாக காணப்பட்டாள்.
" என்ன ஆச்சு? இப்படி ஆபீசுக்கு வந்ததும் காபி ரூம்ல நம்மை பாத்தா மானேஜர் கோவிச்சுக்குவார்"
அவனை கையமர்த்தி கண்களில் நீர் ததும்ப " உன்னைக் காதலிக்க கூடாதுன்னுட்டாங்க" என்றாள் மீனா.
" யார் உங்க அப்பாவா? உனக்குத்தான் அப்பா கிடையாதே. உங்க அண்ணாவா? அவன் தான் அமெரிக்கால இருக்கறதா நீ சொன்னையே. போன் பண்ணி சொன்னானா?"
" உங்க அம்மா இன்னிக்கு ஆபிசுக்கு வர பஸ் ஏறும்போது இந்த விளம்பரத்தில வருமே ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட குளிக்காதேனு கத்துவாங்களே அதே மாதிரி ராஜாவை காதலிக்காதேனு கத்தினாங்க"
" யாரு அம்மாவா அப்படி சொன்னா. என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என்னிக்கும் நின்னதில்லயே அவங்களா அப்படி சொன்னாங்க. நீ கவலைப படாதே. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்றேன்."
" என்ன பேசுவே?"
" உன்னைப் புகழ்ந்து சொல்வேன். உனக்கு அழகா கோலங்கள் போடத்தெரியும்னு சொல்வேன்."
" ஏய் அப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டி விட்டுடாதே"
" சரி. உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு சொல்வேன்".
" அச்சுச்சோ அப்படியெல்லாம் சொல்லாதே. அப்பறம் வாழ் நாள் முழுக்க என்னை சமையக்காரி ஆக்கிடுவாங்க"
" அப்ப உன்னைப் பத்தி என்ன தான் சொல்றது?"
" ஏன் எனக்கு சண்டையே போடத் தெரியாதுன்னு சொல்லேன்"
" ஆரமபத்திலேயே சண்டையைப் பத்தி பேசணுமா?. நீ ஒரு நல்ல பொண்ணுனு சொல்றேன் போதுமா?"
மீனா தலையை ஆட்ட இருவரும் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.
மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் ராஜா " என்னை காதலிக்க கூடாதுன்னு மீனாகிட்ட சொன்னியா?"
" ஆமாம். அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"
" ஏன்?. அவளுக்கு என்ன குறைச்சல்?"
" வேண்டாம்னா வேண்டாம். நீங்க காதலிக்கறது ஆகாது".
" ஏன் அவளோட ஜாதகத்தைப் பாத்தீங்களா?. எனக்கு சரியான பதிலை சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன் உங்களோட பேச மாட்டேன்"
ராஜாவின் அம்மாவிற்கு கண்ணீருடன் தொண்டையும் அடைத்தது.
" நீங்க காதலிக்கறது ஆகாது. ஏன்னா அவ உன்னோட தங்கைடா"
ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழாத குறையாக " ஏம்மா இப்படி ஒரு தப்பை பண்ணீங்க" என்றான்.
" அடச்சீ. நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. என்னோட தங்கை ஒருத்தி யாரோ ஒருவனைக் காதலிச்சு அவனை கலயாணம் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிட்டா. அவளோட பொண்ணு தான் இந்த மீனா. சொல்லுடா உன்னோட தங்கையைவே நீ காதலிப்பயா?".
அம்மாவின் வார்த்தைகள் இடிகளாக இறங்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜா தெருவில் இறங்கி நடக்கலானான். அவனையும் அறியாமல் அவன் கால்கள் மீனாவின் வீட்டை அடைந்தன.
ராஜாவைக் கண்டதும் மீனாவும் மீனாவின் அம்மாவும் " என்ன ஆச்சு ராஜா அம்மாகிட்ட பேசினீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ராஜாவுக்கு தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு நடந்தவைகளை அவர்களிடம் கூறினான். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அம்மா " அக்காவுக்கு உண்மைகள் தெரியாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஆனால் அந்த குழந்தை ஒரு வயதிலேயே இறந்து விட்டது. அதுக்கப்புறம் நாங்க மீனாவை தத்து எடுத்து வளர்த்தோம். எங்களுக்கு பிறக்காததல இவ உன்னோட தங்கையாக மாட்டா. வாங்க அக்காகிட்ட எடுத்துச் சொல்வோம்".
பல வருடங்களாக பிரிந்திருந்த தங்கையைப் பார்ததும் ராஜாவின் அம்மா உணர்ச்சி வசப்பட்டாள். அவள் கூறிய விவரங்களைக் கேட்டு பரவசமாகி மீனாவிடம் "என்னை மன்னிச்சுடும்மா. இப்போ நீங்க காதலிக்கறதுக்கு தடை ஏதும் இல்லை".
--கீதா
" உடனே காபி ரூமுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்"
" நாளைக்கு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப் போறோம் என்கறதைப் பத்தி பேசப்போறோமா?"
" அதை விட முக்கியமானது. நீ வா சொல்றேன்"
அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காபி ரூமை அடைந்தான் ராஜா. உள்ளே ஏற்கனவே அங்கு வந்திருந்த மீனா பரபரப்பாக காணப்பட்டாள்.
" என்ன ஆச்சு? இப்படி ஆபீசுக்கு வந்ததும் காபி ரூம்ல நம்மை பாத்தா மானேஜர் கோவிச்சுக்குவார்"
அவனை கையமர்த்தி கண்களில் நீர் ததும்ப " உன்னைக் காதலிக்க கூடாதுன்னுட்டாங்க" என்றாள் மீனா.
" யார் உங்க அப்பாவா? உனக்குத்தான் அப்பா கிடையாதே. உங்க அண்ணாவா? அவன் தான் அமெரிக்கால இருக்கறதா நீ சொன்னையே. போன் பண்ணி சொன்னானா?"
" உங்க அம்மா இன்னிக்கு ஆபிசுக்கு வர பஸ் ஏறும்போது இந்த விளம்பரத்தில வருமே ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட குளிக்காதேனு கத்துவாங்களே அதே மாதிரி ராஜாவை காதலிக்காதேனு கத்தினாங்க"
" யாரு அம்மாவா அப்படி சொன்னா. என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என்னிக்கும் நின்னதில்லயே அவங்களா அப்படி சொன்னாங்க. நீ கவலைப படாதே. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்றேன்."
" என்ன பேசுவே?"
" உன்னைப் புகழ்ந்து சொல்வேன். உனக்கு அழகா கோலங்கள் போடத்தெரியும்னு சொல்வேன்."
" ஏய் அப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டி விட்டுடாதே"
" சரி. உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு சொல்வேன்".
" அச்சுச்சோ அப்படியெல்லாம் சொல்லாதே. அப்பறம் வாழ் நாள் முழுக்க என்னை சமையக்காரி ஆக்கிடுவாங்க"
" அப்ப உன்னைப் பத்தி என்ன தான் சொல்றது?"
" ஏன் எனக்கு சண்டையே போடத் தெரியாதுன்னு சொல்லேன்"
" ஆரமபத்திலேயே சண்டையைப் பத்தி பேசணுமா?. நீ ஒரு நல்ல பொண்ணுனு சொல்றேன் போதுமா?"
மீனா தலையை ஆட்ட இருவரும் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.
மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் ராஜா " என்னை காதலிக்க கூடாதுன்னு மீனாகிட்ட சொன்னியா?"
" ஆமாம். அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"
" ஏன்?. அவளுக்கு என்ன குறைச்சல்?"
" வேண்டாம்னா வேண்டாம். நீங்க காதலிக்கறது ஆகாது".
" ஏன் அவளோட ஜாதகத்தைப் பாத்தீங்களா?. எனக்கு சரியான பதிலை சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன் உங்களோட பேச மாட்டேன்"
ராஜாவின் அம்மாவிற்கு கண்ணீருடன் தொண்டையும் அடைத்தது.
" நீங்க காதலிக்கறது ஆகாது. ஏன்னா அவ உன்னோட தங்கைடா"
ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழாத குறையாக " ஏம்மா இப்படி ஒரு தப்பை பண்ணீங்க" என்றான்.
" அடச்சீ. நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. என்னோட தங்கை ஒருத்தி யாரோ ஒருவனைக் காதலிச்சு அவனை கலயாணம் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிட்டா. அவளோட பொண்ணு தான் இந்த மீனா. சொல்லுடா உன்னோட தங்கையைவே நீ காதலிப்பயா?".
அம்மாவின் வார்த்தைகள் இடிகளாக இறங்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜா தெருவில் இறங்கி நடக்கலானான். அவனையும் அறியாமல் அவன் கால்கள் மீனாவின் வீட்டை அடைந்தன.
ராஜாவைக் கண்டதும் மீனாவும் மீனாவின் அம்மாவும் " என்ன ஆச்சு ராஜா அம்மாகிட்ட பேசினீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ராஜாவுக்கு தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு நடந்தவைகளை அவர்களிடம் கூறினான். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அம்மா " அக்காவுக்கு உண்மைகள் தெரியாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஆனால் அந்த குழந்தை ஒரு வயதிலேயே இறந்து விட்டது. அதுக்கப்புறம் நாங்க மீனாவை தத்து எடுத்து வளர்த்தோம். எங்களுக்கு பிறக்காததல இவ உன்னோட தங்கையாக மாட்டா. வாங்க அக்காகிட்ட எடுத்துச் சொல்வோம்".
பல வருடங்களாக பிரிந்திருந்த தங்கையைப் பார்ததும் ராஜாவின் அம்மா உணர்ச்சி வசப்பட்டாள். அவள் கூறிய விவரங்களைக் கேட்டு பரவசமாகி மீனாவிடம் "என்னை மன்னிச்சுடும்மா. இப்போ நீங்க காதலிக்கறதுக்கு தடை ஏதும் இல்லை".
--கீதா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மையா ரொம்ப நல்லா இருந்தது ரேவதி கதை...
நான் கூட அவங்க பிரிந்து போய்டுவாங்களே நெனச்சி பீல் செய்து படித்தேன்.பிறகு தான் தத்து பெண் என்று சொல்லி அந்த அம்மா கதைக்கு டெர்நிங்க் பாயிண்ட் கொடுத்தாங்க....
நல்ல கதை....
நான் கூட அவங்க பிரிந்து போய்டுவாங்களே நெனச்சி பீல் செய்து படித்தேன்.பிறகு தான் தத்து பெண் என்று சொல்லி அந்த அம்மா கதைக்கு டெர்நிங்க் பாயிண்ட் கொடுத்தாங்க....
நல்ல கதை....
கதை சூப்பர் ரேவதி
- Vinuபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/10/2011
கதையின் முடிவு அருமை....
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
- சண்முகம்புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011
உண்மையாகவே தங்கையா இருந்தா ராஜாவின் முடிவு என்ன?
யாரவது சொல்லுங்க ப்ளீஸ்.....
யாரவது சொல்லுங்க ப்ளீஸ்.....
[center]
அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.
சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|