Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
+26
Dr.S.Soundarapandian
Aathira
balakarthik
ராஜா
ஹர்ஷித்
மஞ்சுபாஷிணி
Ahanya
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
அகிலன்
ரேவதி
ஜாஹீதாபானு
முஹைதீன்
உமா
kitcha
கே. பாலா
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஆளுங்க
30 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
First topic message reminder :
சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..
விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
இது தான் முதலாம் சொற்போர்!!
பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!
சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..
விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
இது தான் முதலாம் சொற்போர்!!
பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
விளக்கம் சொல்லாம நீயும் ஏன் முழிக்கிற
நீங்க வந்து சொல்வீங்கன்னு தான்.![]()
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.கே. பாலா wrote:வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..பூவன் wrote:கே. பாலா wrote:பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....![]()
என்ன ஆச்சு அண்ணா தவறா ?
ஆதிரா வரட்டும் கேட்போம்
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.
ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.
இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
Aathira wrote:வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.கே. பாலா wrote:வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..பூவன் wrote:கே. பாலா wrote:பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....![]()
என்ன ஆச்சு அண்ணா தவறா ?
ஆதிரா வரட்டும் கேட்போம்
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.
ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.
இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முற்றியலுகர விளக்கத்தை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தங்களின் பயனுள்ள விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,
பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரியா? தவறா?
...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,
பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரியா? தவறா?
...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.
SHANMUGHAM- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
SHANMUGHAM wrote:சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,
பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரியா? தவறா?
...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.
அருகாமை என்பது சரியா தவறா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணங்களை அருகாமை என்கிற வார்த்தையோடு பொருத்திப் பார்க்க இயலாது என்றே எண்ணுகிறேன். ஏனெனில் கூறாமை என்கிற வார்த்தையைப் பிரிக்கும்போது கூறு+ஆமை என்றும் உண்ணாமை என்பதை உண்+ஆமை என்றும் பிரிக்கிறோம்.
இதில் முதல் பாகத்தில் வரும் கூறு மற்றும் உண் ஆகியவை வினைச்சொற்கள். வினைச் சொல்லிற்குப் பிறகு ஆமை வருவதால் எதிர்ப்பதப் பொருள் கொள்கிறோம். ஆனால் அருகாமை என்கிற வார்த்தையை மேற்கண்டவாறு பிரிக்க இயலாது என்று எண்ணுகிறேன். அப்படியே பிரித்தாலும் முதல் சொல் வினைச் சொல்லாக இராது. (ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். தவறெனில் அறிஞர் பெருமக்கள் என்னை மன்னிப்பதோடு திருத்தவும் வேண்டுகிறேன்).
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
பார்த்திபன் wrote:SHANMUGHAM wrote:சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,
பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரியா? தவறா?
...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.
அருகாமை என்பது சரியா தவறா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணங்களை அருகாமை என்கிற வார்த்தையோடு பொருத்திப் பார்க்க இயலாது என்றே எண்ணுகிறேன். ஏனெனில் கூறாமை என்கிற வார்த்தையைப் பிரிக்கும்போது கூறு+ஆமை என்றும் உண்ணாமை என்பதை உண்+ஆமை என்றும் பிரிக்கிறோம்.
இதில் முதல் பாகத்தில் வரும் கூறு மற்றும் உண் ஆகியவை வினைச்சொற்கள். வினைச் சொல்லிற்குப் பிறகு ஆமை வருவதால் எதிர்ப்பதப் பொருள் கொள்கிறோம். ஆனால் அருகாமை என்கிற வார்த்தையை மேற்கண்டவாறு பிரிக்க இயலாது என்று எண்ணுகிறேன். அப்படியே பிரித்தாலும் முதல் சொல் வினைச் சொல்லாக இராது. (ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். தவறெனில் அறிஞர் பெருமக்கள் என்னை மன்னிப்பதோடு திருத்தவும் வேண்டுகிறேன்).
எனக்கு இலக்கணம் அவ்வளவாகத் தெரியாது. இந்தக் கருத்தை நானாகக் கூறவில்லை, ஏற்கனவே, ஏதோ புத்தகத்தில் படித்ததைத் தான் கூறியிருக்கிறேன். அருகாமை என்பது அருகில் என்பதன் எதிர்ப்பதம் என்றும், அவ்வாறு கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிஞர் பெருமக்கள் சரிப்படுத்த வேண்டுகிறேன்.
SHANMUGHAM- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013
Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று பகுபத உறுப்புகள்..
கொல்லாமை, கல்லாமை போன்ற சொற்களில் கொல்+ஆமை என்று பிரிப்பது தவறு.
கொல் + ஆ + மை என்றே பிரிக்க வேண்டும். இதில் "கொல்" பகுதி "ஆ" இடைநிலை "மை" விகுதி.
ஆ என்ற இடைநிலை எதிர்மறை பொருளைக் குறிப்பதால் எதிர்மறை இடைநிலை என்று அழைக்கப்படுகிறது. உதா: உண் = உண்ணாத பாடு = பாடாத,
அருகுதல் என்றால் குறைதல் என்ற பொருளுண்டு. அருகாமை என்ற சொல்லுக்கு குறையாமை என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. தமிழில் அண்மை என்ற சொல் அருகில், பக்கத்தில் என்ற பொருள்களில் ஆளப்படுகிறது. மிகவும் நெருங்கிய என்ற பொருளுக்கு அருகு +அண்மை =அருகண்மை என்று கூறப்பட்டு, பின்னாளில் மருவி அருகாண்மை என்று திரிந்திருக்கலாம். ஆயினும், நாம் சுடுதண்ணீர் என்று சொல்லுவதில் இருக்கும் தவறு போல் இப்படி கூறுவது தவறு தான்.
கொல்லாமை, கல்லாமை போன்ற சொற்களில் கொல்+ஆமை என்று பிரிப்பது தவறு.
கொல் + ஆ + மை என்றே பிரிக்க வேண்டும். இதில் "கொல்" பகுதி "ஆ" இடைநிலை "மை" விகுதி.
ஆ என்ற இடைநிலை எதிர்மறை பொருளைக் குறிப்பதால் எதிர்மறை இடைநிலை என்று அழைக்கப்படுகிறது. உதா: உண் = உண்ணாத பாடு = பாடாத,
அருகுதல் என்றால் குறைதல் என்ற பொருளுண்டு. அருகாமை என்ற சொல்லுக்கு குறையாமை என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. தமிழில் அண்மை என்ற சொல் அருகில், பக்கத்தில் என்ற பொருள்களில் ஆளப்படுகிறது. மிகவும் நெருங்கிய என்ற பொருளுக்கு அருகு +அண்மை =அருகண்மை என்று கூறப்பட்டு, பின்னாளில் மருவி அருகாண்மை என்று திரிந்திருக்கலாம். ஆயினும், நாம் சுடுதண்ணீர் என்று சொல்லுவதில் இருக்கும் தவறு போல் இப்படி கூறுவது தவறு தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கு.கோகிலா- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தியானம் செய்யலாம் வாங்க
» சூப் செய்யலாம் வாங்க
» ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...
» மேஜிக் செய்யலாம் வாங்க
» யோகாசனம் செய்யலாம் வாங்க.
» சூப் செய்யலாம் வாங்க
» ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...
» மேஜிக் செய்யலாம் வாங்க
» யோகாசனம் செய்யலாம் வாங்க.
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|