புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 9%
Raji@123
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
6 Posts - 2%
prajai
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:21 pm

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Eelamtamilian01

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கிபேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 5:28 pm

அவர்களின் நிலை மிகவும் வருந்தக் கூடிய நிலை தான் ஆனால் நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தான் வருந்துகிறோம் பின் அவரவர் வேளைகளில் மூழ்கி விடுகிறோம்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழனை இங்குள்ளவன்(அரசியல்வாதிகள்)) நினைப்பது இல்லை பின் எப்படி அங்குள்ள தமிழனை நினைப்பான்.
அவர்களை நாம் ஈழத் தமிழனாக பார்க்காமல் தமிழனாக என்று பார்கிறோமோ அன்று தான் தமிழர்களுக்கான உண்மையான வெற்றி நாள்

பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக