ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

+8
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
இளமாறன்
dsudhanandan
Manik
அருண்
ஜாஹீதாபானு
ayyamperumal
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by ayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm

First topic message reminder :


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by ayyamperumal Fri Oct 21, 2011 6:03 pm

dsudhanandan wrote:

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.

இதற்காக என்றால் நல்லதுதான் சுதனா ! நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by இளமாறன் Sat Oct 22, 2011 12:50 am

எனக்கு 23 ம புலிகேசி படத்தில வர பாண பத்திர ஓணாண்டி நினைவு தான் வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by கோவிந்தராஜ் Sat Oct 22, 2011 6:57 am

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.

அண்ணா பெருமாள் அண்ணா தனி நபர் கவிதை என்று குறிப்பிடுவது ஒரு தனி நபர் மீது பாடப்படும் கவிதைகளை போல அன்பு மலர் புன்னகை


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 22, 2011 7:48 am

நியாயமான கேள்வி அய்யம் பெருமாள் ...வி.பொ.ப மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by dhilipdsp Fri Nov 11, 2011 6:26 pm

வணக்கம் ஐய்யா,
கவி என்று வரும் பொது அதில் அதிகம்
கற்பனை தான் இருக்கும் .....
"என் காதலி கண்கள் கண்டால்
நிலவும் வெட்கபடும் ."
ஒருவர் மீது மட்டுமே பாட படுவதால் அதை படிப்பவர்களுக்கும் தங்கழுக்கு நேர்ந்தது போலவும் அல்லது சொல்வது போலவும் உணர்வார்கள். இதுதான் அதன் ரகசியம்.
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 7:14 pm

[quote="dhilipdsp"]வணக்கம் ஐய்யா,
கவி என்று வரும் பொது அதில் அதிகம்
கற்பனை தான் இருக்கும் .....
"என் காதலி கண்கள் கண்டால்
நிலவும் வெட்கபடும் ."
ஒருவர் மீது மட்டுமே பாட படுவதால் அதை படிப்பவர்களுக்கும் தங்கழுக்கு நேர்ந்தது போலவும் அல்லது சொல்வது போலவும் உணர்வார்கள். இதுதான் அதன் ரகசியம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி [/ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by கே. பாலா Fri Nov 11, 2011 8:34 pm

நான்கு ஐந்து ....கவிதைகளை இதைப்போல் எழுதியவன் என்ற முறையிலும்.....இன்னும் எழுதப்போகிறேன் என்பதாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுகிறேன் !
" ஒரு ரகசியமும் இல்லை ...அவர்கள் தங்கள் சொத்தில் எனக்கு பாதியை எழுதி வைத்து விடுவதாக சொல்லி இருக்கின்றனர் ! அதுதான் !..... புன்னகை


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by kirikasan Sat Nov 12, 2011 3:56 am

தனிநபர் கவிதை என்று தன்னை பற்றிபாடுவதைக் குறிக்கிறீர்களா ? அல்லது இன்னொரு வரைக் குறித்து பாடுவதைக்கேட்கிறீர்களா? அல்லது காதலி மீது காதலன்மீது பாடும்பாடல்களா ஒரிரண்டு வரி உதாரணமிட்டால் புரிந்து கொள்ள இலகுவாயிருக்கும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  - Page 2 Empty Re: தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum