Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
+12
கேசவன்
மாணிக்கம் நடேசன்
sinthiyarasu
இரா.பகவதி
உமா
dsudhanandan
அருண்
ayyamperumal
பூஜிதா
ரேவதி
Manik
ஜாஹீதாபானு
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
First topic message reminder :
1. குப்பை தேங்குவதேன், குழந்தை அழுவதேன்?
2. மலரை வண்டு தொடுவதேன், பலபேர் குடும்பம் கெடுவதேன்?
3. ரசம் மணப்பதேன், ரத்தம் வழிந்தோடுவதேன்?
4. மாவு ரொட்டியாவதேன், போர்க்களத்தில் பலர் இறப்பதேன்?
5. நாக்கு இனிப்பதேன், நாய் ஓடுவதேன்?
விடைகள்: அய் அசுக்கு புசுக்கு நீங்க சொல்லுங்க
1. குப்பை தேங்குவதேன், குழந்தை அழுவதேன்?
2. மலரை வண்டு தொடுவதேன், பலபேர் குடும்பம் கெடுவதேன்?
3. ரசம் மணப்பதேன், ரத்தம் வழிந்தோடுவதேன்?
4. மாவு ரொட்டியாவதேன், போர்க்களத்தில் பலர் இறப்பதேன்?
5. நாக்கு இனிப்பதேன், நாய் ஓடுவதேன்?
விடைகள்: அய் அசுக்கு புசுக்கு நீங்க சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
Manik wrote:வேற யாரு உங்க வீட்டுக்காரர் கேட்டாரா
யோவ் .........கேள்வி கேட்பதை நீ நிறுத்துகிறாயா ..............இல்லை நான் நிறுத்தட்டுமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
என் செல்லம் (கமால்)எவ்வளவு அமைதியா நிக்கிறாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
பானு...எங்கிருந்து எடுத்தாய் என்பதை போடணும் தானே...
என்ன இது....
இதோ விடை...
1. எடுப்பாரற்றறு கிடப்பதால்
2. மது
3. பெருங்காயம்
4. சுட்டதால்
5. கல்கண்டால்
http://www.dinasari.com/2008/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87/#more-309
என்ன இது....
இதோ விடை...
1. எடுப்பாரற்றறு கிடப்பதால்
2. மது
3. பெருங்காயம்
4. சுட்டதால்
5. கல்கண்டால்
http://www.dinasari.com/2008/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87/#more-309
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
உமா wrote:பானு...எங்கிருந்து எடுத்தாய் என்பதை போடணும் தானே...
என்ன இது....
இதோ விடை...
1. எடுப்பாரற்றறு கிடப்பதால்
2. மது
3. பெருங்காயம்
4. சுட்டதால்
5. கல்கண்டால்
கல் கண்டால் கற்கண்டால் இரண்டும் வேவேறு ஆர்தமுடைய வேவேறு வார்த்தைகள் akka
http://www.dinasari.com/2008/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87/#more-309
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
விடுகதை;
மீசையை முறுக்கிவிட்டு,
கம்பீரக் காட்சியளிக்கும்
இந்த கண்ராவி
மன்னன் யார்.
பரிசெல்லாம் கிடையாது.
சும்மா பதில் மட்டும் போதும்.
மீசையை முறுக்கிவிட்டு,
கம்பீரக் காட்சியளிக்கும்
இந்த கண்ராவி
மன்னன் யார்.
பரிசெல்லாம் கிடையாது.
சும்மா பதில் மட்டும் போதும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
நல்லவேளை நம்மை விட்டுவிட்டு பானு பாட்டி மட்டும் இந்த அளவு யோசிக்கும் புத்திசாலியாகிவிட்டார்களோ என பயந்துவிட்டேன்உமா wrote:பானு...எங்கிருந்து எடுத்தாய் என்பதை போடணும் தானே...
என்ன இது....
http://www.dinasari.com/2008/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87/#more-309
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
மாணிக்கம் நடேசன் wrote:விடுகதை;
மீசையை முறுக்கிவிட்டு,
கம்பீரக் காட்சியளிக்கும்
இந்த கண்ராவி
மன்னன் யார்.
பரிசெல்லாம் கிடையாது.
சும்மா பதில் மட்டும் போதும்.
ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்களே பதில் சொல்லிவிடுங்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அடடே.........விடுகதைக்கு விடைய சொன்னா ஈகரையின் சொத்தெழுதித் தாரேன்
கேசவன் wrote:நல்லவேளை நம்மை விட்டுவிட்டு பானு பாட்டி மட்டும் இந்த அளவு யோசிக்கும் புத்திசாலியாகிவிட்டார்களோ என பயந்துவிட்டேன்உமா wrote:பானு...எங்கிருந்து எடுத்தாய் என்பதை போடணும் தானே...
என்ன இது....
http://www.dinasari.com/2008/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87/#more-309
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அடடே ...அடடே...குஷ்பு இட்லியா...!!
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு
» விடுகதைக்கு விடையளியுங்கள்
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு
» விடுகதைக்கு விடையளியுங்கள்
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|