புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
56 Posts - 43%
heezulia
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
16 Posts - 4%
prajai
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
7 Posts - 2%
Jenila
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 1:06 pm

மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள்
வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2011,

கன்னிப்பெண்கள் அழகிற்காக மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக்கொள்வார்கள். தலைமுடி கருகரு வென வளரவும், தலைமுடி உதிராமல் இருக்கவும் ஹென்னா எனப்படும் மருதாணியை பூசிக் குளிப்பார்கள். மருதாணி இலை மட்டுமல்லாது மருதாணிப் பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

கூந்தல் வளர

கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.

மனநோய் போக்கும்

ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

நாள்பட்ட தோல் நோய்

மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும். கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக