புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_m10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_m10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10 
2 Posts - 6%
heezulia
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_m10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_m10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_m10நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Sep 11, 2009 5:30 pm

இந்த கொடுரத்தை விட, உலகில் வேறு எந்த கொடுரமும் இருக்க முடியாது..!!!


நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 7f3f5655eb088ae7e72312d


Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram
hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shells on Chunthanthirapuram and Iruddumadu.

Civilians said there were unattended dead bodies lying in several places of Chuthanthirapuram and Iruddumadu,

Fleeing civilians said they saw dead bodies lying unattended. More than 50 civilians were killed on Wednesday in shelling within the safety zone and in Puthukkudiyiruppu (PTK) where ICRC and UN staff were forced to flee. Around 100 civilians were wounded. Most of the patients at PTK hospital were moved away as the hospital
had come under artillery barrage, also deploying artillery-fired cluster shells on the hospital and its vicinity. A UN official in Colombo also told reporters that cluster bombs were used in the attack on hospital.

Source:http://www.nowpublic.com/world/look-poor-childs-body-sri-lankan-army-shelled






ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 5:32 pm

ஐயோ ஐயோ ஐயோ நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 56667 நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 56667 நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 56667

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Sep 11, 2009 5:34 pm

நவீன கம்சர்கள்
வேறென்ன சொல்ல
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 11, 2009 5:49 pm

எனக்கு பார்த்ததும் தலையே வெடித்து விடும் போலாகிவிட்டது.
இதய பலவீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் தான்.

இந்த கொடுமைக்கெல்லாம் காலம் பதில் சொல்லுமென்று நம்பி நம்பியே நாமும் காலத்தை கழித்து கொண்டிருக்கிறோம்.

கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கிறது..

கடவுளுக்கு கண்ணிருக்கிறது என்ற நம்பிக்கைக்கு இது போன்ற சூழல்கள் தான் இல்லையோ என்றும் சவால் விடுகின்றன.


இருப்பதாகவே நம்புவோம், கண் திறக்கட்டும்.. (கடவுளே)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 5:55 pm

"இந்த கொடுமைக்கெல்லாம் காலம் பதில் சொல்லுமென்று நம்பி நம்பியே நாமும் காலத்தை கழித்து கொண்டிருக்கிறோம்."

உண்மைதான் வித்தியாசாகர் இப்படி சொல்லியே காலத்தை கழித்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் எண்களால் செய்யகுடிய பேரணிகள் எளிர்ச்சிகள் என்று எல்லாம் செய்து களைத்து விட்டோம் காரணம் எந்தநாடுகளும் எங்களை திரும்பி பார்க்கவில்லை
ஏன் இதுவரியும் நடக்கவில்லையே இந்த ஒருதலைப்பட்சமான பேதம்தான் கொடுமையிலும் மொடுமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 11, 2009 6:47 pm

பின்பும்,

நமக்கு நம்பிக்கை மட்டுமே மிச்சமிருக்கிறது ரூபன், நம்புவோம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 7:18 pm

அதுதான் நமக்கு ஒரே வழி என்றால் நம்புவோம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 7:43 pm

இந்த குழந்தை பூமிக்கு வரும்போது எதுவுமே தெரியாம வந்தது..போகும்போது எதுவுமே தெரியாம போய் விட்டது..இதை ஈன்றெடுத்த அன்னை எத்தனை கனவுகளோடு இக் குழந்தையை ஈன்றெடுத்து இருப்பாள் ..அந்த தாய் இக் குழந்தையை இப்படி எப்படி பார்த்து இருப்பாள்.. நாமே இந்த குழந்தையை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 67637 நெஞ்சு வெடிக்கும் அளவு வலியை உணர்கிறோமே..அப்போ அந்த தாய் ????? நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 67637



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 8:34 pm

Ruban1 wrote:"இந்த கொடுமைக்கெல்லாம் காலம் பதில் சொல்லுமென்று நம்பி நம்பியே நாமும் காலத்தை கழித்து கொண்டிருக்கிறோம்."

உண்மைதான் வித்தியாசாகர் இப்படி சொல்லியே காலத்தை கழித்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் எண்களால் செய்யகுடிய பேரணிகள் எளிர்ச்சிகள் என்று எல்லாம் செய்து களைத்து விட்டோம் காரணம் எந்தநாடுகளும் எங்களை திரும்பி பார்க்கவில்லை
ஏன் இதுவரியும் நடக்கவில்லையே இந்த ஒருதலைப்பட்சமான பேதம்தான் கொடுமையிலும் மொடுமை

உலக நாடுகள் அக்கரை காட்டாததன் காரணம், சொந்த நாடே இலங்கைக்கு உதவி செய்யும் பொழுது நமக்கென்ன என்று அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். இந்தியா இலங்கைக்கு உதவி செய்யும் வரை தமிழர்களுக்கு ஏதும் நடந்துவிடப் போவதில்லை! இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை ஈழ மக்களுக்கு துயரம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்! காங்கிரஸும் அதன் கைக்கூலி கலைஞரும் முதலில் ஒழிய வேண்டும்!



நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 11, 2009 8:40 pm

நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! 11_09_2009_016_010



நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக