Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் ரிலாக்ஸ்
5 posters
Page 1 of 1
கொஞ்சம் ரிலாக்ஸ்
முனியாண்டி : என்னய்யா..! 10 கோடி லாட்டரியில விழுந்திருக்கு.
8 கோடி தான் தர்ற....!
மாயாண்டி : பாக்கி எல்லாம் வரிங்க!
முனியாண்டி : அது எனக்கு தெரியாது. ஒண்ணு 10 கோடிய கொடு.. இல்ல..
.. நான் கொடுத்த 20 ரூபாயை திருப்பிக் கொடு.
*** *** *** *** *** *** ***
நீதிபதி : உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...
மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.
*** *** *** *** *** *** *** ***
மாயாண்டி : உன் ஆளு முகம் கொடுத்து பேசலேன்னு வருத்தப்பட்டியே... எதுக்கும் பல்லை விலக்கிட்டு பேசிப்பாரேன்...
கொலைவானன்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
*** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : எலி சாப்பிட்டு மிச்ச வைச்ச சாதத்தோட பெயர் என்ன?
முனியாண்டி : தெரியலையே!!!!!!!!!!!
கொலைவானன் : மண்டு! 'எலி' மிச்ச 'சாதம்'
*** *** *** *** *** *** *** *** ***
மாயாண்டி தனது நாயை தினமும் 'வாக்' கூட்டிட்டு போவார். போகும் வழியில் நாய் பெரிய பாத்ரூம் போய் விட்டால் அதை எடுத்து ஒரு பிளாஷ்டிக் கவரில் போட்டுக்கொள்வார் - நடைபாதை சுத்தமாக இருக்க வேண்டுமே...
...முனியாண்டி தொடர்ந்து வாட்ச் செய்து தனது அசிட்டன்ட் கொலைவானனிடம்
"அவன் எதோ எடுத்து போகிறான்... பிடுங்கிட்டு ஓடி வந்திடு"..
என்று கட்டளை இட...
கொலைவானனும் இளித்தவாறே மாயாண்டி அருகே வர... மாயாண்டி கண்டுக்காமல் நாயுடன் விறுவிறு என்று நடையைக் கட்ட... மாயாண்டியை தாக்கிவிட்டு நாயின் மேற்படி சமாச்சாரம் நிரம்பிய பிளாஷ்டிக் பையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான். மயக்கம் தெளிந்த மாயாண்டி "இன்னைக்குன்னு பார்த்து மிகக்குறைவாகவே அந்த பையில் இருக்கிறதே" என்று வருத்தபட்டான்.
*** *** ***
கொலைவானன் : "சண்டை போடதடா, அவன் பெரியவன்......! "
முனியாண்டி : "அவன் பெரிய இவனா....!"
*** *** *** *** *** *** *** *** ***
மெனுகார்டு எழுதும் மாயாண்டியிடம்
கொலைவானன் : " நீங்க பிரியாமணி ரசிகரா...?"
மாயாண்டி : "அட எப்படி கண்டு பிடிச்சீங்க?"
கொலைவானன் : "மட்டன் பிரியாமணி ரெடி, சிக்கன் பிரியாமணி
ரெடின்னு மெனுகார்டுல எழுதியிருக்கீங்களே"
*** *** *** *** *** *** *** *** ***
அப்பா : அந்த பையனை மறந்திடு....
மகள் : இல்லப்பா.... நான் அந்த பையனை உயிருக்குயிரா காதலிக்கிறேன்..
மறக்கமுடியாது...
அப்பா : "அய்யோ! நான் உங்கிட்ட எப்படி சொல்லுவேன்...
சரி சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு...
அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்" என்று சொல்லி
தலை குனிகிறார்.
மகள் : (அதிர்ச்சி)
அம்மா : கவலைபடாத மகளே. நீ அவனை தாராளமா கல்யாணம்.
. பண்ணிக்கலாம்... ஏன்னா, நீ உங்க அப்பாவுக்கு மகள் கிடையாது!
இப்போது அப்பா அதிர்ச்சி ஆகிறார்... மகள் மகிழ்ச்சி அடைகிறாள்...
(சூப்பர் உறவுகள்.... விளங்கிரும்.............. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்)
*** *** *** *** *** *** *** *** *** ***
வாத்தியார் : 3 * 3 எவ்வளவு ?
மாணவன் : ...................
வாத்தியார் : எதையாவது ஞாபகம் வச்சி அத ஒப்பிட்டு யோசிச்சு சொல்லு..
மாணவன் : ஹை .................... 3 sha * 3 sha = 9 thara
*** *** *** *** *** *** *** *** *** ***
முனியாண்டி : " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?
கொலைவானன் : " நான் ஜொள்ளுவேன்....."
முனியாண்டி : நீ ஜொள்ளரது தான் தெரியுமே...
அவன ஜொள்ள வையி பாப்போம்...
மாயாண்டி : நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140.... எப்பூடி?
*** *** *** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : எப்படி யுணிவர்சிட்டியில ஃபர்ஸ்ட்டா வர்றது?
மாயாண்டி : "விடிகாலை 5 மணிக்கு எழுந்து............."
கொலைவானன் : "என்னது விடிகாலை எழுந்திருக்கிறதா....
நான் பலபேருகிட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பி
தூங்கறதுக்கே மணி மிட்நைட் ஆகிடுது....
இதுல எப்புடி நான் 5 மணிக்கு எழுந்திருக்கிறது...
வேணா 8 மணிக்கு எழுந்திருக்கிறேன்..."
மாயாண்டி : அதான் தெரியுமே! ஃப்ர்ஸ்ட் வரணுமுன்னா வேற வழியில்ல..
எழுந்துதான் ஆகனும்... 5 மணிக்கு எழுந்து..
6 மணிக்கு பஸ்ஸ புடிச்சு... 6.30க்கு யுனிவர்சிட்டிக்கு வந்திடுங்க.. அப்பறம் பாருங்க அன்னைக்கு நீங்க தான் யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட்..
. அடுத்த வாரம் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வர்றது எப்படின்னு
சொல்றேன்.....
*** *** *** *** *** *** *** *** *** ***
முனியாண்டி : "கவலைக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு
உடனே தீர்த்தடனும்"
கொலைவானன் : " அப்ப என் மனைவியை தீர்த்துடச் சொல்றீங்களா?"
(பயங்கராமா திட்டம் போடுறாங்க்ய... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
*** *** *** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : "விவசாயம் பண்றது தப்பா ?"
மாயாண்டி : "தப்பில்லையே... ! தப்புன்னு யார் சொன்னது?
கொலைவானன் : அப்பறம் ஏங்க.... நான் மத்தவங்க கூட கடலைப் போட்டா நீங்க திட்டுறீங்க...
முனியாண்டி : சபாஷ்............. சரியான கேள்வி...
*** *** *** *** *** *** *** *** *** ***:
கொலைவானன் : பிரிலியண்ட் பாய் + பிரிலியண்ட் கேர்ள் = கடலை
ஃபூல் பாய் + பிரில்லியண்ட் கேர்ள் = பாக்கேட் எம்டி
பிரிலியண்ட் பாய் + ஃபூல் கேர்ள் = பேபி
ஃபூல் பாய் + ஃபூல் கேர்ள் = மேரேஜ்
மாயாண்டி : ( எப்புடிங்க... முடியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
*** *** *** *** *** *** *** *** *** ***:
முனியாண்டி : "மாடு போல சின்னதா இருக்கும்... ஆனா, மாடு இல்ல!
அது என்ன?
மாயாண்டி : நீயே சொல்லு
முனியாண்டி : "கன்னுகுட்டி"
மாயாண்டி : ஹய்யோ ராமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
*** *** *** *** *** *** *** *** *** ***:
மாயாண்டி : ஊழல் ஒழிக்க ஒரு வழி தான் இருக்கு
முனியாண்டி : 'என்ன வழி ?'
மாயாண்டி : 'அதுக்கு வேற வார்த்தைய பயன்படுத்துறது தான்..,"
*** *** *** *** *** *** *** *** *** ***:
பேக்கரி கடைக்கு சென்ற மோகன்... எப்படி கேக்கை வாங்குவார்......
மோகன் : மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு
'கேக்கு' தா 'கேக்கு' தா....
8 கோடி தான் தர்ற....!
மாயாண்டி : பாக்கி எல்லாம் வரிங்க!
முனியாண்டி : அது எனக்கு தெரியாது. ஒண்ணு 10 கோடிய கொடு.. இல்ல..
.. நான் கொடுத்த 20 ரூபாயை திருப்பிக் கொடு.
*** *** *** *** *** *** ***
நீதிபதி : உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...
மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.
*** *** *** *** *** *** *** ***
மாயாண்டி : உன் ஆளு முகம் கொடுத்து பேசலேன்னு வருத்தப்பட்டியே... எதுக்கும் பல்லை விலக்கிட்டு பேசிப்பாரேன்...
கொலைவானன்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
*** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : எலி சாப்பிட்டு மிச்ச வைச்ச சாதத்தோட பெயர் என்ன?
முனியாண்டி : தெரியலையே!!!!!!!!!!!
கொலைவானன் : மண்டு! 'எலி' மிச்ச 'சாதம்'
*** *** *** *** *** *** *** *** ***
மாயாண்டி தனது நாயை தினமும் 'வாக்' கூட்டிட்டு போவார். போகும் வழியில் நாய் பெரிய பாத்ரூம் போய் விட்டால் அதை எடுத்து ஒரு பிளாஷ்டிக் கவரில் போட்டுக்கொள்வார் - நடைபாதை சுத்தமாக இருக்க வேண்டுமே...
...முனியாண்டி தொடர்ந்து வாட்ச் செய்து தனது அசிட்டன்ட் கொலைவானனிடம்
"அவன் எதோ எடுத்து போகிறான்... பிடுங்கிட்டு ஓடி வந்திடு"..
என்று கட்டளை இட...
கொலைவானனும் இளித்தவாறே மாயாண்டி அருகே வர... மாயாண்டி கண்டுக்காமல் நாயுடன் விறுவிறு என்று நடையைக் கட்ட... மாயாண்டியை தாக்கிவிட்டு நாயின் மேற்படி சமாச்சாரம் நிரம்பிய பிளாஷ்டிக் பையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான். மயக்கம் தெளிந்த மாயாண்டி "இன்னைக்குன்னு பார்த்து மிகக்குறைவாகவே அந்த பையில் இருக்கிறதே" என்று வருத்தபட்டான்.
*** *** ***
கொலைவானன் : "சண்டை போடதடா, அவன் பெரியவன்......! "
முனியாண்டி : "அவன் பெரிய இவனா....!"
*** *** *** *** *** *** *** *** ***
மெனுகார்டு எழுதும் மாயாண்டியிடம்
கொலைவானன் : " நீங்க பிரியாமணி ரசிகரா...?"
மாயாண்டி : "அட எப்படி கண்டு பிடிச்சீங்க?"
கொலைவானன் : "மட்டன் பிரியாமணி ரெடி, சிக்கன் பிரியாமணி
ரெடின்னு மெனுகார்டுல எழுதியிருக்கீங்களே"
*** *** *** *** *** *** *** *** ***
அப்பா : அந்த பையனை மறந்திடு....
மகள் : இல்லப்பா.... நான் அந்த பையனை உயிருக்குயிரா காதலிக்கிறேன்..
மறக்கமுடியாது...
அப்பா : "அய்யோ! நான் உங்கிட்ட எப்படி சொல்லுவேன்...
சரி சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு...
அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்" என்று சொல்லி
தலை குனிகிறார்.
மகள் : (அதிர்ச்சி)
அம்மா : கவலைபடாத மகளே. நீ அவனை தாராளமா கல்யாணம்.
. பண்ணிக்கலாம்... ஏன்னா, நீ உங்க அப்பாவுக்கு மகள் கிடையாது!
இப்போது அப்பா அதிர்ச்சி ஆகிறார்... மகள் மகிழ்ச்சி அடைகிறாள்...
(சூப்பர் உறவுகள்.... விளங்கிரும்.............. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்)
*** *** *** *** *** *** *** *** *** ***
வாத்தியார் : 3 * 3 எவ்வளவு ?
மாணவன் : ...................
வாத்தியார் : எதையாவது ஞாபகம் வச்சி அத ஒப்பிட்டு யோசிச்சு சொல்லு..
மாணவன் : ஹை .................... 3 sha * 3 sha = 9 thara
*** *** *** *** *** *** *** *** *** ***
முனியாண்டி : " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?
கொலைவானன் : " நான் ஜொள்ளுவேன்....."
முனியாண்டி : நீ ஜொள்ளரது தான் தெரியுமே...
அவன ஜொள்ள வையி பாப்போம்...
மாயாண்டி : நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140.... எப்பூடி?
*** *** *** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : எப்படி யுணிவர்சிட்டியில ஃபர்ஸ்ட்டா வர்றது?
மாயாண்டி : "விடிகாலை 5 மணிக்கு எழுந்து............."
கொலைவானன் : "என்னது விடிகாலை எழுந்திருக்கிறதா....
நான் பலபேருகிட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பி
தூங்கறதுக்கே மணி மிட்நைட் ஆகிடுது....
இதுல எப்புடி நான் 5 மணிக்கு எழுந்திருக்கிறது...
வேணா 8 மணிக்கு எழுந்திருக்கிறேன்..."
மாயாண்டி : அதான் தெரியுமே! ஃப்ர்ஸ்ட் வரணுமுன்னா வேற வழியில்ல..
எழுந்துதான் ஆகனும்... 5 மணிக்கு எழுந்து..
6 மணிக்கு பஸ்ஸ புடிச்சு... 6.30க்கு யுனிவர்சிட்டிக்கு வந்திடுங்க.. அப்பறம் பாருங்க அன்னைக்கு நீங்க தான் யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட்..
. அடுத்த வாரம் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வர்றது எப்படின்னு
சொல்றேன்.....
*** *** *** *** *** *** *** *** *** ***
முனியாண்டி : "கவலைக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு
உடனே தீர்த்தடனும்"
கொலைவானன் : " அப்ப என் மனைவியை தீர்த்துடச் சொல்றீங்களா?"
(பயங்கராமா திட்டம் போடுறாங்க்ய... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
*** *** *** *** *** *** *** *** *** ***
கொலைவானன் : "விவசாயம் பண்றது தப்பா ?"
மாயாண்டி : "தப்பில்லையே... ! தப்புன்னு யார் சொன்னது?
கொலைவானன் : அப்பறம் ஏங்க.... நான் மத்தவங்க கூட கடலைப் போட்டா நீங்க திட்டுறீங்க...
முனியாண்டி : சபாஷ்............. சரியான கேள்வி...
*** *** *** *** *** *** *** *** *** ***:
கொலைவானன் : பிரிலியண்ட் பாய் + பிரிலியண்ட் கேர்ள் = கடலை
ஃபூல் பாய் + பிரில்லியண்ட் கேர்ள் = பாக்கேட் எம்டி
பிரிலியண்ட் பாய் + ஃபூல் கேர்ள் = பேபி
ஃபூல் பாய் + ஃபூல் கேர்ள் = மேரேஜ்
மாயாண்டி : ( எப்புடிங்க... முடியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
*** *** *** *** *** *** *** *** *** ***:
முனியாண்டி : "மாடு போல சின்னதா இருக்கும்... ஆனா, மாடு இல்ல!
அது என்ன?
மாயாண்டி : நீயே சொல்லு
முனியாண்டி : "கன்னுகுட்டி"
மாயாண்டி : ஹய்யோ ராமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
*** *** *** *** *** *** *** *** *** ***:
மாயாண்டி : ஊழல் ஒழிக்க ஒரு வழி தான் இருக்கு
முனியாண்டி : 'என்ன வழி ?'
மாயாண்டி : 'அதுக்கு வேற வார்த்தைய பயன்படுத்துறது தான்..,"
*** *** *** *** *** *** *** *** *** ***:
பேக்கரி கடைக்கு சென்ற மோகன்... எப்படி கேக்கை வாங்குவார்......
மோகன் : மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு
'கேக்கு' தா 'கேக்கு' தா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கொஞ்சம் ரிலாக்ஸ்
//நீதிபதி : உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...
மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.//
அப்ப ரெட்டையா இருந்தா?
அத்தனையும் அருமை.. ரசித்தோம் சிரித்தோம்......
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...
மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.//
அப்ப ரெட்டையா இருந்தா?
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
அத்தனையும் அருமை.. ரசித்தோம் சிரித்தோம்......
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: கொஞ்சம் ரிலாக்ஸ்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
நண்பா இது ஏதாவது தளத்திலிருந்து எடுத்தா இல்லை மெயிலில் வந்ததா( உங்களுக்கு மெயிலில் தான் அதிகம் வரும் அது தான் கேட்டேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கொஞ்சம் ரிலாக்ஸ் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கொஞ்சம் ரிலாக்ஸ்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கொஞ்சம் ரிலாக்ஸ்
ரெட்டைபடை வர்ரவரை பொறுத்துதான் ஆகணும் வேறு வழி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கொஞ்சம் ரிலாக்ஸ்
கொஞ்சமென்ன நிறையவே relax ஆகிவிட்டாச்சு. அடுத்த release எப்போ?ர
ஆவலுடன் காத்திருக்கும் ,
ரமணியன்.
ஆவலுடன் காத்திருக்கும் ,
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!!
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!!
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|