புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
44 Posts - 61%
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 3%
viyasan
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
236 Posts - 43%
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
21 Posts - 4%
prajai
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:20 pm

நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 1:25 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:33 pm

வை.பாலாஜி wrote:அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..

ரொம்பவும் நன்றி பாலாஜி. முன்னரே நான் சொல்லி இருந்தபடி ....நமது
தளத்தில்...எழுதப்படும்..கவிதைகளை விடாமல் படித்துவந்தாலே
போதும்.என்னுடைய எழுத்தின் முன்னேற்றத்திற்கும்..இந்தப் பயிற்சிதான்
காரணமாய் இருந்தது..பாலாஜி. மிகக் குறிப்பாக "போகன்" கவிதைகள்.
நன்றி! பாலாஜி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 22, 2011 1:38 pm

மூன்றுமே மூன்று முத்துக்கள் சூப்பர் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:48 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.

கவிதை அனைத்தும் அருமை,
இவை வித்தியாசமான சிந்தனை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 3:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:14 pm

மிகவும் அருமை நாகா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:03 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக், கிச்சா., கே.பாலா., உமா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 4:07 pm

மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:10 pm

ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! ரேவதி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக